All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Pushpaprathap

Well-known member
சூப்பர் எபிஸோட் நயனிமா.. மிளிரோட மன உணர்வுகளை மிகத் துல்லியமாக சொற்களில் வடித்துள்ளீர்கள். காதல் வந்துட்டா பொறாமையும் கூடவே வந்துரும். ஒரு பொண்ணுக்கு தான் select செய்து பக்கத்துல சும்மா வைச்சிருக்க புடவைய இன்னொருத்தர் "இது உங்களக்கு வேண்டாம் என்றால் நான் எடுத்துக்கவா?" ன்னு கேட்டாலே டக்குன்னு இது நான் Select செஞ்சிட்டேன் நீங்க வேற பாருங்கன்னு சொல்லுவா🙆🙆🙆😀😀🤗🤗.. கட்டின புருஷன மட்டும் மிளிர் அவ்வளோ சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவாளா??😍😍😍.... நேற்று கொஞ்ச நேரம் தான் gap விட்டேன் அதுக்குள்ள இவ்ளோ கமென்ட்ஸா?? இந்த Post மூலம் நான் சொல்லிக்கறது என்னன்னா தாமரை மா, நயனிமா , வாசுகி மா, புனிதா மா, நாயகி மா (மத்தவங்க பெயர் எனக்கு தெரியாது மன்னிச்சிடுங்க) எல்லாருடைய கமெண்ட்ஸ் க்கும் என் சார்புல ஒரு like😍😍 நீங்களே போட்டுக்கங்க சொல்லிட்டேன் ஆமா😍😍😍😍😀😀😀
 

Pushpaprathap

Well-known member
சூப்பர் எபிஸோட் நயனிமா.. மிளிரோட மன உணர்வுகளை மிகத் துல்லியமாக சொற்களில் வடித்துள்ளீர்கள். காதல் வந்துட்டா பொறாமையும் கூடவே வந்துரும். ஒரு பொண்ணுக்கு தான் select செய்து பக்கத்துல சும்மா வைச்சிருக்க புடவைய இன்னொருத்தர் "இது உங்களக்கு வேண்டாம் என்றால் நான் எடுத்துக்கவா?" ன்னு கேட்டாலே டக்குன்னு இது நான் Select செஞ்சிட்டேன் நீங்க வேற பாருங்கன்னு சொல்லுவா🙆🙆🙆😀😀🤗🤗.. கட்டின புருஷன மட்டும் மிளிர் அவ்வளோ சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவாளா??😍😍😍.... நேற்று கொஞ்ச நேரம் தான் gap விட்டேன் அதுக்குள்ள இவ்ளோ கமென்ட்ஸா?? இந்த Post மூலம் நான் சொல்லிக்கறது என்னன்னா தாமரை மா, நயனிமா , வாசுகி மா, புனிதா மா, நாயகி மா (மத்தவங்க பெயர் எனக்கு தெரியாது மன்னிச்சிடுங்க) எல்லாருடைய கமெண்ட்ஸ் க்கும் என் சார்புல ஒரு like😍😍 நீங்களே போட்டுக்கங்க சொல்லிட்டேன் ஆமா😍😍😍😍😀😀😀
மீனாமா வை மறுந்துட்டேன் இந்தப் பாவம் என்னை சும்மா விடாது..🙆🙆🙆😍😍😀😀
 

Musthaq ahmed

New member
Achacho vithula ippadi avasara pattutiyea enna solla poraalo buteppadi naangalam aarambathula kettavana ninaichu unmai therinjathukappuram purinjikittomea athea maathiri avalum purinjikiva 👌👏😍💝
 

தாமரை

தாமரை
சூப்பர் எபிஸோட் நயனிமா.. மிளிரோட மன உணர்வுகளை மிகத் துல்லியமாக சொற்களில் வடித்துள்ளீர்கள். காதல் வந்துட்டா பொறாமையும் கூடவே வந்துரும். ஒரு பொண்ணுக்கு தான் select செய்து பக்கத்துல சும்மா வைச்சிருக்க புடவைய இன்னொருத்தர் "இது உங்களக்கு வேண்டாம் என்றால் நான் எடுத்துக்கவா?" ன்னு கேட்டாலே டக்குன்னு இது நான் Select செஞ்சிட்டேன் நீங்க வேற பாருங்கன்னு சொல்லுவா🙆🙆🙆😀😀🤗🤗.. கட்டின புருஷன மட்டும் மிளிர் அவ்வளோ சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவாளா??😍😍😍.... நேற்று கொஞ்ச நேரம் தான் gap விட்டேன் அதுக்குள்ள இவ்ளோ கமென்ட்ஸா?? இந்த Post மூலம் நான் சொல்லிக்கறது என்னன்னா தாமரை மா, நயனிமா , வாசுகி மா, புனிதா மா, நாயகி மா (மத்தவங்க பெயர் எனக்கு தெரியாது மன்னிச்சிடுங்க) எல்லாருடைய கமெண்ட்ஸ் க்கும் என் சார்புல ஒரு like😍😍 நீங்களே போட்டுக்கங்க சொல்லிட்டேன் ஆமா😍😍😍😍😀😀😀
ஹா ஹா.. போட்டுக்கிட்டேன் புஷ்பாமா..💝💝💝

உரிமை உணர்வு😅😅😅 ராஜா கை பிடிச்சதுக்கு நம்மாளுக்கு எம்புட்டு கோவம் வந்தது😊😊😊😊😊😊 வேற ஆள் பாரு னு ஸ்டெரியிட்டா சொன்னானே..

பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம் தான்.. 👍👍👍👍👏👏👏👏
 

Samvaithi007

Bronze Winner
மிளிருள் காதல் என்னும் தளிர் துளிர்க்க பார்க்கிறது..

மிருதுவான அவள் மனம் அவனை நோக்கி மன வீச ஆசைகொள்கிறது...

தயக்கம் என்னும் தாழ்போட்டு அடைக்க பார்க்கிறாள்...

பொய் எனன்னும் முகமூடியணிந்து விட்டேற்றியாக நடிக்க பார்க்கிறாள்.

காதலையும் காற்றையும் அடக்க முடியுமா..

கை கொண்டு தான் சூரியனை மறைக்க முடியுமா...

பொறாமையால் பொசுங்கும் தன் உள்ளத்தை மறைக்க பார்க்கிறாள்....

கண்டு கொண்டவனோ கால் தரையில் பாவாமல் பறக்க பாக்கிறான்...

அத்தனை தாண்டி அதிசயமான சம்பவம் ஒன்று நடக்கிறது...

கனவு என்று தெரிந்தும் ...நனவாகி விடாதா..

..இவர்களின் வாழ்வில் வசந்ததின் வாடை வீசாதா என்று ஆசைபடுகிறேன்..

அழகான தருணம் அதியசமாய் நடப்பதை பார்க்கையிலே ....கனவாய் மாறிவிட கூடாதே என்று....நயனிமா உங்களிடம் ஒரு விண்ணப்பத்தையும் வைக்கின்றேன்...

நயனிமா நாளைக்கு ஒரு UD கொடுத்துடுங்க ... இல்லைனா உங்க கனவுல அபயன் முதுகு வந்து உங்களுக்கு என்ன வச்சு செய்ஞ்சது பத்தலையானு கேள்வி கேட்கும்....😍😍😍😍😍😘😘😘😘😘
 
Last edited:

தாமரை

தாமரை
மிளிருள் காதல் என்னும் தளிர் துளிர்க்க பார்க்கிறது..

மிருதுவான அவள் மனம் அவனை நோக்கி மன வீச ஆசைகொள்கிறது...

தயக்கம் என்னும் தாழ்போட்டு அடைக்க பார்க்கிறாள்...

பொய் எனன்னும் முகமூடியணிந்து விட்டேற்றியாக நடிக்க பார்க்கிறாள்.

காதலையும் காற்றையும் அடக்க முடியுமா..

கை கொண்டு தான் சூரியனை மறைக்க முடியுமா...

பொறாமையால் பொசுங்கும் தன் உள்ளத்தை மறைக்க பார்க்கிறாள்....

கண்டு கொண்டவனோ கால் தரையில் பாவாமல் பறக்க பாக்கிறான்...

அத்தனை தாண்டி அதிசயமான சம்பவம் ஒன்று நடக்கிறது...

கனவு என்று தெரிந்தும் ...நனவாகி விடாது ..

..இவர்களின் வாழ்வில் வசந்ததின் வாடை வீசாது என்று ஆசைபடுகிறேன்..

அழகான தருணம் அதியசமாய் நடப்பதை பார்க்கையிலே ....கனவாய் மாறிவிட கூடாதே என்று....நயனிமா உங்களிடம் ஒரு விண்ணப்பத்தையும் வைக்கின்றேன்...

நயனிமா நாளைக்கு ஒரு UD கொடுத்துடுங்க ... இல்லைனா உங்க கனவுல அபயன் முதுகு வந்து உங்களுக்கு என்ன வச்சு செய்ஞ்சது பத்தலையானு கேள்வி கேட்கும்....😍😍😍😍😍😘😘😘😘😘
ha ha final punch sema.. abayan mudhuga😅😅😁😁😁😁😁

unmai... parthu seiyunga villi mam..
 

Pushpaprathap

Well-known member
எடிட் ஆப்ஷன் பயன்படுத்துங்க.. அரைமணிநேரம் வரை பண்ண முடியும்😍😍👍👍👍
ட்ரை பண்றேன் தாமரை மா இப்பவே😀😀
எனக்கு எடிட் ஆப்ஷன் இருப்பதே இதுவரை தெரியாது.. thank you so much pa💐💐💐😍😍😍🤗🤗🤝🤝
 

தாமரை

தாமரை
ட்ரை பண்றேன் தாமரை மா இப்பவே😀😀
எனக்கு எடிட் ஆப்ஷன் இருப்பதே இதுவரை தெரியாது.. thank you so much pa💐💐💐😍😍😍🤗🤗🤝🤝
unga comment keezha parunga Report pakkathula three dots irukkum.. adhula click panna.. edit delete options varum.. use pannikonga pushpamma..

admin moderator
writers anytime edit pannlam .. readers 1 hour varai panna mudiyum nu ninaikuren
 
Top