All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
haa haa haa முடியல சுதா.. ரொம்ப சரியாய் அச்சொல்லுரீங்க. அந்த காலத்தில எந்த ஆபிள்ளைங்களும் பொண்ணுங்க விஷயத்தில ஸ்ட்ரோங்கா இருந்தபோலவே தெரியல... ஹீ ஹி ஹீ ... அப்புறம் பூங்கோதையை பத்தி சரியாய் புரிஞ்சு வச்சிருக்கீங்கோய்... கடைசி எபிக்கும் சேது இப்போ கொம்மெண்ட்ஸ் போடச்சொல்லி யாரு சொன்னா. இது செல்லாது செல்லாது. நாட்டாமை தீர்ப்பை மாத்து. :love::love::love::love::love:
என்னாது... செல்லாதா😥... வேற வழியே இல்ல... இன்னும் 10நாளைக்கு அப்புடித்தான்😭.... கொஞ்சம் டைட்..... சந்து கிடைக்கும் போதெல்லாம் படிச்சுட்டு கமெண்ட் போட்டுருவோம் 😁....
 

sivanayani

விஜயமலர்
என்னாது... செல்லாதா😥... வேற வழியே இல்ல... இன்னும் 10நாளைக்கு அப்புடித்தான்😭.... கொஞ்சம் டைட்..... சந்து கிடைக்கும் போதெல்லாம் படிச்சுட்டு கமெண்ட் போட்டுருவோம் 😁....
ha ha ha chumma sonnen. no problem... mudinchappo padichuttu sollunka. ok vaa??:love::love::love:
 

தாமரை

தாமரை
நயனிமா......😍😍😍😍😍😍

போர்க்காட்சி ல இவ்ளோ சூடு பறக்கல.....ப்ப்ப்பாஆஆஆ....பூங்கோதையியின் கோபமும் ஊடலும் பார்க்க..நமக்கே கதி கலங்குது...பாவம்...அநபாயன்...🤕🤕🤕🤕🤕.

இருவருக்கு இடையேயான காதல் போராட்டம்...வார்த்தையாடல்கள....சூப்பர்...😁😁😁😁😁

பூங்கோதை....இளவரசி...காதலின்னு நிரூபிக்குறாங்க...என்னா கோபம் வருது..😓😓😓😓

பதிலுக்கு அநபாயன் சபதம் சூப்பர்...பின்ன என்ன... பேச வாய்ப்பே கொடுக்காம தண்டனை முடிவு பண்ணா....ஆண்சிங்கம் சிலிர்த்துகிச்சு..😎😎😎😎😎

புதிதாய் வந்தவர் யார்...??? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Puneet

Bronze Winner
ப்பா.. புயல் மாதிரி வந்து சுனாமியா சுருட்டி போட்டுட்டாளே😁😁😁

அநபாயன் அவன் நிலையை சொல்ல ஒரு வாய்ப்பு கூட தராம வெளுத்து வாங்கிட்டாளே😜😜

கரிகாலனையே பேச விடல😁
ம்ஹீம்.. உன்பாடு பெரும்பாடுதான் அநபாயா..😁😁😁😁

சும்மாவே நாங்க அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தராம பேசுவோம்😉
இப்படி லட்டுமாதிரி சான்ஸ் கெடச்சா பேசு பேசுன்னு பேசிர மாட்டோம்😂😂
(உண்மை பேசுறதுக்கெல்லாம் அடிக்க வர கூடாது மக்களே)

உன்ன புரிஞ்சுக்காம அவளும் பொங்கிட்டா.. நீயும் சபதம் போட்டுட்ட..
பூங்கோதை கோபத்தை கைவிட்டு சிந்திப்பாளா:unsure:
உன் சபதம் நிறைவேறுமா??😄
 

archanalawrence

Bronze Winner
very nice ud sis பாவம் அநபாயன் so sad :(:(

பகலில் பக்கம் பார்த்து பேசு அப்படினு ஒரு பழமொழி இருக்கு அத ஏன் மறந்த அநபாயா?:censored::censored::censored::censored: கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம் :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

waiting for next epi sis :love::love::love::love::love::love::love::love:
 

Vaazugi

Well-known member
Poongothai,vaipae tharama paesaratha paartha paesa vaaippu kooduthaa manasu maaridumunu payapadara pola irukku, mudivueduthuttu paesa vantha maathiri irukku,arasiyalil ithaellam sagajampaa puriyaathanvangaluu puriya vaikkalam aanaal unakku,

Samaathaanam paana vantha karikalarae ,ithu unga pirachanai jagaa vaanga vachitea thayee ,
Karihalar thappichittar ,anabhaayaa un paadu thaan thindattathil mudinchiduchi.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma emtional episode.... Anabaayan thaan ah mam karikaalan sonnnathuku... உறையூர் ku பிரச்சனை naa என்னோட நண்பன் kaaga naa என்னோட காதல் ah vituduven nu sonnaala appram athu poongothai kita சண்டை podran.... அவன் சொன்னது thappu thaan ah appram ava kita en சண்டை podraan... Ava solrathu la enna thappu Iruku... Ivan நாடு இவன் நண்பன் nu வரும் பொது poongothai வேண்டாம்னு தானே சொன்னா அதே தான் ava kekaraa athuku ethuku ivanuku kovam varuthu...... இவன avala தேடி போக maataan ah... அவல தான் இவன் ah தேடி வரும் ah... Paakalam யாரு யார் ah தேடி poraanganu... Naa anabaayan pesinathu thaan thappu nu solluvan.... நரசிம்மா வாரியார் kita பேசும் பொது theriyala ah தமிழரசி அவனுக்காக அவன் அம்மா பாத்தா பொண்ணு irukaanu..... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode..
 

