All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நயனி மா👏👏👏👏👏👏👏👏👏💝💖💝💖💝💖💝💖💝💖

வேல்விழியாள் மறவன்....😍😍😍😍😍😍😍😍

மிக அற்புதமான ஒரு வரலாற்றுப்பயணம்...

கதை அமோகம்...😍😍
காட்சிகள் நீங்க அமைத்த விதம் வாவ்...😍😍😍😍
அழகிய மொழி,நடை ...அர்த்தம் செறிந்த வசனங்கள்..அடடா👏👏👏👏👏👌👌👌

..மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த ஆயுத சமரும் காதல் சமரும்...👌👌👌👌👌👌👌😘😘😘😘


எனக்கு இலங்கைக்கே....கரிகாலன் காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு நயனி மா...☺☺☺☺☺

போர்க்கள காட்சிகள் நீங்க வர்ணித்த அழகியலில்...நான் மிரண்டே போனேன்...காதல் காட்சிகள் போலவே அதையும்...அதிகப்படுத்தல் இன்றி அதே நேரம் கண்களுக்குள் காட்சிகள் விரியும் வண்ணம் ...அது மிக கடினம்..நீங்க அநாயாசமா செய்து காட்டி இருந்தீங்க😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

உங்க திறமை எங்களுக்கு தெரியும் என்றாலும் ...வேல்விழியாள் மறவன் எங்களுக்கு காட்டியது...உங்களின் தனி பரிமாணம்....வேறு முகம்....
என்னா தமிழ்😍😍😍😘😘💝💝👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
செம்மையான இனிக்கும் தமிழ்...🌷🌷🌷🌷🌷🌷

உழைப்பு💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏கடின உழைப்பு

வரலாற்று நிகழ்வை....காட்சிகளுக்குள் கொண்டு வந்து சுவாரஸ்யமாக கொடுத்த ஞானம்💖💖💖💖👌👌👌👏👏👏👏👏👏

வியந்து நிற்கிறேன் நயனி மா....

உங்களுக்கு நிகர் நீங்க தான்...இதை நான் உரக்க சொல்வேன்🌷🌷🌷🌷🌷🌷🌷


வரலாற்றுப் பயணம் வெற்றிகரமா முடிந்து விட்டது...அநபாயன்..கரிகாலன்..பூங்கோதை...ரொம்பவே மிஸ் பண்ணுவேன்😟😟😟😟😟😟😟

புத்தகம் சீக்கிரம் இங்கேயும் வெளியிடுங்கள்...💐💐💐💐💐💐நாங்க அநபாயன் பூங்கோதை ய பத்திரமா வச்சு..குழந்தைகளுக்கும் காட்டுவோம்...சோழப் பேரரசின் வலிமை...சிறப்பு....இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை....☺☺☺☺☺☺☺புரிந்துகொள்ள உதவும் தரவாக இது இருக்கும்

வாழ்த்துக்கள் நயனி மா....வெற்றிகள் தொடரட்டும்💝💝💝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எஃபி ல தற்போது சிறப்பான வரலாற்று நாவல் சொல்லுங்க னு ஒரு கதை ஆரவலர் கேட்டதற்கு....நிறைய பேர் உங்க பேரை சொல்லி வேல்விழியாள் மறவனை சொல்லியிருந்தாங்க..

இன்னமும் பேரும் புகழும் நம் மறவனைத் தேடி வரும்😍😍👍👍👍👍👍👍👍👍👍👍உங்களையும்..😘😘😘😘😘

எனக்கு எதற்காக நன்றி நயனி மா😅😅😅😅😅😅😅
சுவையான சத்தான உணவு கொடுத்து சாப்பிடு னா...சப்பு கொட்டிகிட்டு சாப்டதுக்கா😆😆😆😆😆😆😆😆 ஹி ஹி...நன்றி நன்றி...வயிறும் மனசும்...நிறைக்க பரிமாறிய உங்களுக்கும் நன்றி😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘லவ் யூ நயனி மா...எப்பவும்....🌷🌷🌷🌷🌷🌷


