All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Storyreader

Well-known member
நயனி மேடம், என்ன சொல்றீங்க???இன்னும் ஏழே update la கதைய முடிச்சிருவீங்களா???🤔🤔😡😡🤕

மேடம், நான் ஃபின்லாந்துக்கு வந்து கரெக்ட்டா இன்னும் ஒரு மாசம் கூட முடியலை. எனக்குத் தெரிஞ்சு பக்கத்துல ஒரே ஒரு சாய் பாபா கோயில் தான் இருக்கு அதையும் வாரத்துல ஒரே ஒரு நாள் தான் திறந்து வைச்சிருப்பாங்க😒😒🙄🙄

இப்ப நான் அவசரமா எந்தக் கோயிலுக்கு போயி மிளிர் இவ்வளோ சீக்கிரமா அபயன மன்னிக்கக் கூடாதுன்னு வேண்டுவேன் 🤔🤔🤔🤔🤔🤔

மிளிரோட கோபமாகிய நெருப்பில் கதையென்னும் குளிரைக் காய்வது நான் மட்டும் அல்ல மிகப் பலரும் தான்😂😂🤗🤗
இப்போ நான் என்ன பண்ணுவேன் ??? சரி, என்ன இருந்தாலும் மிளிரும் அபயனும் நம்ம வீட்டு (கதை) பிள்ளைங்க... "எங்கிருந்தாலும் வாழ்க" ன்னு பாடிட்டு வராத கண்ணீரை தொடச்சி விட்டுட்டு 😂😁😀 நயனிமாவினுடைய அடுத்தக் கதையைத் தேடிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வளவு நல்ல கதையை அழகுத் தமிழில் அருமையாக சொன்ன நயனிமா விற்கு, என்ன பரிசைத்🥇🥇🥇தந்தாலும் அது இந்தக் கதையின் மதிப்பிற்கு ஈடாகாது என்றக் காரணத்தால் என் உள்ளத்து அன்பை உங்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன். Really enjoyed this story mam and also Thamarai ma and other members' lovely comments and poetic statements..💐💐💐😍😍👍👍🤝🤝
Indha approach-um enakku romba pidichiruku:love::ROFLMAO:
 

Jilluu

Member
Mrutha eppoma vidulana purinjuka poreenga, unga love ahyum daan. Avanuku adipatta unaku valikudhu, avan uyir pora nelamai unaku moochu vida mudiyala. Un kovam kuzhapam hurt ellame puriyudhu. Aana death besla oruthanga kita kamikara illa ketkara mannipa, vazhum podhe adhuvum thirundhi vazhara thavaru varundhara oruthanuku thandhu mrutha nalla vaazhalame.
 

Jilluu

Member
Mrutha eppoma vidulana purinjuka poreenga, unga love ahyum daan. Avanuku adipatta unaku valikudhu, avan uyir pora nelamai unaku moochu vida mudiyala. Un kovam kuzhapam hurt ellame puriyudhu. Aana death besla oruthanga kita kamikara illa ketkara mannipa, vazhum podhe adhuvum thirundhi vazhara thavaru varundhara oruthanuku thandhu mrutha nalla vaazhalame.
 

Sudha RK

Bronze Winner
ஜான் ஏறுனா முழம் சறுக்குன கதையாவல்ல இருக்கு😤😤....

இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் சரியாகிட்டு வந்தது போல இருந்தது.... இப்போ இன்னும் ஸ்டராங்கா இடைவெளி விழுந்திடுச்சு 😩😩😩....

எம்புட்டு அழகா சைட் அடிச்சுகிட்டு இருந்தான்.... அத்தோட விட்ருக்கலாம்.... அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி வான்டேட வாங்கி கட்டிக்கிட்டானே 😥😥....

மிளிர் பேபி.... உனக்கு நாக்கு ரொம்ப ஷார்ப்.... இவ்வளவு கூர்மை வேணாம்....ரொம்ப காயப்படுத்துது...அபயன் ரொம்ப பாவம்.... கொஞ்சம் கருணை காட்டி மன்னிக்க ட்ரை பண்ணலாம் 😔...

