All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா

"இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலம் கேக்குதா" அனபயா உனக்கு.... ஐயோ.. ! பாவம்னு எங்க பொண்ணு அஞ்சு நாளா சோறு தண்ணி இல்லாம உனக்கு பணிவிடை பண்ணிட்டு இருக்கா...நாங்களும் நீ கண்ணு முழிப்பியா? மாட்டியான்னு?.. ஒரே டென்ஷன்ல இருக்கோம்... நீ என்னடான்னா நினைவு திரும்பியதும் இல்லாம நல்லா என்சாய் பண்ணிட்டு இருக்க.. !
உன்னையெல்லாம் இன்னும் அஞ்சு நாள் அப்படியே கிடன்னு விட்டுருக்கணும்... பின்னாடி இந்த விஷயம் பூங்கோதைக்கு தெரிஞ்சுச்சு..! சேதாரம் உனக்குத்தான் பாத்துக்கோ....சோதையா நீ இப்படி wanted ஆ வந்து மாட்டிகிட்டயே.. !

கரிகாலன் மன்னனை மன்னித்து நாட்டையே திருப்பி கொடுப்பதும், பதிலுக்கு மன்னன் பரிசு கொடுப்பதும் ரெண்டு பேரோட பெருந்தன்மையை காட்டுது நயனிமா...
வரலாற்று சிறப்புமிக்க பரிசு அப்படி என்னவா இருக்கும்?? 🤔🤔🤔🤔🤔
mika mika nandri laxmi. aamaappaa anapaayan romba paduthittaan. ennayumthaan... avana muthalla pattini podanum. vellikilamai varai wait pannunka. unkaluku therinchudum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அநபாயனின் மரணப்படுக்கையில் மன்மதலீலை சூப்பர் சகோ

பூங்கோதை மீது காதலையும் ... கோபத்தையும் ஒரே நேரத்தில் எப்படி காட்டமுடிதிறது அநபாயனால் சகோ

அப்படி என்ன பரிசு அது சகோ
👌👌👌👌👌
mika mika nandri Kavitha.. aamaam anapaayanin vilayaattukku alave illaamal poivittathu. muthalla avana vachchu seiyanum. :love::love::love::love:
 

Vaazugi

Well-known member
அநாபாய நெஜமா சொல்லூ சோதையன் உன்ன கொல்ல வந்ததுல கோபமா இருக்கியா ,அவன் கரடி வேலை பார்த்து உன்ன மன்மதலோகத்திலிருந்து வெளிய கொண்டு வந்ததால தான :D:D:p:p:p:p
அப்புறம் ஏன் கையோட விட்ட அவன் மட்டும் வரலனா நீ பாட்டுக்கு குதுகளமா படுத்தகிட்டு கனவு உலகத்தில டூயட் பாடிட்டு
இந்த பொண்ணு நல்லா இருக்குவனுக்கு மருந்த ஊத்திக்கிட்டு திரியும்😁😁😁😁😁
எப்புடி வாக பாந்தமா படுத்திருக்கு பார
இப்புடி வாக கை பிடிக்குள் சிக்குமா இந்த பெண் சிங்கம்,😍😍😍😍😍😘😘😘😄😅😅
அவள தள்ளி விட்டுட்டு எழுந்து சண்ட போடறதா இந்த கதையெல்லாம் ஆகறாது என்ன அப்புடி எல்லாம் சண்டை போட்டு நாம என்ன பண்ண போறோம் சொல்லூ😄😄😄😅😄😅😅😅
கரிகாலரே ஒரு உயிருக்கு பதில் ஒரு நாட்டையே எழுதி வைத்த உன் நட்பூ வாழ்க👏👏👏👏👏💞💞💞🌸🌸🌸💕💕💕💕💐💐💐💐💐

கல்லணை கட்டுவதற்கான பரிசா அப்படி என்னவா இருக்கும் (செங்கல் மணல் மேஸ்திரி சுண்ணாம்பு(உன் அறிவுக்கு உன்ன சுண்ணாம்பு கால்வாய்ல வச்சு தான் சுடனும்))நமக்கு தோன்றது எல்லாம் நயனிமாவுக்கு தெரிஞ்சுது கல் எடுத்துகிட்டு அடிக்க வருவாங்க அவங்களே சொல்லட்டும் 😮😮😮😮😏😏😏😏😏
 

sivanayani

விஜயமலர்
அநாபாய நெஜமா சொல்லூ சோதையன் உன்ன கொல்ல வந்ததுல கோபமா இருக்கியா ,அவன் கரடி வேலை பார்த்து உன்ன மன்மதலோகத்திலிருந்து வெளிய கொண்டு வந்ததால தான :D:D:p:p:p:p
அப்புறம் ஏன் கையோட விட்ட அவன் மட்டும் வரலனா நீ பாட்டுக்கு குதுகளமா படுத்தகிட்டு கனவு உலகத்தில டூயட் பாடிட்டு
இந்த பொண்ணு நல்லா இருக்குவனுக்கு மருந்த ஊத்திக்கிட்டு திரியும்😁😁😁😁😁
எப்புடி வாக பாந்தமா படுத்திருக்கு பார
இப்புடி வாக கை பிடிக்குள் சிக்குமா இந்த பெண் சிங்கம்,😍😍😍😍😍😘😘😘😄😅😅
அவள தள்ளி விட்டுட்டு எழுந்து சண்ட போடறதா இந்த கதையெல்லாம் ஆகறாது என்ன அப்புடி எல்லாம் சண்டை போட்டு நாம என்ன பண்ண போறோம் சொல்லூ😄😄😄😅😄😅😅😅
கரிகாலரே ஒரு உயிருக்கு பதில் ஒரு நாட்டையே எழுதி வைத்த உன் நட்பூ வாழ்க👏👏👏👏👏💞💞💞🌸🌸🌸💕💕💕💕💐💐💐💐💐

