All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Jilluu

Member
Yemma mrutha. Avane unkita maata koodadhu,control poidumnu bayandhu poirukaan. Nee ipdi ellam nenaichenu oru signal mattum kaami aprom paar enna nadakudhunu. Ivlo veembu pidikanuma? Vidulan sir ippodiku thappichachi mrutha kita. Innum evlo naal mudiyum
 

Meenalochini

Well-known member
திசை எங்கும் நீர் சூழ்ந்தும் தாகம் தணியவில்லை, கடல்நீர் என்பதால்.

வானில் குயில் கூட்டம் பறந்தாலும் இசையை ரசிக்க முடியவில்லை, இருக்கும் இடம் போர்க்களம் என்பதால்,

பதார்த்தங்கள் இருந்தும் பசியாற முடியவில்லை, நோன்பு என்பதால்,

காற்றாய் இருந்தும் பறக்க முடியவில்லை, உன் காற்றுப் பையில் அடைப்பட்டதால்,

மழையாய் இருந்தும் துளியாய் இறங்க முடியவில்லை, பனிக்கட்டியாய் இறுகியதால்,

ஆகாயத்தில் பறந்தாலும் மிதக்க முடியவில்லை, கடந்த காலங்கள் கல்லாய் என் கால்களை கட்டி இறுக்குவதால்,

எரிக்கும் என் நினைவுகளை செரிக்க முடியாமல் உன் உயிரை பறிக்கிறேன்.

நீ பொழியும் பனியில் நனைந்தாலும், கந்தகமாய் எரிக்கிறேன் உன்னை.

மீளாத காலத்தில்,
தாளாத காயத்தில்,
மாளாத காதலில்,
ஆளாமல் என்னை ஆள வா!
 
Last edited:

Tamil novel fan

Active member
திசை எங்கும் நீர் சூழ்ந்தும் தாகம் தணியவில்லை, கடல்நீர் என்பதால்.

வானில் குயில் கூட்டம் பறந்தாலும் இசையை ரசிக்க முடியவில்லை, இருக்கும் இடம் போர்க்களம் என்பதால்,

பதார்த்தங்கள் இருந்தும் பசியாற முடியவில்லை, நோன்பு என்பதால்,

காற்றாய் இருந்தும் பறக்க முடியவில்லை, உன் காற்றுப் பையில் அடைப்பட்டதால்,

மழையாய் இருந்தும் துளியாய் இறங்க முடியவில்லை, பனிக்கட்டியாய் இறுகியதால்,

ஆகாயத்தில் பறந்தாலும் மிதக்க முடியவில்லை, கடந்த காலங்கள் கல்லாய் என் கால்களை கட்டி இறுக்குவதால்,

எரிக்கும் என் நினைவுகளை செரிக்க முடியாமல் உன் உயிரை பறிக்கிறேன்.

நீ பொழியும் பனியில் நனைந்தாலும், கந்தகமாய் எரிக்கிறேன் உன்னை.

மீளாத காலத்தில்,
தாளாத காயத்தில்,
வாழாத காதலில்,
ஆளாமல் என்னை ஆள வா!
👌👌👌👌👌👌👌👌👌
 

Samvaithi007

Bronze Winner
அபயா உனக்கு வந்த சத்திய சோதனை பார்த்து நெஞ்சு பொருக்கில்லடா நண்பா...
உங்க அக்காவுக்கு இப்ப பார்த்தா உங்குடும்பத்து மேல பாசம் இப்படி ஊத்தெடுக்கனும்...
ஏற்கனவே குளிர் நடுங்கன கோழி குஞ்சி கணக்கா என்ன செய்யறது முழிக்கற ... இதுலையா உரம் போட்டு பாச பயிர வளர்க்கணும்...
😉😉😉😉😉😉

டேயய் என்ன சின்ன புள்ளயல ஒழுங்கா படிக்கைலைனாலும்.... இப்படியா படிக்கறது...☺☺☺☺☺

குடிக்க மாட்டேன் சொல்லற டீயவே இந்த ஆத்து ஆத்தற.... என்ன செய்யறது...
😝😝😝😝😝😝

புரியுது புரியுது அவங்க அன்பா உன்ன வச்சி செய்யறதும் ...வெளி சொல்ல முடியாம.... கேவளமா இளிச்ச வைக்கறதும்...விடுறா விடுறா கோழியா பிறந்துட்டு பிரியாணிஆக மாட்டேன்னா எப்புடி...😔😔😔😔😔😔😔

எனக்கு என்னமோ மான் வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம சிங்கத்துகிட்ட நான் இங்க இருக்கேன்னு தலைய கொடுக்கற மாதிரியே இருக்கு இந்த மிளிர் பண்ற வேலை....😏😏😏😏😙😙😙😙

என்னது திரும்பி பார்க்கனுமா... பார்த்தா பார்த்துட்டான் பார்த்துட்டான்னு பாயரது ....பாக்கலைனா பாக்க மாட்டனு பொலம்பறது.... ஆக கனடா வந்தாலும்...கரக்டா கடமை ஆற்ற உன் பாங்கு இருக்கே... ஒழுங்கா ஓடி போய்டு...😻😻😤😤😤
 
Top