All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நினைத்தது போல மிளிரின் அப்பா...விதுலனின் அக்காவிற்கு செய்தததிற்கு பழிவாங்கலா😐😐😐😐😐😐😐😐😐 மனைவியா😶😶😶😶😶அதுல என்ன கொடுமை எல்லாம் இருக்கோ😑😑😑😑


உங்க ஒரே வார்த்தைக்காக...அவனை..அபயவிதுலன.. விடுறேன்...ஆனாலும்...விதுலா..

வாடா...நீ என்ன கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் னு நீதி வழங்குற நீதிபதியா....

உனக்கு யார் அந்த போஸ்ட் கொடுத்துது...தவறு செய்யாத பெண்ணை தண்டிக்கும் உரிமை யார் கொடுத்தது...

நயனிமா...உனக்கு கடுமையா தண்டனை கொடுப்பாங்க ங்குற நம்பிக்கை..அதனால
இத்தோட நிறுத்திட்டு...நீ துடிக்க போறத பார்க்க..... ஐ ம் வெயிட்டிங்..

அதா உனக்கு அவ மேல லவ் வேற இருக்கும் போலயே.. அவ தள்ளாடுனா தாங்குற...ஏன் னு ஏக்கமா கேட்டா நடுங்குற..

உனக்கு தண்டனை கொடுக்க அவளே போதும்...😒😒😒😒😒😒😒😒

ஸாரி நயனிமா..

எனக்கு கூட கண்ட்ரோலே பண்ண முடியல..கொலைய கூட கடந்துருவேன்..இந்த வன்முறை..என்னால...😖😖😖😖 படிக்க கூட சகிக்க முடியாதது😣😣😣😣😣😣😣😣😣

அதும் உங்க எழுத்துக்களின் வீர்யம்..அப்படியே...மிளிர்ம்ருதையின்....உணர்வுகளை ..நம் ஆழ் மனசை நோக்கி கடத்துது...அவ கற்பனை கதாபாத்திரம் ங்குறத மீறி..ஒரு சிறு பெண்...தெரிந்த பெண்ணுக்கு நடக்குற ஃபீல்...

அதான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் ..போன கமெண்ட் ல..

மனசு வருந்திருந்தா ஸாரி😓😓😓😓
ஹே தாமு. எனக்கும் அதுதான் வேணும். என்னுடைய எழுத்து இதுவரை உங்களை இழுத்து செல்கிறது என்பதை உங்கள் கருத்துக்களை வைத்துதான் என்னால் புரிந்து கொள்ள ம் உதிக்கிறது. உங்கள் மனசில் எழும் உணர்ச்சியை மரைக்காது பதிவிடுங்கள். அப்புறம், தாய் தந்தையர் செய்யும் நல்வினை தீவினை அவர்கள் பெட்ரா சந்ததிக்கே. நான் தவறு செய்துவிட்டு, எனக்கு அடிவிழும்போது வலிக்கும் வலியை விட, என் பிள்ளைக்கு அந்த அடி விழும்போது அந்த வலி பலமடங்காக என்னை தாக்கும் அல்லவா. அதுதான் இது. விக்னேஸ்வர செய்த தவறுக்கு தண்டனையில் பழி வாங்கப்பட்டவாள் அவர் மகள். அவர் செய்த குற்றத்துக்கு அவளுக்கு கிடைத்த தண்டனை அவருக்கானது.நிதர்சனமும் அதுவே. அவள் செய்த குற்றம், அவருக்கு மகளாக பிறந்தது மட்டுமே. அடுத்த பதிவில் புரியும் தாமரை. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இத்தனை கெடுதல் ஒண்ணும் அறியாத பெண்ணுக்கு
அவ அப்பா செய்த தவறை இவனும் செய்தது சரியா
மிளிர் என்ன செய்ய போகிறாள்
விதுலனுக்கு தண்டனை தருவாளா
Hi saroja. தாய் தந்தையர் செய்யும் நல்வினை தீவினை அவர்கள் பெட்ரா சந்ததிக்கே. நான் தவறு செய்துவிட்டு, எனக்கு அடிவிழும்போது வலிக்கும் வலியை விட, என் பிள்ளைக்கு அந்த அடி விழும்போது அந்த வலி பலமடங்காக என்னை தாக்கும் அல்லவா. அதுதான் இது. :love::love::love:
 

தாமரை

தாமரை
ஹே தாமு. எனக்கும் அதுதான் வேணும். என்னுடைய எழுத்து இதுவரை உங்களை இழுத்து செல்கிறது என்பதை உங்கள் கருத்துக்களை வைத்துதான் என்னால் புரிந்து கொள்ள ம் உதிக்கிறது. உங்கள் மனசில் எழும் உணர்ச்சியை மரைக்காது பதிவிடுங்கள். அப்புறம், தாய் தந்தையர் செய்யும் நல்வினை தீவினை அவர்கள் பெட்ரா சந்ததிக்கே. நான் தவறு செய்துவிட்டு, எனக்கு அடிவிழும்போது வலிக்கும் வலியை விட, என் பிள்ளைக்கு அந்த அடி விழும்போது அந்த வலி பலமடங்காக என்னை தாக்கும் அல்லவா. அதுதான் இது. விக்னேஸ்வர செய்த தவறுக்கு தண்டனையில் பழி வாங்கப்பட்டவாள் அவர் மகள். அவர் செய்த குற்றத்துக்கு அவளுக்கு கிடைத்த தண்டனை அவருக்கானது.நிதர்சனமும் அதுவே. அவள் செய்த குற்றம், அவருக்கு மகளாக பிறந்தது மட்டுமே. அடுத்த பதிவில் புரியும் தாமரை. :love::love::love::love:
அப்போ விதுலன் செய்ற குற்றம் அவன் சந்ததியான..அவன் பையன.... பெண்ணை தாக்குமா..