அபயா.... என்ன கோபம் இருந்தாலும் தாலில கை வைக்க கூடாது... அது அவ உன் மேல இருக்க காதலாலதான் இன்னும் சுமந்துக்கிட்டு இருக்கா... அவளோட காதல் உனக்கு தெரியும்... அவளுக்கு தான் இன்னும் தெரியல அப்படிங்குறது உனக்கு தெரியறப்போ.....இப்படி செய்திருக்க வேண்டாம்....

கடைசியா மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி.... செம.. மிளிர் 😁😁...(அவனை தான் பிடிக்கலனு சொல்லி சமாளிப்போம்.... ஆனா தங்கச்சினு வந்தா... விட்டுக்கொடுக்க மாட்டோம் 😎😎....)

என்னது இன்னும் 7 யூடில முடிய போகுதா😳.... இத்தனை எபிஸும் சண்டையிலேயே போய்டுச்சே😤... இன்னும் சமாதானம் ஆகலை😠... எப்போ சமாதானம் ஆகிறது.... எப்போ ரொமான்ஸ் சீன்ஸ் வர்றது🙄.... நயனிமா கதையில ரொமான்ஸ் கம்மியா இருந்தா தெய்வ குத்தமாகிடது🤔🤔....
அதுனால மறுபரிசீலனை செய்யணும் மாமி 😁😍😍....
 

Samvaithi007

Bronze Winner
அன்பும் ஆசையும் நான் செய்வது எல்லாம் உனக்கு அசிங்கமாய் தெரிவதேனடி...

என் நினைவே உனக்கு கசக்கும் பொழுது என் நினைவு சின்னம் உனக்கெதற்கு என்று பறித்தேன்...

துளைத்து என்னை துரத்தும் உன் நினைவுகளை தூக்கியெறிய முடியாமல் அதனை தூக்கிய எறிய நினைத்தேன...

அழுது பதறி துடித்தைப் மடிந்ததை பார்த்து பாசங்கு செய்து பற்றி வைத்திருந்ததை உன்னிடம் சேர்த்தேன்...

ஆன மட்டும் போராடுகிறேன்...என் அன்பையே கணிக்கையாக்கி உன் அன்பை பெற்றிடவே...

அந்தோ பரிதாபம்...ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது...

காதலுக்கும் கடந்த காலத்திற்கும் இடையில் நீ போராடுவதை பார்க்கையில் காயபடுத்தி விட்டேனே என் உள்ளம் வெந்து நோகுகிறது... அச்சமே
மிச்சமாகிறது....

மிளிர்::;

உன் அன்பை காண்கையிலே துளிர்கின்ற என் இதயம்...

உன் ஆஸ்தியை காண்கையிலே உன்னியிலிருந்தே என்னை எட்டி நிறுத்துகிறுது...

என்னை அறுவருப்பாய் பார்க்கிறாய்..என் நினைவு சின்னம் மட்டும் இனிப்பாய் எதற்கு என்று பறிக்கிறாய்...

காத்திருந்து கரம் பிடித்த வேலையிலேயே உன்னை சார்ந்ததையெல்லாம் என்னதாக கொண்டேன்..என்னையே உன் சொந்தமாய் தந்தேன்.

களவாட நீ தந்திருந்தாலும்... காதலாக தான் நான் அதை பெற்றேன்...

தூய என் காதலின் சின்னாமாய் அதை சுமந்தேன்..

அன்று இருந்த நிலை இன்று இருக்கா... நீ அளிப்பதை பெற்று கொள்ள வழியிருக்கா ...

அந்த அன்பு என்னுள் இன்னும் இருக்கா...

ஏக்கங்களை மட்டுமே பக்கங்களாய் புரட்டுகிறேன்....

கடந்த போன காலங்கள் கரையாக என்னுள் இருக்க... உன் கரம் சேர்ந்து விளையாடுவது எங்ஙனம்...

உன்னிடம் வீழ்ந்துவிட்ட என்இதயமும்.
..என்னுள் விழாமல் நிற்கும் இடை பட்ட காலமும்....

இடையே அல்லல் பட்டு அல்லல் பட்டு ஆறாத ரணத்தில் வார்த்தைகளை அமிலமாய் வீசிவிட்டு அதன் தகிக்கும் தீயில் நானும் வேகுகின்றேன்...

காலம் மாறுமா... என் கண்ணீர் மாறுமா...காயங்களுடன் நம் காலங்கள் அழியுமா!!!!????
 

