கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 34)
நானா கிட்டத்தான் கார் இருந்ததே...? புதுசா கார் வாங்கினப் பிறகு, பொண்டாட்டியோட காருல வராம ஏன் பைக்ல வந்தான் ?
அங்கே என்னடான்னா... அண்ணன்காரன் சக்கு மேல காதல் பைத்தியமா இருக்கிறான்.. இங்கே என்னடான்னா தங்கச்சிகாரி
நானா மேல பைத்தியமா இருக்கிறா... என்னவொரு மேட்ச்சிங்டா...!!!
எங்களுக்கும் அதே டவுட் தான் வருது. குழந்தை எப்படி உண்டாச்சுன்னு...? ஆனா, டவுட்டை க்ளியர் பண்ணத் தான் யாரும் வர மாட்டேங்கறாங்க.
இதோ.. இப்ப சக்கு மிரட்டின மாதிரி அப்பவே மிரட்டி வைச்சிருந்தா, இந்த சாகித்யா ஏன் இந்தளவுக்கு ஆடப் போறா ?
அட.. இவன் என்னவோ ஏற்கனவே உத்தமன் மாதிரி
மனைவி கிட்ட கேள்வி கேட்குறானே...? முதல்ல தீராத விளையாட்டுப் பிள்ளையாத் தானே இருந்தான்...?
நம்பிக்கை... அது ஆழமானது.
அதை ஸ்ட்ராங்கா கொடுத்திருந்தா.... பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் சந்தேகம் ஏன் வரப்போகிறது....?
இனிமேலாச்சும்... உண்மைகளை சொல்லி விட்டு நம்பிக்கையை சம்பாதித்துக் கொண்டால் சரி தான்...!
CRVS (or) CRVS 2797