All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nayani Ma'am Abhayan-oda 6 pulla pethukura kadhaiyai neenga 7 update-la mudichaa romba fast-aa irukaadhu? Konjam yosinga Ma'am.
Abhayan- Milir -oda lovelife -aa descrptive-aa sollra honey dipped romantic updates oru rendu moonavadhu vendama?
Inniki Milir pesina pechuku Avan thirupiyum avala parthu, ivanga thirupi avara aasaiya parka - idhu ellame solla 7 update thaana?
:love::love::love::love:adenkappaa 7 update paa... athukkulla ennavellaam nadakkum theriyumaa... hee hee hee innum 4 UD smoothaa pokum. appuram ending... me happy yo happy...
 

Srisamyuktha

Bronze Winner
பரதேவதையே,
உன்னையெல்லா பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா தெரியல உங்கம்மாகுத்தான் வெளிச்சம்...ஆனா உனக்குள்ள என்ற புள்ளயை கோர்த்து வுட்டாகங்க பாரு அந்த புண்ணியவதி இன்னைக்கு கைமா தான்...(கனடா கெளம்பிட்டேன்).
அப்புற மருமகளே என்ன பிரச்சண உனக்கு... என்ற மகன் சார்ந்த்து எதுவும் உனக்கு வேண்டாம் அம்புட்டுதான.. ரைட் விடு...
மன்னிப்பை விட மிகப் பெரிய தண்டைன கிடையாது...நீ அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையினு தெரியும்.. ஒரு விசய மட்டும் எனக்கு விளங்கல , உன்ற விசயனா மட்டும் வக்கீலா மாறி வாதாடற நீ, என்ற மகன் விசயத்துல மட்டும் நீதிபதியா மாறி ஏன். தீர்பு சொல்ற...
நீ வார்தையால கொட்டிய பிறகோட என்ற அபயன் நீ வருந்துவனு தூக்கி எறியாம கொண்டு வந்து கொடுத்தாபாரு அவன் முதல்ல நாலு சாத்து சாத்தனும்... சரியான பொண்டாட்டி தாசன்... ஆனாலும் இதன் மூலம் மீண்டும் ஒரு முறை தன் காதல நிருபிச்சுட்டான்... சூப்பர் அபயா...
என்ற மகன் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாம முளுமியாட்ட இருந்துட்டு அவங்கொடுத்தை மட்டும் மாட்டிக்க தெரியுது...அதுவும் என்ற மகன் சம்பாதித்து தான்... மறந்திடாதேமறந்திடாதே.இதுல உனக்கு மொறப்பு வேற.. கோவம வேற..
டேய் மகனே இவ ரொம்ப ஓவரா போறா.. இனி இவகிட்ட உன்ற வீட்டுல தங்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, தூங்கிறதுக்கு எல்லாதுக்கும் காசு வாங்கல..
இனி இருக்குடா அவளுக்கு கச்சேரி...
Super nayaki ma
 

Pushpaprathap

Well-known member
அன்பும் ஆசையும் நான் செய்வது எல்லாம் உனக்கு அசிங்கமாய் தெரிவதேனடி...

என் நினைவே உனக்கு கசக்கும் பொழுது என் நினைவு சின்னம் உனக்கெதற்கு என்று பறித்தேன்...

துளைத்து என்னை துரத்தும் உன் நினைவுகளை தூக்கியெறிய முடியாமல் அதனை தூக்கிய எறிய நினைத்தேன...

அழுது பதறி துடித்தைப் மடிந்ததை பார்த்து பாசங்கு செய்து பற்றி வைத்திருந்ததை உன்னிடம் சேர்த்தேன்...

ஆன மட்டும் போராடுகிறேன்...என் அன்பையே கணிக்கையாக்கி உன் அன்பை பெற்றிடவே...

அந்தோ பரிதாபம்...ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது...

காதலுக்கும் கடந்த காலத்திற்கும் இடையில் நீ போராடுவதை பார்க்கையில் காயபடுத்தி விட்டேனே என் உள்ளம் வெந்து நோகுகிறது... அச்சமே
மிச்சமாகிறது....

மிளிர்::;

உன் அன்பை காண்கையிலே துளிர்கின்ற என் இதயம்...

உன் ஆஸ்தியை காண்கையிலே உன்னியிலிருந்தே என்னை எட்டி நிறுத்துகிறுது...

என்னை அறுவருப்பாய் பார்க்கிறாய்..என் நினைவு சின்னம் மட்டும் இனிப்பாய் எதற்கு என்று பறிக்கிறாய்...

காத்திருந்து கரம் பிடித்த வேலையிலேயே உன்னை சார்ந்ததையெல்லாம் என்னதாக கொண்டேன்..என்னையே உன் சொந்தமாய் தந்தேன்.

களவாட நீ தந்திருந்தாலும்... காதலாக தான் நான் அதை பெற்றேன்...