கல்லணை கட்டுவதற்கான பரிசா அப்படி என்னவா இருக்கும் (செங்கல் மணல் மேஸ்திரி சுண்ணாம்பு(உன் அறிவுக்கு உன்ன சுண்ணாம்பு கால்வாய்ல வச்சு தான் சுடனும்))நமக்கு தோன்றது எல்லாம் நயனிமாவுக்கு தெரிஞ்சுது கல் எடுத்துகிட்டு அடிக்க வருவாங்க அவங்களே சொல்லட்டும் 😮😮😮😮😏😏😏😏😏
haa haa hhaa sema vaasuki. anapayanai nandraakave purinchu vachirukkeenka. emakaathakan ennamaa santhila sinthu paaduraannu paarunka.... paavam poonkothai nambi irunthuchchu.. ippadi panittaane. :love::love::love::love:
 

luxmeena

Well-known member
Super Story excellant narration nice ending ma and we learned our history too. Thanks for a such a nice story Nayanima. Eagerly waiting for next novel from you ma.
 

sivanayani

விஜயமலர்
Super Story excellant narration nice ending ma and we learned our history too. Thanks for a such a nice story Nayanima. Eagerly waiting for next novel from you ma.
Thank you so much Luxmeena. neenka aarambam muthal enkoodave payanappattu vanthirukkeenka. athukku big big thanks. namma potti kathai mudinchathum nichchayam varuven. thanks again .:love::love::love::love:
 

தாமரை

தாமரை
நயனி மா👏👏👏👏👏👏👏👏👏💝💖💝💖💝💖💝💖💝💖

வேல்விழியாள் மறவன்....😍😍😍😍😍😍😍😍

மிக அற்புதமான ஒரு வரலாற்றுப்பயணம்...

கதை அமோகம்...😍😍
காட்சிகள் நீங்க அமைத்த விதம் வாவ்...😍😍😍😍
அழகிய மொழி,நடை ...அர்த்தம் செறிந்த வசனங்கள்..அடடா👏👏👏👏👏👌👌👌

..மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த ஆயுத சமரும் காதல் சமரும்...👌👌👌👌👌👌👌😘😘😘😘


எனக்கு இலங்கைக்கே
இலங்கைக்கே....கரிகாலன் காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு நயனி மா...☺☺☺☺☺

போர்க்கள காட்சிகள் நீங்க வர்ணித்த அழகியலில்...நான் மிரண்டே போனேன்...காதல் காட்சிகள் போலவே அதையும்...அதிகப்படுத்தல் இன்றி அதே நேரம் கண்களுக்குள் காட்சிகள் விரியும் வண்ணம் ...அது மிக கடினம்..நீங்க அநாயாசமா செய்து காட்டி இருந்தீங்க😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

உங்க திறமை எங்களுக்கு தெரியும் என்றாலும் ...வேல்விழியாள் மறவன் எங்களுக்கு காட்டியது...உங்களின் தனி பரிமாணம்....வேறு முகம்....
என்னா தமிழ்😍😍😍😘😘💝💝👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
செம்மையான இனிக்கும் தமிழ்...🌷🌷🌷🌷🌷🌷

உழைப்பு💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏கடின உழைப்பு

வரலாற்று நிகழ்வை....காட்சிகளுக்குள் கொண்டு வந்து சுவாரஸ்யமாக கொடுத்த ஞானம்💖💖💖💖👌👌👌👏👏👏👏👏👏

வியந்து நிற்கிறேன் நயனி மா....

உங்களுக்கு நிகர் நீங்க தான்...இதை நான் உரக்க சொல்வேன்🌷🌷🌷🌷🌷🌷🌷


வரலாற்றுப் பயணம் வெற்றிகரமா முடிந்து விட்டது...அநபாயன்..கரிகாலன்..பூங்கோதை...ரொம்பவே மிஸ் பண்ணுவேன்😟😟😟😟😟😟😟

புத்தகம் சீக்கிரம் இங்கேயும் வெளியிடுங்கள்...💐💐💐💐💐💐நாங்க அநபாயன் பூங்கோதை ய பத்திரமா வச்சு..குழந்தைகளுக்கும் காட்டுவோம்...சோழப் பேரரசின் வலிமை...சிறப்பு....இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை....☺☺☺☺☺☺☺புரிந்துகொள்ள உதவும் தரவாக இது இருக்கும்

வாழ்த்துக்கள் நயனி மா....வெற்றிகள் தொடரட்டும்💝💝💝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எஃபி ல தற்போது சிறப்பான வரலாற்று நாவல் சொல்லுங்க னு ஒரு கதை ஆரவலர் கேட்டதற்கு....நிறைய பேர் உங்க பேரை சொல்லி வேல்விழியாள் மறவனை சொல்லியிருந்தாங்க..

இன்னமும் பேரும் புகழும் நம் மறவனைத் தேடி வரும்😍😍👍👍👍👍👍👍👍👍👍👍உங்களையும்..😘😘😘😘😘

எனக்கு எதற்காக நன்றி நயனி மா😅😅😅😅😅😅😅
சுவையான சத்தான உணவு கொடுத்து சாப்பிடு னா...சப்பு கொட்டிகிட்டு சாப்டதுக்கா😆😆😆😆😆😆😆😆 ஹி ஹி...நன்றி நன்றி...வயிறும் மனசும்...நிறைக்க பரிமாறிய உங்களுக்கும் நன்றி😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘லவ் யூ நயனி மா...எப்பவும்....🌷🌷🌷🌷🌷🌷
 
Top