All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
யோவ் சந்தடி சாக்குல என்ற புள்ளைய திட்ற வேளையெல்லாம் வேணா சொல்லிபுட்டேன்.ஏக போக உரிம எனக்கு மட்டுந்தான்.
உன்ற புள்ளைக்கு அடி பட்டதல பக்கமே நின்னுட்டிருந்தவங்க கவனிக்க உள்ள என்ற மகன் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள லேப்பை கூட கீழை போட்டு ஓடி வந்தானே..அந்த சுறுசுறுப்பு யாருக்கு இருக்குங்கறேன்.. காந்திமதியாட நாடகத்தை என்ற புள்ள எவ்வளவு அழகா கண்டுபுடுச்சான்... என்ன உங்க மக விசயத்தில தான் பம்பரான்...
ஆனா இதுலையும் நாங்க ஓர் பிளான் வச்சிருக்கோம்...
என்னன்னு கேட்க்கூடாது, என்ன அது என்னன்னு எங்களுக்கே தெரியாது
நாயகி.. ஹா ஹா செம பா... சிரிச்சு வயிறு நோகுது.. அதில ஒரு பிட்டு போட்டிருக்கீங்க பாருங்க.. அந்த ஐடியா எங்களுக்கே தெரியாதுன்னு அப்பகூட கெத்தா சொல்றீங்க பாருங்க. அங்க இருக்கீங்க நீங்க. ஹா ஹா:love::love::love:
 

Nayaki

Bronze Winner
நாயகி.. ஹா ஹா செம பா... சிரிச்சு வயிறு நோகுது.. அதில ஒரு பிட்டு போட்டிருக்கீங்க பாருங்க.. அந்த ஐடியா எங்களுக்கே தெரியாதுன்னு அப்பகூட கெத்தா சொல்றீங்க பாருங்க. அங்க இருக்கீங்க நீங்க. ஹா ஹா:love::love::love:
யாருகிட்ட ... நாங்க தல குப்புற உழுந்தாலும் எங்க மீசயில மண் ஒட்டாது
 

sivanayani

விஜயமலர்
View attachment 9619
View attachment 9622
View attachment 9621
கதை இன்னும் ஐந்து பதிவுகளில் முடியப் போகிறதா நயனி மா சொல்லிட்டாங்க..💖💖


💙அபய விதுலன்…💝

பற்றி என்னோட புரிதல்.. சொல்ல சொல்லி நயனிமா ஆசை ..ஆர்டர்..

நயனிமா நீங்க சொல்லி நான் செய்யாம இருப்பேனா😍😍😍😍😍😋😋😋😋

நல்லால்லைனா கூட நல்லாருக்கு சொல்லிடுங்க.. சரியா😊😊😊😊😊

அபய் விதுலன்..
என்னைப் பொருத்தவரை
அவன் முரண்களின் மொத்த உருவம்..

அதற்கு காரணமா அவனின் இளமைப் பருவம். பிள்ளைகள் வாழ்வில் பதின்பருவம் முக்கிமானது. அபயவிதுலனுக்கோ....அது மிகக் கொடுமை... விதியும்.. ஒரு மனிதனின் சதியும் வஞ்சித்தது.. அதில் தனது தாய்க்கு நிகரான தமக்கை .. மனதும் உடலும் சிதைவுற்றதை.. பார்த்து பார்த்து.. மனம் வெம்பி.. அடிபட்டு பட்டு காய்த்து.. போனது.. இளமையில் கொடிதா வறுமை வேறு.... அத்தனைக்கும் காரணமானவனை பழி வாங்க எண்ணிய வரை சரிதான்... பதினாறு வயதில் அதற்கு.. கருவியா.. ஒரு சிறு பெண்ணை சிவப்புக் குறி வைத்தது தான் தவறாகி போனது.. அந்தப் பெண்ணை.. அப்போதே காதலிக்க தொடங்கியது.. அடுத்த அனர்த்தம்..


எனக்கு டவுட்.. அபயனுக்கு ஸ்பிளிட் பரசனாலிட்டி( அந்நியன் படத்தை மானாவாரியா.. உத்து உத்துப் பாத்ததோட பலன்😅😅😅😅😅😅😅)..


அந்நியனா😶 விக்கிய பழி வாங்க நினைக்கிறவன்… ரெமோ வா😍.. ம்ளிரை லவ் பண்றான்..


