All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

தாமரை

தாமரை
நயனிமா உங்களுடைய ஒருஒரு வரியிலும் உங்களுடைய தாய் நாட்டு பற்றையும் உங்க எழுத்து தமிழ் மீது உங்களுடைய நேசிப்பையும்
சொல்லாமல் சொல்லியது💚💚💚💚💚💚💙💙💙💕💕💞💞💞💞💞

உங்க எழுத்து ✍✍✍✍✍நடை இயற்கையை நீங்க வர்ணிக்கும் பொழுது இப்படி எல்லாம் கற்பனை பண்ண முடியுமானு ஆச்சரியப்பட்டு இருக்கேன்,
😱😱😱😱😱😱😱😇😇😇😇😇போர்கள காட்சி ஏன் ஒவ்வொரு வரியும் வசனும் உரையாடல் இன்னும் இன்னும் எத்தனையோ((உங்க அளவுக்கு வார்த்தகளையும் வாக்கியங்களையும் கையாள தெரியாத காரணத்தால் நான் சொல்லாம விட்டத நீங்களே நிரப்பீக்கங்க😁😁😁😁💞💞💞💞)உங்க உழைப்பையும் தேடலையும் பறைசாற்றியிருக்கு 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👌👌👌👌
,பெயர் தெரியாத போன எத்தனை எத்தனையோ வீர்களின் தன்னலம் இல்லா வீரமும் அன்புமே சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்படவும் காக்கப்படவும் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து போற்றப்பட காரமாகின்றனர்.
அவரகளின் தன்னலம் இல்லா உழைபிற்கு இந்த
நாவாலின் வழி சிறப்பு செய்து பெருமை சேர்த்து உள்ளீர்கள்👸👸👸👸👸❤❤❤❤💕💕💕💞💞💞

புதிய தகவல் போறபோக்குல இலங்கை யின் ஆதி குடிகளையும் அவர்களின் இரணங்களையும் ,மதம் மதம் பிடித்த மனிதர்களின் உள் அழுக்கு என்பதை அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளீர்கள்.😅😅😅😅😅😮😮😅😅👹👹👹😈😈😈😈
இலங்கையை பாஸ்போர்ட் வீசா எதுவுமில்லாம time mission வச்சி சுத்தி பார்த்த அனுபவம்😍😍😍😘😘😘😄😄😄😄😁😁😁😁
பூங்கோதையின் வாயிலாக தன் நாட்டிற்காகவும் மக்களுக்காவும் தன் சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்யத பெண்களையும் தமிழரசியின் வாயிலாக அன்பையே ஆயுதமாக கொண்ட பெண்களின் பங்களிப்பையும் மற்றவர்களுக்கான அவர்களது தியாகங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்:smile1::smile1::smiley18::smiley18::smiley18::smiley7::smiley7::smiley7:

பல அறிய புதிய தகவல்கள் 👌👌👌👌👌
இலங்கையிலிருந்து கல்லணை கட்ட வீர்கள் வந்தது உண்மையா 😶😶😶
நயனிமா மீண்டும் எங்களது நன்றி அநாபயனோடு கரிகாலனையும் சந்திக்க வைத்தற்கு
:smiley55::smiley55::smiley55::smiley39::smiley39::smiley39::smiley39:
asaththal review vasumma....💐💐💐💐💐
 

தாமரை

தாமரை
அதெல்லாம் அவங்க எழுதி வச்சிருப்பாங்க ,போடறதுக்கு நேரம் தான் கிடக்காம இருக்கும்னு நினைக்கிறேன் ,பூங்கோதைய அழ விட்டதால அவங்க அநாபாயன் மேல கோபாமா இருக்காங்க அதை நம்ம கிட்டதானே பகிர்ந்துக்க முடியும் ,தயார இருங்க மக்களே அநாபயனையும் மற்றும் குல கொழுந்தகளையும் வரவேற்க 😁😁😁😁😘😘😘😘😘😄😄😍😍😍😍😍😍(நயனிமா வேற வழியே இல்ல சிறுத்தைய சிக்க வச்சிட்டோம் சீக்கரம் வாங்க )
😁😁😁😁😁😁😏😏😏😏😏😏
ha ha..amaa amaa..vaanga vanga ..nayani ma..2 days kooda time eduthukkonga...sambavam ellam sirappa irukkanum😉😉😉😁😁😁😁😁
 

Vaazugi

Well-known member
idhu naya

:smiley9::smiley9::smiley39::smiley39:love u vasumma
நான் சொன்னா நீங்க நம்பனும் உங்க reply பார்த்து தான் நான் தமழில் டைப் பண்ணும்னு நெனெச்சேன்
அதே மாதரி நீங்க புனிதமா பண்ற comments ம் அழகா இருக்கும் அதை பார்த்து தான் சில பல.மேக்கப் போட்டு பார்வைக்கு விடறது😁😁😁😁😁😁
 

தாமரை

தாமரை
நான் சொன்னா நீங்க நம்பனும் உங்க reply பார்த்து தான் நான் தமழில் டைப் பண்ணும்னு நெனெச்சேன்
அதே மாதரி நீங்க புனிதமா பண்ற comments ம் அழகா இருக்கும் அதை பார்த்து தான் சில பல.மேக்கப் போட்டு பார்வைக்கு விடறது😁😁😁😁😁😁
ஹா...புனிதாம்மா...ரொம்ப தெளிவு...கவிதை..நீரோடை..😘😘😘😘😘😘



நீங்க....ஆர்ப்பரிக்கும் அருவி....😍😍😍😍😍😍யுனீக்

நானு...தோணுறத...மேக்கப் இல்லாம சொல்லிட்டு போற ஆளு வாசு மா..

