All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Advikasri

New member
எப்பவும் போல செம்ம epi ஸ்ரீமா 🤩🤩🤩
இந்த அனு அவனா லவ் பண்ணவவே இல்லையா🙄🙄🙄
கருணை இருக்கு அக்கறை இருக்கு ஆன காதல் மட்டும் இல்ல இல்லையா
இப்ப நீ எடுத்த முடிவால மறுமடியும் காயப்பட போறது அர்ஜுன் தான் இப்பவும் நீ சுயநலமாதான் யோசிக்கற
அர்ஜுன் ஓட லவ் இன்னுமா புரியல அவன் உன்ன ரொம்ப லவ் பண்றான் ஆன உனக்கு தெரியல
ஸ்ரீமா இப்பவும் அவனை காயபடுத்த விடாதிங்க😭😭😭
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!


இனிய தோழி,

பெண்ணே!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்!
கொல்லாமல் கொன்று விட்டு

கொள்ளாமல் தவிப்பதென்ன...!

உயிரை மீட்க
உற்றவளும் வந்ததென்ன...
உணர்வை மீட்க
உரிமையுடன் நின்றதென்ன....
காலத்தின் கோலத்தில்
கைதியாய் நின்றாலும்,
ஞாலத்தின் ஜாலத்தில்
ஆதியாய் உயிர்ப்பாளோ...?

மனிதம் போற்றிய பேதையவள்
உன் உயிரை மீட்டுவிட்டு
தன்னுயிரை விடுவாளோ...?

கருணை காட்டிய கோதையவள்
உன் உணர்வை ஊட்டிவிட்டு
தன்னுணர்வை தொலைப்பாளோ...?

உறவின் வழி மாறி
மரபின் வழி மீறி
பிறவிப் பயன் கண்டால்
பாவி அவள் ஆவியாகிப் போவாளோ...?

மனிதன் அவன் மாறிவிட்டான்!
மிருகமாய் மீறி விட்டான்!
விரட்டி விரட்டி பிடித்தாலும்,
மிரட்டி மிரட்டி நடித்தாலும்,
அரட்டி அரட்டி வெடித்தாலும்
உணர்வுகள் உயிர்த்துவிட்டால்
உயிரும் பிழைத்துவிட்டால்
மயிர் நீப்பின் வாழா கவரிமான்
உயிர் கூட்டில் நின்றிடுமா...?


மிருகமனம் மனிதம் கண்டால்
மனிதமனம் புனிதம் கொண்டால்
உயிர்த்துவிட்ட உணர்வுகள்

உறுத்தாதோ நனவுகள்!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி








 

ilakkiyamani

Bronze Winner
அணுராத தனது நிண்ட கூந்தலை பின்னலிட்டு ,நெத்தியில் அரக்க வண்ண பொட்டு வைத்தவள்,உச்சிவகிட்டில் திலகமிட்டாளா?,அவள் மேலைநாட்டில் இருக்கும்போது,இந்த பழக்கத்தை மாற்றவில்லை என்றால்?அணுவுக்கும்,அர்ஜுனுக்கும் ஏற்கனவே கல்யாணமாயிடுச்சா? 🤔:unsure:😇 உங்களுடைய கதைகளில் வருவது போோன்றுு,இந்த கதைையிலையும் நிறைய திருுப்புமுுனை கண்டிப்பாக இருக்கும்,அதைை அறிந்துக்கொள்ள ஆவலாாக காத்திருக்கிறேன்:love:😍
 

ushak

Well-known member
Abirami yean ippadi irukka... oru kannil vennai matroru kannil sunnaambu...:mad: Sai indha vayasil seiya koodathathai seidhu vittu vandhu irukka, aana Anuradha avalikkaga uyir tharanumame:unsure: Aval veetirkku vandhadhum ore paasa mazhai...

Kannan understood something but he is not able to figure it out...

Radhaiyai kadathindu vandhu irukkan Krishnarjun...Avan pesarathai paarthal romba periya avamaanam paatu iruppan pola irukke... indha penn Radhaiyo avan kitteye poi vambu izhuthu vittu irukka... Avanum ippo pazhi veriyodu irukkan... Kayapadapovadhu rendu perum thaane... avalukku endral ivanum, ivanukku endral avalum thaane anubavikkanam...

Sri👏
 

Subasini

Well-known member
காதலின் முதல் பாடம் தன்னுடைய துணையின் துயர் தீர்கக தன் மனம் வலிக்க துணைக்காக என்ன வேணானாலும் செய்ய துணிவது....

இதோ துணிந்து விட்டாள் அவனை உயிர்க்க...

கோபம் அறிவை மறைக்கும் கிரகணம் போன்றது....
இதோ அவள் காதல் நிலாவில் காய வேண்டிய நேரத்தில் அவனுக்கான கிரகணம் சினமென்ற ரூபத்தில் அவன் முன்னே...

இது அவனையே ஆட்டி காதலால் அவளுள் தொலையும் தூய வாழ்க்கை ஆன கிரகணமாக மாற்றும் திறன் அவளையன்றி வேறாருக்கும் இல்லை...

அவளை மட்டுமே மனதில் கொண்டு அவன் தீட்டிய திட்டத்தில் பலரையும் காயபடுத்தி சீண்டி இருக்கும் இவனுக்கு வில்லன் எல்லாம் ஒரே கோட்டில் வர எதிரே தன் காதலை காப்பாற்ற எந்த உதவியின்றி தவித்த படி அர்ஜூன் நிற்ப்னோ எதிர்காலத்தில் ஸ்ரீ மா 😂😂😂

ஹீரோ ஆர்மீஸ் என்ன உங்க ஹீரோ ரோமேன்ஸ் பண்ண வேண்டிய நேரத்தில் அவனுடைய சிந்தனை பழி வாங்க யோசிக்குது... இவன் தேற மாட்டான்.... இவன் இதுக்கெல்லாம் சரிபட மாட்டான் போலையே😁😁😁

ஏதோ போனா போகுது எட்டாவது எபியில இவனுக்கு கொஞ்சம் ரோமேன்ஸ் எழுதினா இவன் நெம்ப சிந்திக்கிறான் 😂😂😂😂

இப்போ தெரியுதா கரடி யாருன்னு 😁😁😁
முக்கியமான நேரத்தில் தொடரும் போட்டுடிங்க ஸ்ரீ மா 😁😁😁😁😁
அவளோட மனபோராட்டம் படிக்க படிக்க இவன் என்ன பண்ணி எல்லாம் கெடுத்துக்க போறானோ தான் காத்திருக்கேன் படிக்க அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤
 

Chitra Balaji

Bronze Winner
Oooooooooooooooo..... Ava avanodaya உணர்வுகளை mittu எடுக்க avalodaya உணர்வுகளை கொள்ள decide pannitaa..... Rendu perukume காதல் illayaa.???? Avanuku ava mela irukkarathu pazhi உணர்ச்சி மட்டுமே.... Avaluku avala தான் அவன் இந்த நிலமை la இருக்கான் avaluku irukarathu இரக்கம்.... கருணை avana எப்படியாவது சரி padithidanum ra பரிவு....... அவனுக்காக எந்த உயிருக்கும் melaanathai கொடுக்க முடுவு pannutaa athe maari avanuku avanodaya உணர்வுகளை திருப்பு கொடுத்த ஒடனே avala vittu டனும் nu avan kita sollitaa....... கால் la enna மெட்டி ah ethuku அவ்வளவு அதிர்ச்சி....... Appadi enna panni இருப்பா...... Enna panna poraano.... Super Super mam.... Semma semma episode....
 
Top