All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
அப்பாடா நல்ல வேளை போர்காட்சி பாதிக்கு அப்புறம் இப்போதான் யூடிஸ் படிச்சேன்...இல்லைனா அநபாயனுக்கு ஏற்பட்ட நிகழ்வ நினைச்சு... பயந்து ....டென்சன் ஆகியிருப்பேன்😰😰...இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்திருச்சு....அநபாயனுக்கு ஒன்னும் ஆகாதுன்னு🙂....

அநபாயனுக்கு ஏற்பட்ட ஆபத்தால கரிகாலன்,பூங்கோதை தமிழரசி னு ஒவ்வொருவருடைய தவிப்பையும் ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க நயனிமா🙂....

பூங்கோதை...அநபாயனுக்கு ஏதும் நேர்ந்தால் தானும் உன்கட்டை ஏறுவேன் னு சொல்லுறப்போ அவளோட காதல் பிரம்மிக்க வைக்குது.....

தமிழரசி.... அவளோட உணர்வுகளை வெளிய சொல்லவும் முடியாம..... பூங்கோதையையும் ஆறுதல் படுத்தி... அவளுடைய தவிப்பு அதைவிட அதிகமா இருக்கு 😥😥...

சோதையா....இவன் அடங்கவே மாட்டானா...இவன நாலு சாத்து சாத்துங்கப்பா....ரொம்ப தொல்லை பண்ணிகிட்டே இருக்கான்😣😣...

ஜெயபாலசிங்கனுக்கே தலை தனியா...முண்டம் தனியா போயிருச்சு....இவனுக்கு பார்ட் பார்ட்டா போக போகுது😣😣....
 

sivanayani

விஜயமலர்
அப்பாடா நல்ல வேளை போர்காட்சி பாதிக்கு அப்புறம் இப்போதான் யூடிஸ் படிச்சேன்...இல்லைனா அநபாயனுக்கு ஏற்பட்ட நிகழ்வ நினைச்சு... பயந்து ....டென்சன் ஆகியிருப்பேன்😰😰...இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்திருச்சு....அநபாயனுக்கு ஒன்னும் ஆகாதுன்னு🙂....

அநபாயனுக்கு ஏற்பட்ட ஆபத்தால கரிகாலன்,பூங்கோதை தமிழரசி னு ஒவ்வொருவருடைய தவிப்பையும் ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க நயனிமா🙂....

பூங்கோதை...அநபாயனுக்கு ஏதும் நேர்ந்தால் தானும் உன்கட்டை ஏறுவேன் னு சொல்லுறப்போ அவளோட காதல் பிரம்மிக்க வைக்குது.....

தமிழரசி.... அவளோட உணர்வுகளை வெளிய சொல்லவும் முடியாம..... பூங்கோதையையும் ஆறுதல் படுத்தி... அவளுடைய தவிப்பு அதைவிட அதிகமா இருக்கு 😥😥...

சோதையா....இவன் அடங்கவே மாட்டானா...இவன நாலு சாத்து சாத்துங்கப்பா....ரொம்ப தொல்லை பண்ணிகிட்டே இருக்கான்😣😣...

ஜெயபாலசிங்கனுக்கே தலை தனியா...முண்டம் தனியா போயிருச்சு....இவனுக்கு பார்ட் பார்ட்டா போக போகுது😣😣....
haa haa haa arumayaa sonneenka. sema.. aamaa kaathal enkirappo atan thaakkam onnuthaan. aanaa athai velikaattum vakaikalthaan maarupadum. mika mika nandri Sudha. :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Appa namba anabaayan கண்ணு vizhichitaan Super... அவன் அவ்வளவு odambu seri illama irukum pothu kuda avvallavu உஷாரா irunthu irukaan pa semma.... First ah கண்ணு muzhichitaan poongothai அருகாமை kaaga kedi பேசாமல் இருந்து இருகான்.... Soothayan ah சிறையில் potaachi... Poongothai oda உணர்வுகள் ah semms ah solli இருந்திங்க Super எவ்வளவு சந்தோஷம் la avalluku.... இவங்க pirachanai vera அப்படியே irukuthu... Karikaalan oda feelings yum semma... Vanganaathisan ku அனுராதபுரம் ah திருப்பி koduthu taaru karikaalan Super... Athuku avaru enna திருப்பி koduthaaru nu theriyala... Super Super Super mam.. eagerly waiting for next episode mam..
 

