All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
தாமரை மா எவ்வளவு அழகா அபயனோட மன உணர்வுகளை, நயனிமா தன்னோட வலிமையான எழுத்துனால சொன்னதை நீங்க அருமையான கவிதை நடையில் சொல்றீங்க .. செம்மையா இருக்கு.. என்னையும் இந்த மாதிரியெல்லாம் எழுதத் தூண்டுது. அந்த மாதிரி ஏதாவது விபரீதம் நடந்தா அதற்கு முழு பொறுப்பு நீங்கதான்.. 😀😀😀👍👍👍💐💐💐😍😍😍
ஹா ஹா நன்றி புஷ்பா மா..
இந்த இனிமையான
பொறுப்பெடுக்க ...
ஆவலுடன் காத்திருக்கிறோம் மா வாங்க வாங்க 😍😍😍💝💓💖💝💓💖💝💓💖
 

தாமரை

தாமரை
விஜிமா!
கூம்பிய மலரை மலரச் செய்யும் ஆளுமை அந்த கதிரவனுக்கு உண்டு.
கூம்பிய மனங்களை மலரச் செய்த ஆளுமை எழுத்து அரசி
உமக்கே உண்டு.

கருகிய அவன் முதுகை கரும்பலகை என மாற்றி,
அவன் விதியை திருத்தி எழுத செய்த ஆசிரியையாய்,
உணர்ச்சியின் உச்சியில் எங்களையும் மலை ஏறச் செய்த பயிற்சியாளராய்,
வேடன் துரத்திய பெண்
மானிற்கு, வேடனை ஆண் மானாய் மாற்றிய மந்திரக்காரியாய்,
காதலின் கணக்கை மாற்றி எழுதிய சூத்திரதாரியாய்,
இன்னும் எத்தனை அவதாரங்கள் தான் எடுக்கப் போகிறீர்கள்?
சூப்பர்... ஜி......💝
:smile1::smiley7::smiley7:

சூப்பர் மீனா மா .
 

Samvaithi007

Bronze Winner
Hi hi
அடேய் சித்தார்த் வந்த வேலை முடிஞ்சுதா.... ரபதமா பார்த்து பத்த வச்சிட்ட இல்ல....ம்ம்ம் கெளம்பு ... இது காணாதுனு ரொம்ப கொடுத்து வச்சவனு வேற கிள்ளி போட்டுட்டு வேற போற.?..எங்க ஊர்ல எல்லாம் போட்டு கொடுக்கறவனுக்கு எல்லாம் தர்மடி கொடுப்பாங்க... உங்க ஊர்ல பொண்ணு கொடுங்கறாங்க... என் கிரகம் இந்த ஊர்ல சிக்கிட்டன்டா தம்பி.... என்ன சொல்லறது எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கனுமில்ல....சரி கண்ணுப்பட்ட போவுது நீயாவது ....
சந்தோஷாமயிரு...:confused::confused:

மிளிருமா உங்க கண்ணுல என்ன தண்ணி....அவன் முதுக பார்த்த சந்தோஷத்த இப்படியா வெளிப்படுத்துவ....😱😱😱😱😱

டேய் அபயா என்ன அவசர அவசரமா T-shirt போடற நம்பிட்டேன்டா அம்பி.... இதுல கோபம் வேற....அவ்வளவு நல்லவன் ஏன்டா அந்த கதவ சாத்திருக்க வேண்டிதான.... 😬😬😬😬😬😬😬

உன் கோபமும் நியாயமானது தான்.... பின்ன முதுவ பார்த்துட்டு முன்னபின்ன யேசிக்காம பயந்துபோய் பெட்டிய கட்டிட்டா என்னப்பண்றது...
:rolleyes::oops::oops::oops:
😩😩😩😩😩😩😩😩😩
எங்க ஊர்தார் ரோடு கணக்கா இல்ல இருக்கு...எனக்கே மயக்கம் வருது....
இங்க மட்டும் இருந்திருந்த நாலு பஸ் மூனு கார் toll gate nu நெனச்சி ஏறி இறங்கிருக்கும்....😝😝😝😝😝😝😝😵😵😵😵😵😵