wow thamarai you Mad my day. வாசகர் இன்றி எழுத்தாளன் இல்லை. ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு கிடைக்கவேண்டிய விருதே சிறந்த வாசகரின் வாழ்த்துரைதான். அதுவே ஒரு எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும்போது, அதன் சுவையே தனிதான். நான் சிறந்த எழுத்தாளர் எல்லாம் இல்ல தாமரை. அப்படி ஆக்கப்பட்டிருக்கேன் உங்களால். நான் கூறும் நன்றி என் மனதில் இருந்து உணர்வாய் வெளிவந்தது. கண்கள் பனிக்க தலைவணங்கி என் நன்றியை உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன். மிக மிக மிக நன்றி தாமரை. :love::love::love::love: 'எஃபி ல தற்போது சிறப்பான வரலாற்று நாவல் சொல்லுங்க னு ஒரு கதை ஆர்வலர் கேட்டதற்கு....நிறைய பேர் உங்க பேரை சொல்லி வேல்விழியாள் மறவனை சொல்லியிருந்தாங்க..'அப்படின்னு சொல்லி இருந்தீங்க... கேக்கிறப்பவே சந்தோஷமா இருக்கு தாமரை. எதோ சாதிச்சது போல ஒரு உணர்வு. என்ன சொல்ல நிறைவா இருக்கு. :love::love::love::love:
 

Puneet

Bronze Winner
நயனிம்மா அற்புதமான வரலாற்று கதை கொடுத்து எங்க மனசை அள்ளிட்டீங்க.

சோழப் பேரரசுக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவையும் கரிகாலன் கல்லணை கட்ட காரணமா இருந்த வரலாற்று நிகழ்வையும் வெகு அழகா காட்சிப்படுத்தி இருந்தீங்க👏👍👏👍

வரலாற்று நாயகர்களோட கற்பனை பாத்திரங்கள் அநபாயன் பூங்கோதை இணைத்து அதை கற்பனைன்னு நாங்க நினைக்க முடியாத அளவு அருமையா கொடுத்திருந்தீங்க..

போர் காட்சிகள் இன்னும் மனசவிட்டு போகல😍😍😍
காதல் காட்சிகளையும் அழகா கண்முன்னே காட்சிபடுத்தி இருந்தீங்க😍😍😚😚😚😚

நான் அநபாயனை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..

அவனைவேற ரெண்டு பெண்கள்கிட்ட சிக்க வச்சிருக்கீங்க..
அவன் அவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்கற அந்த கண்கொள்ளா காட்சியெல்லாம் எங்களால பாக்க முடியாம செஞ்சுட்டீங்க😜😜😜

மனசுக்கு இத்தனை நெருங்கின வரலாற்று கதையை எங்களுக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி நயனி மா🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
நயனிம்மா அற்புதமான வரலாற்று கதை கொடுத்து எங்க மனசை அள்ளிட்டீங்க.

சோழப் பேரரசுக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவையும் கரிகாலன் கல்லணை கட்ட காரணமா இருந்த வரலாற்று நிகழ்வையும் வெகு அழகா காட்சிப்படுத்தி இருந்தீங்க👏👍👏👍

வரலாற்று நாயகர்களோட கற்பனை பாத்திரங்கள் அநபாயன் பூங்கோதை இணைத்து அதை கற்பனைன்னு நாங்க நினைக்க முடியாத அளவு அருமையா கொடுத்திருந்தீங்க..

போர் காட்சிகள் இன்னும் மனசவிட்டு போகல😍😍😍
காதல் காட்சிகளையும் அழகா கண்முன்னே காட்சிபடுத்தி இருந்தீங்க😍😍😚😚😚😚

நான் அநபாயனை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..

அவனைவேற ரெண்டு பெண்கள்கிட்ட சிக்க வச்சிருக்கீங்க..
அவன் அவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்கற அந்த கண்கொள்ளா காட்சியெல்லாம் எங்களால பாக்க முடியாம செஞ்சுட்டீங்க😜😜😜

மனசுக்கு இத்தனை நெருங்கின வரலாற்று கதையை எங்களுக்கு கொடுத்ததுக்கு மிக்க நன்றி நயனி மா🙏🙏🙏🙏
அதானே....எபிலாக் வேணும்....நயனி மா

உங்க ஸ்டைல் ல😍😍😍😍😍😘😘😘😘😘

புனிதா மா...இந்த பாயின்ட் படிக்கும் போது நினைத்தேன்...கருத்து பதிவுல மறந்துட்டேன்...

