All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
தெரிஞ்சிடுச்சு! தெரிஞ்சுடுச்சு! கூட்டுக்களவானிகளா!. உன்ற நோக்கம் உன்ற மாதாஜியோட திட்டம் செயல்பாடு அதுக்குள்ளே இருக்கற வில்லத்தனம் எல்லாம் புரிஞ்சு தெரிஞ்சிடுச்சு. என்ற மீநுவ படாதபாடு படுத்த உன்ற மாதாஜியும் நீனும் ஏவுகணையாட்டம் பாய இருக்கறது தெரிஞ்சிடுச்சு களவானிகளா!. அப்பாடா எப்புடியோ மாதவி வாயவுட்டு மீநுவப் பத்தி ஜெயராமுக்கு தெரியவந்திருச்சு. இனிமேட்டாவது மீநு தப்பிக்க வாய்ப்பிருக்குதா???. இந்த டோமாரு சோனமுத்தான் என்ன திட்டம் போட்டு இருக்கானோ தெரியலையே?. ஆனாலும் இந்த டாலிநயணூ எபிய கம்மியாக்கி தொடருமுன்னு போட்டுட்டாப்புல. திட்டம் என்னான்னு தெரிஞ்சிக்க முடியிலையே???.😁😁😁😁😁😁😉😉😉😉😉😉😉😉
எலே அதிகம் கற்பனை ஆகாதுலே. நாங்க இன்னும் வச்ச செய்யவே ஆரம்பிக்கல. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கவலைப்படாதே, கவலை படாதா, அந்த அளவுக்கு மோசமா போகாதுனு நம்பு, நம்பிக்கை தான் வாழ்கை 😜😜🤣🤣🤣🤣View attachment 31062
யோவ் என்ன நருமு. பொசுக்குன்ன இப்படி சொல்லிபுட்டீங்க. இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
Supera irunthathu Aagaran Nanyaavai Madhavi vaazhilirunthu akartra ninaithu evan avalai love seiya thodhangi vittaan Madhavi veru Jayaram edam vaai vittu irukkiraal avaruku santhegam vanthirukkum theada thodangi viduvaar atharkul Aagaran enna seiya pokiraan paarkalaam ud arumai mam viji
பின்னே சுருக்கு சுருக்குன்னு குத்தினா அவருக்கு சந்தேகம் வராம இருக்குமா. வந்திருச்சுயா வந்திருச்சு:LOL::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எங்க கரன் எவ்ளோ நல்ல உள்ளம் கொண்டவன் என்று மனசாட்சி உள்ளவங்களுக்கு புரியும், அவன் நினைத்து இருந்தால் தன் அக்கா வாழ்விற்காக அவளை மருத்துவமனை கொண்டு செல்லாமல் எக்கேடும் கெட்டு போகட்டும்னு விட்டு இருக்கலாம், அவளை காப்பாற்றி மனசாட்சியுடன் நடந்து கொண்டுள்ளான்.
ஜெய ராம் மட்டும் தான் அவளின் துயரத்துக்கு காரணம் 🤨🤨🤨🤨🤨
மீயா நீ அவனிடம் உனக்கும் ஜெயராமுக்கும் உள்ள உறவை கூறி இருந்தால், கரன் உன்னுடன் பழி
உணர்வோடு தாக்க காத்திருக்கமாட்டானே 😔😔😔😔, விதி வலியது 🙆🙆🙆.
சரியா சொன்னீங்க. விதி ரொம்ப வலியது. ஜெயராம்தான் இதுக்கெல்லாம் காரணம். ஆரம்பத்திலயே உண்மையை சொல்லியிருக்கலாம். சொல்லலலையேமா சொல்லலையே... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இப்போதே இப்படி ரணகளமாக போகிறதே இதன் பின் நடக்கும் விஷயங்களுக்கு ஒவ்வொரு எப்படி கருத்து பகிர்வார்கள் , நயனிமா பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.
நீங்க வேற, நான் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு எஸ் ஆயிட்டேன். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை:LOL::LOL::LOL::LOL::LOL:
 
Top