😆😆👍👍👍👍👍
 

Vaazugi

Well-known member
ஹா...புனிதாம்மா...ரொம்ப தெளிவு...கவிதை..நீரோடை..😘😘😘😘😘😘



நீங்க....ஆர்ப்பரிக்கும் அருவி....😍😍😍😍😍😍யுனீக்

நானு...தோணுறத...மேக்கப் இல்லாம சொல்லிட்டு போற ஆளு வாசு மா..

😆😆👍👍👍👍👍
:smiley39::smiley39::smiley39::smiley39:
 

Sudha RK

Bronze Winner
நான் சொன்னா நீங்க நம்பனும் உங்க reply பார்த்து தான் நான் தமழில் டைப் பண்ணும்னு நெனெச்சேன்
அதே மாதரி நீங்க புனிதமா பண்ற comments ம் அழகா இருக்கும் அதை பார்த்து தான் சில பல.மேக்கப் போட்டு பார்வைக்கு விடறது😁😁😁😁😁😁
ஆமாம்பா.... தமிழ்ல கமெண்ட்னாலே அது தனி கெத்து தான் வாசுகிமா 😍😍😍...
 

தாமரை

தாமரை
கடைசியில் கரிகாலர் சொன்னது போல அநபாயன் ரெண்டு பேர்த்தையும் தான் சமாளிக்கனுமா😁...தமிழரசி பூங்கோதைக்காக விட்டு கொடுத்தா...பூங்கோதையும் தமிழரசிக்கு வாழ்க்கையை பகிர்ந்து கொடுத்து... சரியான நியாயம் செய்தது போல இருக்கு😍😍...அழகான முடிவு😍😍😍😍....

அந்த காலங்களில் இருந்த நட்பு,காதல் பற்றி... குறிப்பா போர்காட்சிகள் பற்றி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.😄😄😄😄...

அதுக்குள்ள முடிஞ்சிடுச்சானுதான் தோணுது நயனிமா....ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது😄😄😄😍😍😍...

வரலாற்று கதையோட வெற்றியே அந்த காலகட்டத்துலயே பயணம் செய்த பீல் கொண்டு வர்றதுதான்...அந்த வகையில் நாங்க இன்னும் அந்த நூற்றாண்டுகள்ல இருந்து வெளிய வராத அளவுக்கு உங்க எழுத்தால கட்டி போட்டுட்டீங்க😍😍😍😍....

உங்களோட இனிய தமிழ்நடை ரொம்ப ரொம்ப அருமை நயனிமா.👏👏👏...

அநபாயன் , கரிகாலர், பூங்கோதை, தமிழரசினு எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவோம்😩....

தாமரைமா சொன்ன மாதிரி டேஸ்டா சாப்பாடு கிடைச்சா வேணாம்னா சொல்லுவோம்....ஒரு கை பாத்துற மாட்டோம்😁😁....

இவ்வளவு சூப்பரான கதை கொடுத்ததுக்கு உங்களுக்குத்தான் நன்றி நயனிமா.😍😍😍😍😘😘😘...
சுதா மா...சூப்பர் சூப்பர்... அழகான கருத்து பகிர்வு😍😍😍😘😘😘😘😘😘
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா

முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்றி அண்ட் a big hug dear ... இவ்வளவு அழகான சரித்திர நாவல் கொடுத்துக்காக.....

"நான் படித்த முதல் சரித்திர நாவல் இதுதான்னா நம்புவீங்களா "....நயனிமா. பொதுவா சரித்திர நாவல் படிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இருக்காது ... புரியவும் புரியாது..... ஆனால் உங்க நாவலை நான் ரொம்பவே விரும்பி படித்தேன் நயனிமா....
அதுக்கு முதல் காரணம் கண்டிப்பா உங்க அழகான எழுத்து நடை தான்.....
அப்படியே மனச கட்டி இழுக்குது.....
கதையை போரடிக்காம கொண்டு செல்ற விதமாகட்டும்..முகம் சுளிக்காமல் காதல் கட்சிகளை விளக்குவதாகட்டும்.. மிகை படுத்தாமல் போர் காட்சிகளை விவரிப்பதாகட்டும்.. இயற்கையை வர்ணிப்பதாகட்டும்.... என்று எல்லாமே அருமை.. அருமை.. அருமை... நயனிமா.... Hats off to you dear.....


தாமரை, வாசுகி, புனீத் ---இவங்க கமெண்ட்ஸ் எல்லாம் சான்சே இல்ல வேற லெவல்... இவங்க கமெண்ட்ஸ்க்கே பெரிய fan நான்... அதுவும் தாமரை மா கமெண்ட்ஸ்ஸ மிஸ் பண்ணாம படிப்பேன்.... Well done friends.....
 
Top