சூப்பரா எடுத்துக் கொடுத்துட்டீங்க..லவ்வு யூ😘😘😘😘😘😘
 

Sudha RK

Bronze Winner
கடைசியில் கரிகாலர் சொன்னது போல அநபாயன் ரெண்டு பேர்த்தையும் தான் சமாளிக்கனுமா😁...தமிழரசி பூங்கோதைக்காக விட்டு கொடுத்தா...பூங்கோதையும் தமிழரசிக்கு வாழ்க்கையை பகிர்ந்து கொடுத்து... சரியான நியாயம் செய்தது போல இருக்கு😍😍...அழகான முடிவு😍😍😍😍....

அந்த காலங்களில் இருந்த நட்பு,காதல் பற்றி... குறிப்பா போர்காட்சிகள் பற்றி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.😄😄😄😄...

அதுக்குள்ள முடிஞ்சிடுச்சானுதான் தோணுது நயனிமா....ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது😄😄😄😍😍😍...

வரலாற்று கதையோட வெற்றியே அந்த காலகட்டத்துலயே பயணம் செய்த பீல் கொண்டு வர்றதுதான்...அந்த வகையில் நாங்க இன்னும் அந்த நூற்றாண்டுகள்ல இருந்து வெளிய வராத அளவுக்கு உங்க எழுத்தால கட்டி போட்டுட்டீங்க😍😍😍😍....

உங்களோட இனிய தமிழ்நடை ரொம்ப ரொம்ப அருமை நயனிமா.👏👏👏...

அநபாயன் , கரிகாலர், பூங்கோதை, தமிழரசினு எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவோம்😩....

தாமரைமா சொன்ன மாதிரி டேஸ்டா சாப்பாடு கிடைச்சா வேணாம்னா சொல்லுவோம்....ஒரு கை பாத்துற மாட்டோம்😁😁....

இவ்வளவு சூப்பரான கதை கொடுத்ததுக்கு உங்களுக்குத்தான் நன்றி நயனிமா.😍😍😍😍😘😘😘...
 

Sudha RK

Bronze Winner
அதானே....எபிலாக் வேணும்....நயனி மா

உங்க ஸ்டைல் ல😍😍😍😍😍😘😘😘😘😘

புனிதா மா...இந்த பாயின்ட் படிக்கும் போது நினைத்தேன்...கருத்து பதிவுல மறந்துட்டேன்...

சூப்பரா எடுத்துக் கொடுத்துட்டீங்க..லவ்வு யூ😘😘😘😘😘😘

புக் கா வந்துட்டதால எபிலாக் இருக்காதோன்னு கேக்கல தாமரைமா 😄😄... ஆனா நமக்காக போடவச்சுருவோம் நயனிமாவை 😉😉...
 

Puneet

Bronze Winner
அதானே....எபிலாக் வேணும்....நயனி மா

உங்க ஸ்டைல் ல😍😍😍😍😍😘😘😘😘😘

புனிதா மா...இந்த பாயின்ட் படிக்கும் போது நினைத்தேன்...கருத்து பதிவுல மறந்துட்டேன்...

சூப்பரா எடுத்துக் கொடுத்துட்டீங்க..லவ்வு யூ😘😘😘😘😘😘
இப்படித்தான் எனக்கே தெரியாம ஏதாச்சு நல்லது செஞ்சிருறேன் தாமரைமா 😁😁😁

நயனி மா சிக்கிட்டீங்க💃💃💃💃👏👏
 

தாமரை

தாமரை
புக் கா வந்துட்டதால எபிலாக் இருக்காதோன்னு கேக்கல தாமரைமா 😄😄... ஆனா நமக்காக போடவச்சுருவோம் நயனிமாவை 😉😉...
நம்ம நயனி மா நமக்காக...சிறப்பா...போடுவாங்க....சுதா மா😆😆😆👍👍👍👍👍

யாரு விடுறா..அவுங்கள😁😁😁😁😁😁😁
 

தாமரை

தாமரை
இப்படித்தான் எனக்கே தெரியாம ஏதாச்சு நல்லது செஞ்சிருறேன் தாமரைமா 😁😁😁

நயனி மா சிக்கிட்டீங்க💃💃💃💃👏👏
ஹா ஹா..ஆமா..புனிதாமா...