இந்தப் பக்கம் 😎அம்பி மாதிரி படிக்குறான்.. மில்லினர் ஆகுறான்.. அக்காவை பாசமா பாத்துக்குறான்.. அக்கா பெண்ணை இளவரசியா வளர்த்தெடுக்குறான்.. பக்கா ஜென்டில்மேன்.. சந்திரன் சார் வாக்குமூலம் அதுவே.. அந்தப் பக்கம் ம்ளிர் அ மனதார விரும்புறான்.💓



விக்கி இருந்தவரை அவனை பாடா படுத்தின அந்நியன்😒.. பழி முடிந்து போனதும் விலகிட.. இப்போ அம்பியா😤😤 மாறி குற்ற உணர்ச்சி.. அவ இனியாவது நல்லா இருக்கட்டும் னு தள்ளிப் போறான்😌😌😌.


ஆனா.. தனது காதலை கடமையை தள்ளி இருந்து செய்வதா எண்ணி இடம் வாங்குறான்.. அவ நினைவுடளோடவே வாழுறது.. தனக்கான தண்டனையா நினைக்கிறான்.☺☺☺

எல்லாமே தலைகீழ்...
குழந்தைகள் இருப்பது தெரிந்ததும்.. அவரின் மனதில் திரும்ப போராட்டம்.. அடக்கி வைக்கப் பட்டு இருந்த ரெமோ தலை காட்ட.. அம்பி அவரை அடக்க.. காதலியும் மனைவியுமான ம்ளிரோ புரிந்து கொள்ளாமல் எகிறிக் கொண்டே இருப்பதில்.. அடடா.. ன்னு பரிதாபப் படுற நிலை...

இப்போ.. இருக்குற இரு பர்சனாலிட்டீஸ் ல யாரு டாமினேட் பண்ணப் போறாங்க தெரியலை.. கடுப்பு தாங்காம அந்நியன் கிளம்பிருவாரோன்னு போன யூடில பயமா இருந்தது.. நல்ல வேளை அப்படி ஆகல..


எங்க..
எல்லாருடைய ஆசை.. ரெமோவா பாக்கிறது தான்.. 😍😍😍😍😍


ஸோ நடந்த குற்றத்துக்கு தவறுகளுக்கு... அபயவிதுலன் காரணமே கிடையாது..😎😎😎😎😎😎


அதனால அபயவிதுலனுக்கான
தண்டனை காலம் குறைய. பொது மன்னிப்பு வழங்க
வாய்ப்பிருக்கா வில்லி மேடம்..🤔🤔🤔🤔🤔🤔🤔
ஆமா இன்னாதிது... அவனை பத்தி நல்ல வார்த்தை சொல்லுங்கண்ணா.. வச்சு செஞ்சிருக்கீங்களே.. உங்களை.. நாயகிம்மா.. நாக்கை புடுன்கிறாப்போல நல்லா கேளுங்க இந்த தாமுவை.. இதுல நல்லதா சொல்றேன்னு ஒரு பில்டப் வேற. ர்ர்ர்ர் உங்களை.. மக்களே... அட்டாக் தாமரை.... யோவ் போங்கையா... ஏன்யா எனக்கு பின்னாடி நிக்கிறீங்க... கேள்வியை கேளுங்க... அம்புட்டு பயமாயா தாமரை மேல.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. ம்ம்.. இது செல்லாது செல்லாது... மரியாதையா தீர்ப்பை மாத்துங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பருப்பா...சூப்பரு...
அபயா நீ ஜெயிச்சுட்ட ஜெயிச்சுட்ட.. உன்ற மாமியாரே பொது மன்னிப்பு க்கு உனக்கு வக்காலத்து வாங்கராங்க..இனி உன் காட்டில மழை தான் ராசா...
யோவ் நாயகி அவங்க அபயன வச்சி செய்றாங்க. நீங்க வேற... இம்புட்டு பச்சை புள்ளையா இருக்கீங்களே. :love::love::love::love:
 

Storyreader

Well-known member
OMG... haa ha haa sathiyamaa mudiyala meenaa...
என்ன குதி குதித்தாலும்,
மதியால் பதி சேராது சதி இருக்க கதி செய்வோம். :love::love::love:
Nayani Ma'am - Neenga nenachakooda sathi Panna mudiyama pogradhukaga unga veetu samayakararukku naan ragasiya thagaval añupi irruken. Innum one week unga menu-la only murungakai. No milagai no paavakai. Appuram paarunga neenga nenaichaalum unga Kai sathi pannaadhu. Abhayan and Milir - i kaadhal jathikerpa kalinadanam puriya vaipeenga.
 

தாமரை

தாமரை
9626

நயனி மா.. இன்றைய யூடி💓💓💓💓💓 அசையாத ம்ளிர் மனதையும் அசைத்ததா..

அபயின் மலையளவு கோபத்தை தூக்கிப் போட.. அவளின் சிறு துடிப்பே போதும் னு நிரூபிச்சதா.. முன்னே எப்படியோ.. இப்போ.. அவள் அவனுக்கு முக்கியம் னு அவளுக்கு உணர வைக்கப் பட்டதா..இருந்தது...

