All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? விடை காணா கேள்விகள் மனதில் இருந்தாலும் இப்பகுதியில் சிலவற்றிற்கான விடை இது தானோ என்று நினைக்க வைத்த பதிவு...

அனுவின் குழப்பங்கள்... அவளின் நிலை அறிந்த கண்ணன் அவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தது... அவன் வாழ்வை குறித்து வருந்தும் அவளின் நல்ல குணம்...

கிருஷின் வேதனையை தீர்க்க அவள் எடுக்கும் முடிவு.. அவள் இயல்பாக இருப்பது போல் இருப்பது அவனுக்கே ஆச்சர்யம் தான்...

ஆனால் அவள் எப்போதும் போல் வகிட்டில் திலகமிடுவது என்பது??? அவள் வெளிநாட்டிற்கு சென்றும் இப்பழக்கத்தை மாற்றாமல் இருப்பது என்பது???

ஸ்ரீ மேம் அப்படியானால் அனுவிற்கும் கிருஷிற்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதா? அதனால் தான் அன்று அங்காடியில் கிருஷ் தாலியை வெறித்து பார்த்தது பழைய ஞாபகத்தாலோ?

அன்று அவள் மறுத்து சென்ற வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது என்றால் ஆண் என்ற கர்வம் அதில் பலமாய் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்..

அவளை ரசிக்கும் கிருஷ்..

அவளின் மென்மையை உணரும் கிருஷ்..

அவளாக அவனை அழைத்ததும் கண்கள் மின்ன அவளை அணைக்கும் கிருஷ்...

இருந்தாலும் ஏதோ ஒன்று அவனை பழையதை ஞாபகப்படுத்தி அவனை மிருகமாக்கியதோ? இதனால் பேதையவள் மனமும் உடலும் தாங்குமோ???

அப்பப்பா!! நாளுக்கு நாள் கேள்விகள் மனதில் எண்ணிடங்கா??? இருந்தாலும் புதிர்களின் விடை காணும் ஆவலுடன் அடுத்த பதிவை எதிர் நோக்கி...

அற்புதம் ஸ்ரீ மேம்... உணர்வுகளை உணர வைத்த பதிவு...
 

Chitra Balaji

Bronze Winner
Woooooooooooooow wooooooooow..... Appo அனுராதா avanuku mama பொண்ணு அவன் அம்மா oda அண்ணன் பொண்ணு rendu perukum ஏற்கனவே கல்யாணம் aaidichi...... Ava தான் avana vittu போய் இருக்கா.... என்னமோ பெருசா நடந்து இருக்கு.... அவன் அம்மா vuku ava mela avvallavu kovam இருக்கு அவங்க மகன் oda வாழ்க்கை ah paazhaakinathukaaga but avanga அண்ணன் kaaga avala கல்யாணம் பண்ணிக்க solli கேக்குறாங்க...... Avaluku கால் illayaa appadi கால் இல்லாமல் pochchi இவன் avala கொலை panna ஆளு annupinaane அப்பாவா....... Avaluku kaal illanu santhosham pattavan ava nondi nu sollum பொது avanuke ஒரு மாறி ஆயிடுச்சி...... Kannan வேணும் தான் கல்யாண ஏற்பாடு panra maari நடிச்சி இருக்கான்..... இனிமேல் என்ன aaga pooguthoo.....super Super maa.... Semma semma episode
 

vijirsn1965

Bronze Winner
kalyaanam seithavalai innum evvalu thadavai kalyaanamseivathu krish solkiraane appadi entraal avarkalukku mube thirumanam nadanthu vittatha eppadi anuiku kaal ponathu thirumanamaanavarkal pola kunkumam vaithukolkiraal krishin amma annan makalai thirumanam seiya solkiraar appo anu avarin annan makala vidai theriya niraiya kelvikal padu suvaarsiyamaka irukkirathu superb mam vegu arumai(viji)
 

Subasini

Well-known member
கட்டிய மனைவியை கடத்தி வந்த முதல் ராவணன் இவன் தான்...

அவளின் உடலில் ஏற்பட்ட வேதனையின் அடையாளத்திற்கு காரணமாக இருக்கும் அந்த வில்லனை எப்போ வெளியே கூட்டி வருவீங்க ஸ்ரீ மா....

கண்ணன் அந்த பவித்ரனை விட ரொம்ப நல்லவன் ஸ்ரீ மா....
அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤ ஸ்ரீ மா...

காதலின் தடமோ மேனியில்
வலியாக நிலைக்க அதை அவன் கரம் பிடித்து கடந்து வர தான் அவளை சிறையெடுத்தானோ....

மனையாளை சிறையெடுத்த மணாளன் தன் காதலை உயிர்ப்பிக்க முயல....

பாய்ந்து வரும் புதுவெள்ளமென காதல் பீறிட கறுத்த காலத்தின் தடையம் மடை போல இடையில் தடுக்க...

அவளை சிறையெடுத்ததாய் மார்தட்டிய அர்ஜீனனை
நோக்கி அனைத்தும் என் செயலே
என மாயக்கண்ணனாய்
சிரிக்கும் மித்ர விரோதியாக
இந்த கண்ணன் ❤❤❤

தீயவனாய் சிரம் தூக்கியவனின்
சிகையை தன் அன்பால் தாழ்திய தாய்
தன் மகனின் இருண்ட பக்கத்தைத்
திருத்தி புதினமாய் பிரசுரித்த
இந்த காலம் தான் காதலின் தோழன் இங்கே...

All hero armies attendence plezzz😂😂😂😂
கட்டினா பொண்டாட்டிய தூக்கி இருக்கான் உங்க ஹீரோ😂😂😂😂

அதுவும் இந்த கண்ணன் இல்லைன்னா அது இல்லை....

நான் தான் சொல்லறேன் இல்ல இவன் சரி பட்டு வரமாட்டான் னு 😁😁😁😁😁ஜோகங்கள் 😂😂😂😂
 

Advikasri

New member
ஐயோ! அனுக்கு கால் இல்லையா😢😢😢
அந்த கார் ஆக்ஸிடென்ட் லா போய் இருக்குமோ🤔🤔🤔
அப்பா நா நினைச்ச மாதிரி இவன் தாய் மாமா பொண்ணு தான் அனு😍😍😍
அனு அப்பாக்கு ரெண்டு மனைவியா கூட இருக்கலாம், அது தன் அபிக்கு அனு வா பிடிக்கல.
வாவ் கண்ணா உன்ன போய் தப்பா நினைச்சிடேன், சாரிடா.
அர்ஜுன்- அனு ரெண்டுக்கும் கல்யாணம் முன்னாடியே முடிஞ்சிருச்சி, இது அவன் அம்மாக்கு கூட தெரியல.
சூப்பர் ஶ்ரீ மா அதுவும் லாஸ்ட் கவிதை செம்ம😍😍😍😍
 
Top