All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
மீயா உனக்கு நிஜமாவே மண்டைல எதாவது இருக்கா, இல்லையா 🧠🧠🧠
அப்படி தான் அம்மணி வெறித்தனம் கொண்டு கரணை தள்ளுங்க👏👏👏இவ்வளவு நேரம் அவன் பண்ண சேவகம் உனக்கு தேவைப்பட்டது, கொஞ்சம் தெளிந்தவுடன் மறுபடியும் முருங்கை மரம் ஏறி உட்கார்ந்துகோ, கீழே இறங்காதே,,... உன்னோட ராம் வந்ததும் அவனையும் சேர்த்து அந்த வலுவான மரத்தில் உட்கார வச்சிக்கோ............
இன்னும் கூட ஒன்னு செய்மா ராம் வந்ததும் கதறு, அந்த கூமுட்டை வந்து பொங்கட்டும்....... நீங்க ரெண்டு பேரும் பண்றதை பார்க்க எனக்கு தெம்பில்லைமா 🥵🥵🥵🥵🥵🥵🤢🤢🤢🤢🤢.

roflphotos-dot-com-photo-comments-20190112112011.jpg
கரன் நீ எதுக்கு அவளை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறேன்னு கூட தெரியல அந்த மட வாத்துக்கு, எப்படிடா இவளை சரிக்கட்ட போற, ரொம்ப கஷ்டம் சாமி, ரொம்ப கஷ்டம் 🥶🥶🥶🥶🥶🥶.
thumb_tamil-comedy-memes-senthil-memes-images-senthil-comedy-memes-52347223.png
 

Vaishanika

Bronze Winner
எலேய் டாலிநயணூ ஒரு ஜே.சி.பி. வண்டிய என்ற மீநுவோட பாதுகாப்புக்கு எப்பவும் அவகூடவே இருக்கற மாதிரி கதைல செட்டப்பண்ணி அடுத்த ,அதுக்கடுத்த எபில எல்லாத்துலையும் எழுதறீங்க.இல்லைன்னு வச்சுக்கோங்க ஐ யம் என்ன பண்ணுவேன்னு தெரியாது.. அந்த காட்டெருமை காண்டாமிருகம் கரடிக்கு கை கால் மெளச்சமாதிரி இருக்கறவன் பொசுக்கு பொசுக்குன்னு தூக்கிக்கிட்டு போறான்.(அவனோட பளுதூக்கற வல்லமை கில்லமையைப் பத்தி பேசுனீங்க அவனோட கண்ணாமுழிய ஒழுக்கிவுட்டுருவேன். பாத்துக்கோங்க).இதுவே ஜேசிபி வண்டி இருந்தா நாங்களே தூக்கிக் கடாசிருவோம். பழிக்குப்பழின்னு குதிப்பானாம்.புள்ளவந்து இருக்குதுன்னு தெரிஞ்சவுடனே அப்புடியே உல்டாவா நடந்துக்குவானாம்.இத்தனைக்கும் காரணம் என்ற மீநுவ புத்திகம்மியா இருக்கறமாதிரி காமிக்கிற நீங்கதான் டாலி...😡😡😡😡😡😈😈😈😈😈உங்க இரண்டுபேத்தையும் ஹவாய்எரிமலைல கூட்டிபோய் உச்சில இருந்து தள்ளிவுடப்போறேன்.😤😤😤😤😤😤.
 

Vaishanika

Bronze Winner
மீயா உனக்கு நிஜமாவே மண்டைல எதாவது இருக்கா, இல்லையா 🧠🧠🧠
அப்படி தான் அம்மணி வெறித்தனம் கொண்டு கரணை தள்ளுங்க👏👏👏இவ்வளவு நேரம் அவன் பண்ண சேவகம் உனக்கு தேவைப்பட்டது, கொஞ்சம் தெளிந்தவுடன் மறுபடியும் முருங்கை மரம் ஏறி உட்கார்ந்துகோ, கீழே இறங்காதே,,... உன்னோட ராம் வந்ததும் அவனையும் சேர்த்து அந்த வலுவான மரத்தில் உட்கார வச்சிக்கோ............
இன்னும் கூட ஒன்னு செய்மா ராம் வந்ததும் கதறு, அந்த கூமுட்டை வந்து பொங்கட்டும்....... நீங்க ரெண்டு பேரும் பண்றதை பார்க்க எனக்கு தெம்பில்லைமா 🥵🥵🥵🥵🥵🥵🤢🤢🤢🤢🤢.