Storyreader

Well-known member
அன்பும் ஆசையும் நான் செய்வது எல்லாம் உனக்கு அசிங்கமாய் தெரிவதேனடி...

என் நினைவே உனக்கு கசக்கும் பொழுது என் நினைவு சின்னம் உனக்கெதற்கு என்று பறித்தேன்...

துளைத்து என்னை துரத்தும் உன் நினைவுகளை தூக்கியெறிய முடியாமல் அதனை தூக்கிய எறிய நினைத்தேன...

அழுது பதறி துடித்தைப் மடிந்ததை பார்த்து பாசங்கு செய்து பற்றி வைத்திருந்ததை உன்னிடம் சேர்த்தேன்...

ஆன மட்டும் போராடுகிறேன்...என் அன்பையே கணிக்கையாக்கி உன் அன்பை பெற்றிடவே...

அந்தோ பரிதாபம்...ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது...

காதலுக்கும் கடந்த காலத்திற்கும் இடையில் நீ போராடுவதை பார்க்கையில் காயபடுத்தி விட்டேனே என் உள்ளம் வெந்து நோகுகிறது... அச்சமே
மிச்சமாகிறது....

மிளிர்::;

உன் அன்பை காண்கையிலே துளிர்கின்ற என் இதயம்...

உன் ஆஸ்தியை காண்கையிலே உன்னியிலிருந்தே என்னை எட்டி நிறுத்துகிறுது...

என்னை அறுவருப்பாய் பார்க்கிறாய்..என் நினைவு சின்னம் மட்டும் இனிப்பாய் எதற்கு என்று பறிக்கிறாய்...

காத்திருந்து கரம் பிடித்த வேலையிலேயே உன்னை சார்ந்ததையெல்லாம் என்னதாக கொண்டேன்..என்னையே உன் சொந்தமாய் தந்தேன்.

களவாட நீ தந்திருந்தாலும்... காதலாக தான் நான் அதை பெற்றேன்...

தூய என் காதலின் சின்னாமாய் அதை சுமந்தேன்..

அன்று இருந்த நிலை இன்று இருக்கா... நீ அளிப்பதை பெற்று கொள்ள வழியிருக்கா ...

அந்த அன்பு என்னுள் இன்னும் இருக்கா...

ஏக்கங்களை மட்டுமே பக்கங்களாய் புரட்டுகிறேன்....

கடந்த போன காலங்கள் கரையாக என்னுள் இருக்க... உன் கரம் சேர்ந்து விளையாடுவது எங்ஙனம்...

உன்னிடம் வீழ்ந்துவிட்ட என்இதயமும்.
..என்னுள் விழாமல் நிற்கும் இடை பட்ட காலமும்....

இடையே அல்லல் பட்டு அல்லல் பட்டு ஆறாத ரணத்தில் வார்த்தைகளை அமிலமாய் வீசிவிட்டு அதன் தகிக்கும் தீயில் நானும் வேகுகின்றேன்...

காலம் மாறுமா... என் கண்ணீர் மாறுமா...காயங்களுடன் நம் காலங்கள் அழியுமா!!!!????
Azhaga poetic -aa express pannirukeenga.
 

sivanayani

விஜயமலர்
hi ma’am.
இந்த மிளிர் இன்னும் எத்தனை வாட்டி நம்ம அபயன்-அ கஷ்ட்டப்படுத்துவா😩😩😩😩😩
நல்லா படனும்..... அவன் வேண்டாம் ஆனா அவன் தாலி (காதல் சின்னம்) மட்டும் வேண்டும்🤯🤯🤯🤯🤯
கடைசில “குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டவே இல்லையே”😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

மிளிர் இப்போ உன் மேல உள்ள கோபத்துல அபயன் திரும்ப ஶ்லங்கா போய்ட்டா தான் உனக்கு புத்தி வரும்🙄🙄🙄😏😏😏😏🤨🤨🤨🤨
athuthaanyaa enakkum theriyala... oru manusana paduththa oru alavu venaamaa.... eppa paaru avanaye vambukkiluthukittu. sariyaa sonneenka. avan venam, avan panam venaam. aanaa avan koduththa kaathalin sinnam venumaakkum. aiyo enna kaappathunkappaa muthalla antha ponnukitta iurnthu. :love::love::love::love::love:
 
Top