Sudha RK

Bronze Winner
வீரம் , காதல் மட்டுமல்ல கோபமும் ரொம்ப அதிகம் தான் பூங்கோதைக்கு🙄....என்னமா கோபம் வருது😰😰.....

அநபாயா... உன்நிலைமை ரொம்ப கஷ்டம்தான்🤕😷....கரிகாலன் கூட நண்பனை காப்பாத்த போராடுராரு...ஆனாலும் ரெண்டு பேரையும் பேச விடாம ஒரே ஆளா என்னமா பேசுறா😨😨....
(இன்னும் பயிற்சி தேவையோ இருவருக்கும்🤔😜)

பொறுத்து பொறுத்து பார்த்த அநபாயன..... பொங்க வச்சு ....இப்படி சபதம் வரைக்கும்.... கொண்டு வந்துட்டயே பூங்கோதை😣😣....

கவலைபடாதே அநபாயா... நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறப்போ பேசவே விடாம வச்சு செஞ்சுரலாம் 😡😠....

கடைசியா வந்ததுயாரு🤔....(வந்தது வந்தாரு கொஞ்சம் லேட்டா வந்திருக்க கூடாது😡...)

அது எப்படி சிஸ் கரெக்டா ஒவ்வொரு எபி முடிவிலும் ஒரு என்ட்ரியோட முடிக்கிறிங்க😉😍😍....
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
ஷப்பா !!!!!என்னா கோபம் நம்ம பொண்ணுக்கு..... பட்.. பட்.. பட்டுன்னு.... பாப் கார்ன் மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டாலே....அவளோட கோபம் ரொம்பவே நியாயமானதுதான் நயனிமா..

ஐயா ராசா... அநபாயா "நீ மட்டும் யோசிக்காம... ஒரு நிமிசத்துல என் நாடும், நாட்டு மக்களும், நண்பனும் தான் முக்கியம்னு பூங்கோதையை அம்போன்னு டீல்ல விட்டுருவ... ஆனா அவ மட்டும் நீ என்ன சொல்ல வர்றன்னு பொறுமையா கேட்டு யோசிச்சு முடிவு எடுக்கணும்... எந்த ஊர் நியாயம் ராசா இது....

"அது என்ன....?" பொண்ணுங்கன்னா இப்பிடி தான் இருக்கனும்ன்னு நீங்களா ஓரு ரூல்ஸ் போட்டுவச்சுக்குவிங்க... அதையும் மீறி ஒரு பொண்ணு கொஞ்சம் போல்டா பேசினா உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே.... அப்போ இருந்து இப்ப வரைக்கும் ஆண்கள் இப்பிடி தான் இருக்கீங்க....

சபதம் வேறயா இதுல... பாக்கலாம் நீ ஜெயிக்கிறியா??? இல்ல எங்க பொண்ணு ஜெயிக்கிறாளான்னு????
 

sivanayani

விஜயமலர்
நயனிமா......😍😍😍😍😍😍

போர்க்காட்சி ல இவ்ளோ சூடு பறக்கல.....ப்ப்ப்பாஆஆஆ....பூங்கோதையியின் கோபமும் ஊடலும் பார்க்க..நமக்கே கதி கலங்குது...பாவம்...அநபாயன்...🤕🤕🤕🤕🤕.

இருவருக்கு இடையேயான காதல் போராட்டம்...வார்த்தையாடல்கள....சூப்பர்...😁😁😁😁😁

பூங்கோதை....இளவரசி...காதலின்னு நிரூபிக்குறாங்க...என்னா கோபம் வருது..😓😓😓😓

பதிலுக்கு அநபாயன் சபதம் சூப்பர்...பின்ன என்ன... பேச வாய்ப்பே கொடுக்காம தண்டனை முடிவு பண்ணா....ஆண்சிங்கம் சிலிர்த்துகிச்சு..😎😎😎😎😎

புதிதாய் வந்தவர் யார்...??? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
மிக மிக மிக நன்றிமா... எப்படிப்பா உங்க கதையையும் எழுதி, போட்டிக்கும், இத்துதி இதெல்லாம் வாசிக்கிறீங்க.எனக்கு நேரமே பத்த மாட்டேங்குது. கதைகளை படிக்க. Hats off to you. மிக மிக நன்றிமா. காதலில் ஊடல் இருந்தாதான் அது அழகு. இன்னும் போட்டிக்கு எழுதி முடியலப்பா. முடிச்சுட்டுதான் உங்க கதை படிப்பேன். அதுவரை பொறுத்தருள்க. :love::love::love::love:
 
Top