View attachment 31348
கரன் நீ எதுக்கு அவளை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறேன்னு கூட தெரியல அந்த மட வாத்துக்கு, எப்படிடா இவளை சரிக்கட்ட போற, ரொம்ப கஷ்டம் சாமி, ரொம்ப கஷ்டம் 🥶🥶🥶🥶🥶🥶.
View attachment 31349
31351ரெஸ்டு எடுத்துக்கோடா நர்முதங்கம். செத்தநேரம் கழிச்சு சூடா காபி குடிச்சிட்டு வாடா நர்மு. தெம்பா இருக்கும்.😁😁😁😁😁😁
 

Narmadha

Bronze Winner
😡😡😡😡😡😡😡😡😡😡, ஏய் மீயா மட வாத்து, மட சாம்பூரானி, கிறுக்கு பூனை, அழுமூஞ்சி குரங்கே, வடி கட்டின முட்டாள் நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ 😡😡😡😡😡😡😡😡.
நீயெல்லாம் என்ன ஜென்மமோ, கரன் உன்னை பழி வாங்க திருமணம் செய்து இருந்தாலும் உன் மீது உள்ள காதலால் அவன் உன்னை கொடுமை படுத்தாமல் உன்னை காத்து தான் நின்றான், மூச்சு திணறல் ஏற்பட்டு நீ போராடும் போது அவன் எப்படி துடித்து காப்பாற்றுவதற்கு போராடினான், உனக்கு நன்றி உணர்வு கொஞ்சம் கூட கிடையாது, நீ ஏமாற நீ மட்டும் தான் காரணம், உன்னுடைய முட்டாள் தனம் தான் காரணம் 😠😠😠😠😠
கொஞ்சமும் வாய் கூசாமல் அவனை பார்த்து நீ மரணித்தால் தான் நிம்மதி புதிய வாழ்கை தேடிப்பேன் சொல்லுறியே, நீயெல்லாம் ஒரு 🤬🤬🤬🤬🤬🤬.
மாதவி உனக்கு கொஞ்சம் கூட சூடு சூரனை இல்லையா, எதுக்கு இப்படி அழுது வடியுற, இந்த தெய்விக அப்பா ராமும் அவருடைய தவ புதல்வியும் யாருக்கும் எந்த தீங்கும், மனசார கூட துரோகம் செய்யாதவர்கள், அவர்கள் உலகின் மகான்கள், புனிதமானவர்கள்,அதுவும் உன்னுடைய ஜெய் கட்டிய மனைவி உன்னுடன் ஒளிவு மறைவு இன்றி எதையும் மறைக்காமல் குடும்பம் நடத்தும் மகா பிரபு 😠😠😠😠,
ஸ்சை,😡😡😡😡 அவருடைய காலில் விழுந்து கதறு ஏன் விட்டுட்ட....😡😡😡😡.

ஏய் மீயா விவாகரத்து குடுக்க கை எழுத்து போட்டுட்டள்ள, இனி உன்னோட, கண்ணு எங்க தல கரன் மேல பட்டுச்சு, மவளே நீ காலி 🤬🤬🤬🤬🤬.

மாதாஜி இந்த திருட்டு பூனைகள் ஜெயிக்கும், மீயாக்கும் சப்பை கட்டு கட்டிட்டு வந்திங்க, நடக்கும் விபரீதத்துக்கு சங்கம் பொறுப்பாகாது.

கரன் நீ, அந்த மட வாத்தை கேட்ட கேள்விக்கு ஒன்றுக்காவதும் , அவளால் ஒழுங்கா பதில் சொல்ல முடியல,,... என்னா அவ கிட்ட பதில் இல்லை....
நீ இவளை விட்டுடு , இந்த வாத்து உனக்கு வேண்டாம் 🙏🙏🙏🙏🙏.
 
Top