இதுக்கு முடிவு..????

குற்றத்தின் பலன்... அவனுக்கு
ம் தண்டனை.....அதன் விளைவு...

குற்றவாளியின்....மனமாற்றம்..உணர்தலா இருக்கனும்...திரும்ப அந்த தப்போ தவறோ நிகழாம இருக்கனும்..


மிளிரின் அப்பா அனுபவிக்குறது இருக்கட்டும்(அவரு ஹீரோ இல்லியே இந்த கதைக்கு..நாலு சீன் வந்துட்டு போயிருவாரா இருக்கும😤😤😤😤)


ம் ம்..பார்ப்போம்... நயனி மா...விதுலன் என்ன அனுபவிக்க போறான்னு...🙂🙂🙂🙂🙂🙂
 

archanalawrence

Bronze Winner
விக்னேஷ்வர் செய்த தப்பக்கு மிருக்கு தண்டனை ஒகே:(:(:(:(:(:( அப்பபோ விது செய்ததுக்கு?:cautious::cautious::cautious: ஆனாலும் விது நீ ரொம்ம்ம்ப பாவம் உன்னை வச்சு செய்ய போராங்க:love::love::love::love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Avanoda sister ku avaloda appa vaala etho நடத்து இருக்கு right athukaaga தான் miral kita avan appadi nadanthukitaan ah... அவரு அப்பா என்ன thappu vennalum செஞ்சி இருக்கட்டும் but ethuyume தெரியாம avaluku avan தண்டனை koduthathu romba romba அநியாயம் pa... Ava அப்பா va vera maari பழி வாங்கி இருக்கலாமே..... அவன் அவ்வளவு panni kuda ava அவன் kita தான் ஒன்ற paavi athuku எல்லாம் என்ன panna poraan... Ava solra அந்த வார்த்தை romba valikithu manasu odambu எல்லாமே naa ungala avvallavu love 😍 pannenu... ஏன்?? அழ vechitinga போங்க.... Naa avana மன்னிக்கவே maaten.... Avalloda காதல் yum... அவளையும் உயிர் oda konnutaan... Very very emotional episode mam... Avaloda உணர்வுகளை romba romba azgha describe panni irukinga.... Eagerly waiting for next episode
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா

என்னதான் விக்னேஸ்வர் செஞ்சதுக்கு பழி வாங்க விதுலன் மிளிர்கிட்ட இப்பிடி நடந்து கிட்டாலும் அவன் பண்ணத ஏத்துக்க முடியல நயனிமா...இந்த விஷயத்துல எனக்கும் தாமரை கருத்து தான்...

அவனுக்கு என்ன விக்னேஸ்வரனுக்கு வலிக்க வலிக்க திருப்பி அடிக்கணும் அவ்வளவு தான.... அதுக்கு வேற எத்தனையோ வழிகள் இருக்கும் போது மனைவியான அவளை வன்புணர்வு செய்வதை ஒத்துக்க முடியல... அதே சமயம் மன்னிக்கவும் முடியல....
மிளிர் பேபி அவன மன்னிச்சா வேணா நாங்களும் அவன மன்னி ச்சு ஏத்துக்க தயார்...
ஆனாலும் ஒரு சின்ன punishment அவனுக்கு கிடைக்கணும்.... நீங்க கொடுத்துருவிங்கன்னு நம்புறோம்.....
 

தாமரை

தாமரை
ரமணிசந்திரன் மேம் எழுதின நிறைய ஆண்ட்டி ஹீரோ கதை இப்படி வரும்...ஹீரோயின் பேசியதற்கு பழிவாங்கறதா..ஹீரோயின் அப்பா...அம்மா..குடும்பத்தில யாரையோ பழிவாங்கிறதற்கா...அப்படி வரும்....ஆனா...அடுத்து அதற்காக கிடைக்கிற தண்டனையும் அதிகமாக தான் இருக்கும்...கதையோட முடிவுல..வருந்தி வருந்தி திருந்தி வர ஹீரோவ...ஏத்துக்குற மாதிரி இருக்கும்..


இப்போ..ஸ்ரீ மா கதைகளும் அப்படி தான்..

