All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

பழி ஒரிடத்தில் பாவம் ஒரிடத்தில் என்ற பழமொழிக்கு ஏற்ப அப்பா பண்ணிய தப்புக்கு மகள் தண்டனை அனுபவிக்கிறாள சகோ

விக்னேஷ்வரனுக்கு மிக மிக கடுமையான தண்டனை தான் விதுலன் கொடுத்துள்ளான் சகோ

ஆனால் மிளிர் என்ன தவறு செய்தால் அவளுக்கு இந்த தண்டனை சகோ

கணவனே ஆனாலும் மனைவியை ரேப் பண்ணுவது மன்னிக்க முடியாத குற்றம் சகோ

மிளிர் பாவம் சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
 

தாமரை

தாமரை
நினைத்தது போல மிளிரின் அப்பா...விதுலனின் அக்காவிற்கு செய்தததிற்கு பழிவாங்கலா😐😐😐😐😐😐😐😐😐 மனைவியா😶😶😶😶😶அதுல என்ன கொடுமை எல்லாம் இருக்கோ😑😑😑😑


உங்க ஒரே வார்த்தைக்காக...அவனை..அபயவிதுலன.. விடுறேன்...ஆனாலும்...விதுலா..

வாடா...நீ என்ன கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் னு நீதி வழங்குற நீதிபதியா....

உனக்கு யார் அந்த போஸ்ட் கொடுத்துது...தவறு செய்யாத பெண்ணை தண்டிக்கும் உரிமை யார் கொடுத்தது...

நயனிமா...உனக்கு கடுமையா தண்டனை கொடுப்பாங்க ங்குற நம்பிக்கை..அதனால
இத்தோட நிறுத்திட்டு...நீ துடிக்க போறத பார்க்க..... ஐ ம் வெயிட்டிங்..

அதா உனக்கு அவ மேல லவ் வேற இருக்கும் போலயே.. அவ தள்ளாடுனா தாங்குற...ஏன் னு ஏக்கமா கேட்டா நடுங்குற..

உனக்கு தண்டனை கொடுக்க அவளே போதும்...😒😒😒😒😒😒😒😒

ஸாரி நயனிமா..

எனக்கு கூட கண்ட்ரோலே பண்ண முடியல..கொலைய கூட கடந்துருவேன்..இந்த வன்முறை..என்னால...😖😖😖😖 படிக்க கூட சகிக்க முடியாதது😣😣😣😣😣😣😣😣😣

அதும் உங்க எழுத்துக்களின் வீர்யம்..அப்படியே...மிளிர்ம்ருதையின்....உணர்வுகளை ..நம் ஆழ் மனசை நோக்கி கடத்துது...அவ கற்பனை கதாபாத்திரம் ங்குறத மீறி..ஒரு சிறு பெண்...தெரிந்த பெண்ணுக்கு நடக்குற ஃபீல்...

அதான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் ..போன கமெண்ட் ல..

மனசு வருந்திருந்தா ஸாரி😓😓😓😓
 

Sudha RK

Bronze Winner
விக்னேஸ்வர் விதுவோட அக்கா வாழ்க்கையை அழிச்சுட்டாரா?? .... அதுக்கு பழிவாங்க..... விதுவும் அதே தப்பு பண்ணினது சரியா??.... மிளிர் பேபி பாவம் இல்லையா???.... அவருக்கு இவன் தண்டனை கொடுத்திட்டான்......
இவனுக்கு யாரு கொடுக்கிறது???..... எத்தனை கோபம் இருந்தாலும் விது செய்தது தப்புதான்.....
மிளிர் பேபி எப்படி தண்டனை கொடுக்க போறானு பார்க்க காத்திருக்கிறோம்.....
 
இத்தனை கெடுதல் ஒண்ணும் அறியாத பெண்ணுக்கு
அவ அப்பா செய்த தவறை இவனும் செய்தது சரியா
மிளிர் என்ன செய்ய போகிறாள்
விதுலனுக்கு தண்டனை தருவாளா
 

sivanayani

விஜயமலர்
பழி ஒரிடத்தில் பாவம் ஒரிடத்தில் என்ற பழமொழிக்கு ஏற்ப அப்பா பண்ணிய தப்புக்கு மகள் தண்டனை அனுபவிக்கிறாள சகோ

விக்னேஷ்வரனுக்கு மிக மிக கடுமையான தண்டனை தான் விதுலன் கொடுத்துள்ளான் சகோ

ஆனால் மிளிர் என்ன தவறு செய்தால் அவளுக்கு இந்த தண்டனை சகோ

கணவனே ஆனாலும் மனைவியை ரேப் பண்ணுவது மன்னிக்க முடியாத குற்றம் சகோ

மிளிர் பாவம் சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
தாய் தந்தையர் செய்யும் நல்வினை தீவினை பிள்ளைகளுக்கே. நாம அடி வக்கிரத்தை விட, நம்ம பிள்ளைக்கு அடி விழும்போது பலமடங்கு வலிக்கும்ல. அதுதான் இது. அதனாலதான் நம்ம சந்ததிங்க சுகமா, ஆரோக்கியமா இருக்கணும் என்கிறதுக்காக, தப்பு செய்றதில்ல. இத நெறய பெரு உணருறதில்ல. அடுத்த பதிவில புரியும் பாருங்க. (y)(y)(y)(y)
 
Top