தூய என் காதலின் சின்னாமாய் அதை சுமந்தேன்..

அன்று இருந்த நிலை இன்று இருக்கா... நீ அளிப்பதை பெற்று கொள்ள வழியிருக்கா ...

அந்த அன்பு என்னுள் இன்னும் இருக்கா...

ஏக்கங்களை மட்டுமே பக்கங்களாய் புரட்டுகிறேன்....

கடந்த போன காலங்கள் கரையாக என்னுள் இருக்க... உன் கரம் சேர்ந்து விளையாடுவது எங்ஙனம்...

உன்னிடம் வீழ்ந்துவிட்ட என்இதயமும்.
..என்னுள் விழாமல் நிற்கும் இடை பட்ட காலமும்....

இடையே அல்லல் பட்டு அல்லல் பட்டு ஆறாத ரணத்தில் வார்த்தைகளை அமிலமாய் வீசிவிட்டு அதன் தகிக்கும் தீயில் நானும் வேகுகின்றேன்...

காலம் மாறுமா... என் கண்ணீர் மாறுமா...காயங்களுடன் நம் காலங்கள் அழியுமா!!!!????
வாவ் வாசுகி மா.... ரொம்ப அருமையா இருக்கு உங்க கவிதை... உங்க பெயர் உங்களுக்கு தான் எத்துனைப் பொருத்தம் வாசுகி ("வா" வந்து என் கவிதையை படித்துச் "சு கி" என்பது போல் உள்ளது... ) சூப்பர் டியர்...
 

sivanayani

விஜயமலர்
பரதேவதையே,
உன்னையெல்லா பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா தெரியல உங்கம்மாகுத்தான் வெளிச்சம்...ஆனா உனக்குள்ள என்ற புள்ளயை கோர்த்து வுட்டாகங்க பாரு அந்த புண்ணியவதி இன்னைக்கு கைமா தான்...(கனடா கெளம்பிட்டேன்).
அப்புற மருமகளே என்ன பிரச்சண உனக்கு... என்ற மகன் சார்ந்த்து எதுவும் உனக்கு வேண்டாம் அம்புட்டுதான.. ரைட் விடு...
மன்னிப்பை விட மிகப் பெரிய தண்டைன கிடையாது...நீ அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையினு தெரியும்.. ஒரு விசய மட்டும் எனக்கு விளங்கல , உன்ற விசயனா மட்டும் வக்கீலா மாறி வாதாடற நீ, என்ற மகன் விசயத்துல மட்டும் நீதிபதியா மாறி ஏன். தீர்பு சொல்ற...
நீ வார்தையால கொட்டிய பிறகோட என்ற அபயன் நீ வருந்துவனு தூக்கி எறியாம கொண்டு வந்து கொடுத்தாபாரு அவன் முதல்ல நாலு சாத்து சாத்தனும்... சரியான பொண்டாட்டி தாசன்... ஆனாலும் இதன் மூலம் மீண்டும் ஒரு முறை தன் காதல நிருபிச்சுட்டான்... சூப்பர் அபயா...
என்ற மகன் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாம முளுமியாட்ட இருந்துட்டு அவங்கொடுத்தை மட்டும் மாட்டிக்க தெரியுது...அதுவும் என்ற மகன் சம்பாதித்து தான்... மறந்திடாதேமறந்திடாதே.இதுல உனக்கு மொறப்பு வேற.. கோவம வேற..
டேய் மகனே இவ ரொம்ப ஓவரா போறா.. இனி இவகிட்ட உன்ற வீட்டுல தங்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, தூங்கிறதுக்கு எல்லாதுக்கும் காசு வாங்கல..
இனி இருக்குடா அவளுக்கு கச்சேரி...
ஹா ஹா ஹா செம செம செம நாயகி... அருமையான வாதம். ஆனா அவள் மாட்டேன்னு சொல்ல இவன்தான் கூட்டிட்டு வந்தான்... அப்போ இவன்தான் சாப்பாடு போடணும். புள்ள வந்து 1 மாதம் சொச்சம் தானே ஆச்சு. அதுக்குள்ள எல்லாத்துக்கும் பணத்தை கேட்டா என்ன பண்ணுவா... அப்புறம் ரோசம் வந்து கெளம்பிட மாட்டா. அப்புறம் அது வேற அவனுக்குத்தான் சங்கடம்.

ஆமா நாயகி, அவன் கொடுத்த எதுவும் வேணாம். தொட்டாலே அசிங்கம். அந்த தாலி மோதிரம் மட்டும் எதுக்காம். நல்ல்லா கேளுங்க. ஆமா இதுக்குள்ள என்ன ஏன் கொத்துவிடுறீங்க. நா உங்க கச்சிப்பா... சொன்னா நம்புங்க... அட சாத்தியமா உங்க கட்சிதான்.... இன்ன இது என்னத்த சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்களே. ம்ம்ம் 9571
 
Top