ரொம்ப கான்ட்ட்ரவர்சி கிளப்பினது சிம்மவிஷ்ணு கதை...
நான் கூட அந்த சமயம்...சிம்மன் க்கு தான் சப்போர்ட் பண்ணேன்....அவன் பக்கம் ஏதாச்சும் நியாயம் இருக்கும் னு...கடைசி ல...அவன் சிறைலயும்..நோயினாலயும் கஷ்ட்ப்பட்டு...பல வருஷம் தண்டனை அனுபவிச்சு..அப்புறம் நிஷிலாவோட மன்னிப்பு ஒன்று தான் அவனை மறுவாழ்வு கொண்டு வரதா காட்டினாங்க ஸ்ரீ மா..

நான் அப்போ கூட ஸ்ரீ மா ட்ட சண்டைக்கு தான் போனேன்..

மனசால உணர்வால சுடலைமுத்துவா...முன்ஜென்ம தாயை தண்டிக்க...அவன் பண்ணணதுக்கு...இந்த ஜென்மத்தில...நீங்க சிம்மனுக்கு தண்டனை கொடுத்தது தவறு...

சட்டமே....பெரசனாலிட்டி டிஸ்ஆர்டர் ப்ராப்ளம் இருக்குறவுங்க பக்கம் தான் அப்படின்னனு..பெரிசா ப்ரச்சனை பண்ணேன்😂😂😂😂

பாவம் ஸ்ரீ மா...அவுங்க பெண்ணீயவாதங்களுக்கு பதில் சொல்வாங்களா...சிம்மு ஆர்மிக்கு பதில் சொல்வாங்களா...ரெண்டு பேரையும் த்ருப்தி படுத்துனாங்க...பத்து பதினைந்து யூடிஸ் எக்ஸ்ட்ராவா போட்டு😊😊😊😊😊😊


நீங்க என்ன பண்ணப்போறீங்க நயனி மா...நான் காத்திருக்கிறேன்😍😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
ஹாய் நயனிமா

என்னதான் விக்னேஸ்வர் செஞ்சதுக்கு பழி வாங்க விதுலன் மிளிர்கிட்ட இப்பிடி நடந்து கிட்டாலும் அவன் பண்ணத ஏத்துக்க முடியல நயனிமா...இந்த விஷயத்துல எனக்கும் தாமரை கருத்து தான்...

அவனுக்கு என்ன விக்னேஸ்வரனுக்கு வலிக்க வலிக்க திருப்பி அடிக்கணும் அவ்வளவு தான.... அதுக்கு வேற எத்தனையோ வழிகள் இருக்கும் போது மனைவியான அவளை வன்புணர்வு செய்வதை ஒத்துக்க முடியல... அதே சமயம் மன்னிக்கவும் முடியல....
மிளிர் பேபி அவன மன்னிச்சா வேணா நாங்களும் அவன மன்னி ச்சு ஏத்துக்க தயார்...
ஆனாலும் ஒரு சின்ன punishment அவனுக்கு கிடைக்கணும்.... நீங்க கொடுத்துருவிங்கன்னு நம்புறோம்.....
சின்னதா என்ன சின்னதா...நல்லா பெரிசா..வச்சு செய்யனும்..சும்மா மன்னிப்பு..காதல்..னு அவன் ஒளிய முடியாது🙄🙂🙂🙂🙂🙂

இது வரை வந்த ஹீரோஸ் வேற...இவன் பண்ணது திட்டமிட்ட கொலை மாதிரி திட்டமிட்ட கற்பழிப்பு...வன்புணர்வு..ஒரு பதினெட்டுவயது பெண்ணின் வாழ்வை...தாலி கட்டி...அழிச்சுருக்கான்...அவ அவன் மேல வச்ச நம்பிக்கைக்கு...அன்புக்கு..கல்யாணத்தின் போது பண்ண உறுதிகளுக்கு எல்லாமே ...த்ரோகம் பண்ணிருக்கான்...😐😐😐😐😐😐😐😐😐
 

Samvaithi007

Bronze Winner
யார் அழுதாலும் கண்களிலிருந்து வரும்
கண்ணீர் உவர்ப்பு சுவையுடையது தானே

யாருக்கு வலித்தாலும் வலியின் வீரியம் ஒன்று தானே

பழி வாங்குவதால் பட்ட துன்பம் இல்லையென்றாகிவிடுமா

ரணமாய் மாறிய
இதயத்தின் வலி தான்
மறைந்துபோகுமா

கல்வெட்டாய் பதிந்து போன காயத்தின் வடு தான் அழிந்து போகுமா

தண்டனை தான் தந்தாலும் தான் பெற்ற துன்பம் இல்லையென்று ஆகிவிடுமா

ஆயிரம் காரணம் கூறலாம் அவை அனைத்தும் நியாயமாக கூட இருக்கலாம்

தொடரும் இந்த நிழலாட்ட யுத்திற்கு தீர்வு தான் என்ன

ஓயாமல் விளையாடும் இந்த விளையாட்டிற்கும் முடிவுதான் என்ன

கனவுகளை கண்ணீரில் கழுவிய இந்த அபலை நிலை தான் என்ன

காயப்படுத்துவதற்கு முன் காயத்திற்கான் வலியை வேதனைகளையும் அறிபவனே மனிதனாகிறான்
 
Top