நம்ம வலிமையான அன்பு பிடியில்😍😍💪💪💪💪😘😘😘😘😘

போதும் னு நாம..
அலர்ற அளவு..கொடுக்க வச்சுருவோம்😉😉😉😉👍👍👍👍👍
 

Vaazugi

Well-known member
நயனிமா உங்களுடைய ஒருஒரு வரியிலும் உங்களுடைய தாய் நாட்டு பற்றையும் உங்க எழுத்து தமிழ் மீது உங்களுடைய நேசிப்பையும்
சொல்லாமல் சொல்லியது💚💚💚💚💚💚💙💙💙💕💕💞💞💞💞💞

உங்க எழுத்து ✍✍✍✍✍நடை இயற்கையை நீங்க வர்ணிக்கும் பொழுது இப்படி எல்லாம் கற்பனை பண்ண முடியுமானு ஆச்சரியப்பட்டு இருக்கேன்,
😱😱😱😱😱😱😱😇😇😇😇😇போர்கள காட்சி ஏன் ஒவ்வொரு வரியும் வசனும் உரையாடல் இன்னும் இன்னும் எத்தனையோ((உங்க அளவுக்கு வார்த்தகளையும் வாக்கியங்களையும் கையாள தெரியாத காரணத்தால் நான் சொல்லாம விட்டத நீங்களே நிரப்பீக்கங்க😁😁😁😁💞💞💞💞)உங்க உழைப்பையும் தேடலையும் பறைசாற்றியிருக்கு 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👌👌👌👌
,பெயர் தெரியாத போன எத்தனை எத்தனையோ வீர்களின் தன்னலம் இல்லா வீரமும் அன்புமே சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்படவும் காக்கப்படவும் இன்றளவும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து போற்றப்பட காரணமாகின்றனர்.
அவரகளின் தன்னலம் இல்லா உழைபிற்கு இந்த
நாவாலின் வழி சிறப்பு செய்து பெருமை சேர்த்து உள்ளீர்கள்👸👸👸👸👸❤❤❤❤💕💕💕💞💞💞

புதிய தகவல் போறபோக்குல இலங்கை யின் ஆதி குடிகளையும் அவர்களின் இரணங்களையும் ,மதம் மதம் பிடித்த மனிதர்களின் உள் அழுக்கு என்பதை அழுத்தமாக கூறிப்பிட்டுள்ளீர்கள்.😅😅😅😅😅😮😮😅😅👹👹👹😈😈😈😈
இலங்கையை பாஸ்போர்ட் வீசா எதுவுமில்லாம time mission வச்சி சுத்தி பார்த்த அனுபவம்😍😍😍😘😘😘😄😄😄😄😁😁😁😁
பூங்கோதையின் வாயிலாக தன் நாட்டிற்காகவும் மக்களுக்காவும் தன் சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்யத பெண்களையும் தமிழரசியின் வாயிலாக அன்பையே ஆயுதமாக கொண்ட பெண்களின் பங்களிப்பையும் மற்றவர்களுக்கான அவர்களது தியாகங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்:smile1::smile1::smiley18::smiley18::smiley18::smiley7::smiley7::smiley7:

பல அறிய புதிய தகவல்கள் 👌👌👌👌👌
இலங்கையிலிருந்து கல்லணை கட்ட வீர்கள் வந்தது உண்மையா 😶😶😶
நயனிமா மீண்டும் எங்களது நன்றி அநாபயனோடு கரிகாலனையும் சந்திக்க வைத்தற்கு
:smiley55::smiley55::smiley55::smiley39::smiley39::smiley39::smiley39:
 
Last edited:

Vaazugi

Well-known member
ஹா ஹா..ஆமா..புனிதாமா...

நம்ம வலிமையான அன்பு பிடியில்😍😍💪💪💪💪😘😘😘😘😘

போதும் னு நாம..
அலர்ற அளவு..கொடுக்க வச்சுருவோம்😉😉😉😉👍👍👍👍👍
அதெல்லாம் அவங்க எழுதி வச்சிருப்பாங்க ,போடறதுக்கு நேரம் தான் கிடக்காம இருக்கும்னு நினைக்கிறேன் ,பூங்கோதைய அழ விட்டதால அவங்க அநாபாயன் மேல கோபாமா இருக்காங்க அதை நம்ம கிட்டதானே பகிர்ந்துக்க முடியும் ,தயார இருங்க மக்களே அநாபயனையும் மற்றும் குல கொழுந்தகளையும் வரவேற்க 😁😁😁😁😘😘😘😘😘😄😄😍😍😍😍😍😍(நயனிமா வேற வழியே இல்ல சிறுத்தைய சிக்க வச்சிட்டோம் சீக்கரம் வாங்க )
😁😁😁😁😁😁😏😏😏😏😏😏
 
Top