எனக்கு முன்பு நான் படித்த ஒரு பாடல் ஞாபகம் வந்தது..

கோபம் கொண்ட ராதையை.. சமாதான படுத்தும் க்ருஷ்ணர் சொல்வதா வரும் பாடல்கள்...ஜெயதேவரின்... கீத் கோவிந்தம்..

காதலின் சரணாகதியை உணர்த்தும் பாடல்கள்..

உன் கோபம் தீர அடிப்பாயா கடிப்பாயா.. எதுவாகினும் செய்து கொள்.
.உன் கோபம் தீர்ந்தால் சரி... உன் கமல பாதங்கள் என் சிரசின் மணிமகுடம் ஆகட்டும்.. இதழ்களின் தேன்.. மன நெருப்பை அணைக்கட்டும்.. னு..
அவளின் வலியை தன் வலியா நினைத்து புலம்பும் வரிகள்.. அபயனின் நிலை போலவே...

அவ்வரிகள் வரும்...
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
(ஒரு வெப் சைட்ல இருந்து அந்த பாட்டுக்களும் எடுத்து போட்ருக்கேன்... )

स्मर गरल खण्डनम् मम शिरसि मण्डनम् देहि पद पल्लवम् उदारम् ।
ज्वलति मयि दारुणो मदन कदनानलो हरतु तदुपाहित विकारम् ॥ –7-

smara garala khaNDanam mama shirasi maNDanam dEhi pada pallava udAram
jvalati mayi dAruNO madana kadanAnalO haratu tadupAhita vikAram

Place (dEhi=give) your tender (pallava-tender leaf) feet (pada) on my (mama) head (shirasi) as an ornament (manDanam) to refute (khanDanam) Cupid’s (smara) poison (garala). Cupid’s (madana) destructive (kadana) fire (analaH) burns (jvalati) intensely (dAruNah) in me (mayi), let your feet (implied) take away (haratu) that (tat) disquietitude (vikAram) caused by (implied) that fire (upAhita).

सत्यमेवासि यदि सुदति मयि कोपिनी देहि खर नख शर घातम् ।
घटय भुज बन्धनम् जनय रद खण्डनम् येन वा भवति सुख जातम् ॥ –2-

satyamEvAsi yadi sudati mayi kOpinI dEhi khara nakha shara ghAtam
ghaTaya bhuja bandhanam janaya rada khaNDanam yEna vA bhavati sukha jAtam

O One with beautiful teeth (su dati)! If you are (tvam asi) truly (satyamEva) angry (kOpinI) with me (mayi), wound and injure me (dEhi shara ghAtam) with your sharp (khara) nails (nakha). Fetter me (bandhanam) by bringing together (ghaTaya) your arms (bhuja), cause me (janaya ) hurt (khanDanam) with your teeth (rada), or whichever way (yEna vA) makes you happy (bhavati=happens, sukha=happiness, jAtam=born).
 

தாமரை

தாமரை
ஆமா இன்னாதிது... அவனை பத்தி நல்ல வார்த்தை சொல்லுங்கண்ணா.. வச்சு செஞ்சிருக்கீங்களே.. உங்களை.. நாயகிம்மா.. நாக்கை புடுன்கிறாப்போல நல்லா கேளுங்க இந்த தாமுவை.. இதுல நல்லதா சொல்றேன்னு ஒரு பில்டப் வேற. ர்ர்ர்ர் உங்களை.. மக்களே... அட்டாக் தாமரை.... யோவ் போங்கையா... ஏன்யா எனக்கு பின்னாடி நிக்கிறீங்க... கேள்வியை கேளுங்க... அம்புட்டு பயமாயா தாமரை மேல.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. ம்ம்.. இது செல்லாது செல்லாது... மரியாதையா தீர்ப்பை மாத்துங்க. :love::love::love::love:

:smiley43:

நா ஓடிட்டேன்..

இனி வெள்ளிக்கிழமை தா திரும்ப வருவேன்🏃🏃🏃🏃🏃🏃🏃
 

sivanayani

விஜயமலர்
Nayani Ma'am - Neenga nenachakooda sathi Panna mudiyama pogradhukaga unga veetu samayakararukku naan ragasiya thagaval añupi irruken. Innum one week unga menu-la only murungakai. No milagai no paavakai. Appuram paarunga neenga nenaichaalum unga Kai sathi pannaadhu. Abhayan and Milir - i kaadhal jathikerpa kalinadanam puriya vaipeenga.
adank kokkaa makka.. anth asamayalaale naanthaanyaa... haa haa athu puriyaaka sikkittinkale anumaa.. aiyo paavam... murunka kaa thanthaalum asaya maattaa intha villi. haa haa haa:love::love::love::love:
 
Top