All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
ஆமா இன்னாதிது... அவனை பத்தி நல்ல வார்த்தை சொல்லுங்கண்ணா.. வச்சு செஞ்சிருக்கீங்களே.. உங்களை.. நாயகிம்மா.. நாக்கை புடுன்கிறாப்போல நல்லா கேளுங்க இந்த தாமுவை.. இதுல நல்லதா சொல்றேன்னு ஒரு பில்டப் வேற. ர்ர்ர்ர் உங்களை.. மக்களே... அட்டாக் தாமரை.... யோவ் போங்கையா... ஏன்யா எனக்கு பின்னாடி நிக்கிறீங்க... கேள்வியை கேளுங்க... அம்புட்டு பயமாயா தாமரை மேல.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. ம்ம்.. இது செல்லாது செல்லாது... மரியாதையா தீர்ப்பை மாத்துங்க. :love::love::love::love:
நயனி மா.. மொத்த ஆர்மிய என் பக்கமா திருப்பிட்டீங்க.. மகிழ்ச்சி😂😂😂😂😂😂😂

ஆனா.. உண்மையிலேயே.. என் புரிதலை தான் சொல்லிருக்கேன்..

அபய்.. அசாதாரணமானவன்..

அவனின் கோபம்.. காதல்.. பாசம்.. எல்லாமே அதீதம் தான்.. அதான் அவன் ஹீரோ..

தன் வாழ்வை தன் தமக்கை வாழ்வை சிதைத்தவனை.. வஞ்சம் வைத்து.. தண்டனை முடிவு செய்து பழி தீர்த்தவனும் அவனே..

அதே எதிரியின் மகளை.. உயிருக்கும் உயிராய் காதலித்து.. மை ஸோல்.. கரேஜ் .. லைஃப் னு புலம்புபவனும் அவனே..

அவளின் தந்தை இறந்தபின்.. தீர்ப்பு எழுதின பேனாவை உடைத்தது போல் அவளை.. தூக்கி எறிந்ததும் அவனே..
இன்று தனது மனையாளாய்.. மனதிற்கு இனிமை தரமாட்டாளா என்று ஏங்கி நிறபவனும் அவனே..

போதைமருந்து உட்கொண்டேனும்.. தன் தமக்கையின் உயிர்வலி.. மனச்சிதைவை
. விக்னேஷ்வருக்கு கொடுத்திட அவளை உடல் முழுக்க காயங்களாய் துடிக்க வைத்ததும் அவனே.. இன்று.. அவளின் கால்நகப் பெயர்வுக்கும் கலங்கி.. மார்பில் சுமப்பவனும் அவனே..

தம்பியாய் பழிவாங்கினான்.. கணவனாய் தனைத் தானே தண்டித்துக் கொண்டான்.. தகப்பனாய்.. மாமனாய் நெறி பிறழாதவன்.. காதலனாய் அவளின் காதலுக்காய் ஏங்கி நிற்கிறான்..

கடலில் கரைத்த காயமாய்.. அவளின் காதலை தேடுகிறான்..

இரு குழந்தைகளை பதினெடடுமணி நேரம் போராடி அறுவை சிகிச்சையில் பெற்றெடுத்தவள்.. இதைவிடப் பெரிய வலிசகித்து தானே வாழ்ந்தேன் என்றதும் கண்டிப் போகிறான்.. தான் அவளுக்கு தந்த வலிகளை எண்ணி..

அசிங்கம் என்ற ஒரு வார்த்தைக்கு அளவிலா சினம் கொண்டவன்.. அவளின் நிலையில் நின்று பாராதவன்.. அடிபட்டதும் துடித்துப் போகிறான்..

அவன் முரண்களின் மொத்த உருவம் தான்.. எனினும்.. .. மாறாக் காதல். உறவின் நேசம்.. அன்பான தகப்பனாய் மனம் கவர்பவன். .

போதுமா..🤗🤗🤗🤗🤗🤗🤗
 

Nayaki

Bronze Winner
சம்பந்தியம்மா என்ற மகனை ஏற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக இனி வரும் 5 எபியும் மகனும், மருமகளும் ஒட்டிகிட்டே இருக்க வேண்டுமென 2 ஆர்மிகளின் சார்பாக வில்லியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது..
வில்லி மேடம் எங்க மனு மீது சரியான நடவடிக்கை எடுக்கல... உங்களுக்கு வரும் சேதாரத்துக்கு நா பொறுப்பில்ல... அம்புடுத்தான் சொல்லிபுட்டேன்..
 

sivanayani

விஜயமலர்
வில்லி மேடம் வில்லி மேடம் ,
நாங்க அசரமாட்டோமில என்ற சம்பந்திதானே, நாங்க பாத்துக்குறோம்.. எங்கள காப்பாத்துகிற பேருல மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வைக்காதீக.. கைமா பண்ற லெவலில இருந்த என்ற சம்பந்திய கருணை காட்டலானு லெவலுக்கு கொண்டு வரதக்குள்ள அப்பா...மிடியல
aiyo... innum avankala nambureenkale... ippo milira pola, naa solratha namba maatenkireenkale... nambunkayaa tea vaanki thaarne. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடபோங்கையா நாந்தா சொல்லிபுட்டேன் எங்களுக்கு காரியம் தான் முக்கியம்... போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் எங்க காது கேக்குதில்லப்பா
che... vada pochche....:love::love::love::love::LOL::LOL::LOL:
 
Top