Sudha RK

Bronze Winner
அநபாயன் பிழைச்சுட்டான்😍😍😍😍😍😄😄😄😄......

சோதையனால என்ன ஆக போகுதோன்னு நாங்க பயந்துகிட்டு இருந்தா.....பூங்கோதையோட பராமரிப்பு எப்படி இருக்குனு சந்தோஷமா அனுபவிச்சுகிட்டு இருக்காரு😉......

நாலுநாள் மயக்கத்துல இருந்தாலும் அநபாயன் வீரம் சற்றும் குறையல...என்னா பிடி...என்னா அடி😎😎....

பூங்கோதை அவன் பிழைச்சுட்டான் னு சந்தோஷபடுமா.....இல்லை முறைக்கிறான்னு கவலைபடுமானு தெரியலையே.....

கரிகாலர் சந்தோஷ மிகுதியில் நாட்டையே வங்கநாதிகதிஸன்கு கொடுத்திட்டார்..சிறப்பான முடிவு.😄😄😄...ஆன பதிலுக்கு அவர் என்ன கொடுத்தாரு.....ஆச்சர்யம்...அதிர்ச்சியாகுற அளவுக்கு🤔🤔🤔🤔🤔.....
 

தாமரை

தாமரை
நயனிமா😍😍😍😍😘😘😘😘😘😘😘அசத்தலா 2 யூடிஸ்...


அநபாயன் குறும்பு😉😉😉😉😉😉😉ம்ம்ம் நினைவு வந்ததுக்கு அப்பறமும் பூங்கோதை ய பக்கத்தில் இருக்கனும்னு கண்ணமூடிட்டு இருந்துட்டு ...இப்போ கோபமா இருக்குற மாதிரி கண்டுக்காமல்.... என்னா நடிப்பு டா ...அது சரி..அப்போதானே சமாதானபடுத்துறேன்னு இன்னும் பக்கத்தில் வருவா🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


கரிகாலனின் பெருந்தன்மை😍😍😍😇😇😇😇😇😇ஆஹா ரகம்
கல்லணை கட்ட காரணமா இருந்ததா...🙄🙄🙄🙄🙄🙄🙄
அப்படி என்ன பரிசு..
அனுராதா புரத்து பரிசு😀😀😀😀😉😉

வெற்றிகரமா...கதை முடிக்க போறீங்க☺☺☺☺☺...👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

மிகவும் ரசித்து படித்த கதை நயனி மா...😍😍😍😍😍😍

சரித்திர நாவல் இப்போதைய நடையில்💪💪💪💪💪மிக அருமை👍👍👍👍👍👍..

நன்றிகள் நயனி மா...

கரிகாலனும் அநபாயனும் பூங்கோதையும் ...என்றும் நினைவில் இருப்பாங்க☺☺☺☺☺☺☺☺
 

Puneet

Bronze Winner
Fraud பயபுள்ள😁😁😁
அத்தனை பேரும் எப்போதான் கண்ணு விழிப்பான்னு காத்திருந்தாஆஆ...
கண்ணு முழிச்சும் பூங்கோதை அருகாமைக்காக Drama போட்டிருக்கானே😜😜

சோதையன் வந்ததால உன் வேசம் கலைஞ்சது😉
அப்பகூட பூங்கோதைய விடாம இருக்கி பிடிச்சு ரொமான்ஸ் பண்ணிட்டு கரிகாலர் நாடு திரும்புறத பத்தி பேசவும் நாம போலாம்ன்னு அழுத்தி சொல்ற😒😒

கரிகாலன் வங்கநாதிகதீசனுக்கு பெருந்தன்மை சூப்பர்👍👍👍
அவர் பதிலுக்கு அப்படி என்ன பரிசு குடுத்திருப்பாரு:unsure::unsure:
கரிகாலரே மலைச்சுபோய் நிக்கற அளவு:unsure:

கல்லனை கட்ட காரணமா இருந்த பரிசா😳😳
அது என்ன பரிசு:unsure::unsure::unsure::unsure::unsure:

நயனிமா அருமையான பதிவு..
🌸🌸🌸
 
Top