All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

CRVS2797

Member
கலாபம் கொள்(ல்)ளு(லு)ம் காதலா...!
(அத்தியாயம் - 1)

அச்சோ...! இந்த சக்கு ஏன் இப்படி பக்குன்னு ஆக்கிப்பூடற எல்லாரையும்...! அவளுக்குத் தான் உப்பு எது, சர்க்கரை எதுன்னே தெரியாதே... அப்புறம் எதுக்கு அவ காபி போடப்போய் வாலண்ட்ரியா வான்டட் ஆகுறா..? அதுக்காக இப்படியா கேப்டன் அவ முகத்துலயே சூடான காபியை ஊத்துவான்...?
என்ன தான் கீழ்நிலையில இருந்தாலும் இப்படியா அவமானப்படுத்தறது...? பாவமில்லையா அவ...?
ஒருவேளை, கோபம் இருக்கிற இடத்துலத்தான் குணம் இருக்குமோ...?

இந்த தங்கச்சிக்காரி கன்னிகா கொஞ்சம் சுயநலக்காரியோ..?
கட் அண்ட் ரைட்டா இருக்கிறா.
அண்ணன்காரன் நாராயணன் ரொம்ப பாசமுள்ளவனா இருக்கிறான். இவன் மனசுக்கேத்தபடி ஒரு மகராசியே மனைவியா வரணும். ஒருவேளை, அது பத்மினியா இருக்குமோ...?

வாவ்...! வித்யாவுக்குள்ள இப்படி ஒரு மாற்றமா..? நல்ல மாற்றம் தான். காலம் கத்துக் கொடுக்காததை வேற யாரு கத்து கொடுத்துடப் போறாங்க..
சொல்லுங்க..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
😍😍😍

ஆமாம்.. ஆமாம்.. நீ மகாராசனுக்காக காத்துக்கிட்டு இருக்க... அவன் குதிரையில ஏறி வந்து உன்னை கடத்திக்கிட்டு போவான்...🤗🤗

ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ

 
Top