டேய் பார்டா பார் வாய் ஓயாம பேசிகிட்டு இருந்தப்புள்ள உன் முதுக பார்த்துல திக்கு வாய மாறிடிச்சி....😕😕😕😕😕😕😔😔😔😔

உடம்பு பூரா தழும்புகள வச்சிகிட்டு ஓய்யாரமா அவ வர வரைக்கும் சட்ட போடாம இருந்து சந்துல சிந்து பாடிட்ட இல்ல...💃💃💃💃💃

நல்லா தான போய்ட்டு இருந்துது ..... அப்பறம் ஏன் ...அந்த வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்ல... முதுகு பதில வாய சூடு போட்டு இருக்கனும்... இப்படி இடையில கவுத்து விட்டிருக்காதுல..🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅


மிளிர்மா சும்மா இருந்தவன சொரிஞ்சி விட வேண்டியது... அப்பறம் தள்ள முடியாம அவன தள்ளிவிட வேண்டியது ..... அப்புறம் நானா நானா கேட்கினு அவன சுத்தல விட வேண்டியது...😤😤😤😤😤😤

அங்க பாரு அவன நீ தள்ளி விட்டதும்.... சாப்பிடாம கூட போய் கதவ சாத்திக்கிட்டான்😏😏😏😏😏😏....



அய்யோ மறந்திட்டனே... உங்க ரெண்டு அங்க ஒரு ஜீவன் சோத்துக்கு காவல் இருக்கு நீங்க வருவீங்கனு... அவங்கிட்ட போய் சாப்பிட சொல்லிட்டு வந்து நானா என் ஆவி யேசி.... என்ன புரியுதா....😣😣😣😣😣😣
 

தாமரை

தாமரை
Hi hi
அடேய் சித்தார்த் வந்த வேலை முடிஞ்சுதா.... ரபதமா பார்த்து பத்த வச்சிட்ட இல்ல....ம்ம்ம் கெளம்பு ... இது காணாதுனு ரொம்ப கொடுத்து வச்சவனு வேற கிள்ளி போட்டுட்டு வேற போற.?..எங்க ஊர்ல எல்லாம் போட்டு கொடுக்கறவனுக்கு எல்லாம் தர்மடி கொடுப்பாங்க... உங்க ஊர்ல பொண்ணு கொடுங்கறாங்க... என் கிரகம் இந்த ஊர்ல சிக்கிட்டன்டா தம்பி.... என்ன சொல்லறது எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கனுமில்ல....சரி கண்ணுப்பட்ட போவுது நீயாவது ....
சந்தோஷாமயிரு...:confused::confused:

மிளிருமா உங்க கண்ணுல என்ன தண்ணி....அவன் முதுக பார்த்த சந்தோஷத்த இப்படியா வெளிப்படுத்துவ....😱😱😱😱😱

டேய் அபயா என்ன அவசர அவசரமா T-shirt போடற நம்பிட்டேன்டா அம்பி.... இதுல கோபம் வேற....அவ்வளவு நல்லவன் ஏன்டா அந்த கதவ சாத்திருக்க வேண்டிதான.... 😬😬😬😬😬😬😬

உன் கோபமும் நியாயமானது தான்.... பின்ன முதுவ பார்த்துட்டு முன்னபின்ன யேசிக்காம பயந்துபோய் பெட்டிய கட்டிட்டா என்னப்பண்றது...
:rolleyes::oops::oops::oops:
😩😩😩😩😩😩😩😩😩
எங்க ஊர்தார் ரோடு கணக்கா இல்ல இருக்கு...எனக்கே மயக்கம் வருது....
இங்க மட்டும் இருந்திருந்த நாலு பஸ் மூனு கார் toll gate nu நெனச்சி ஏறி இறங்கிருக்கும்....😝😝😝😝😝😝😝😵😵😵😵😵😵

டேய் பார்டா பார் வாய் ஓயாம பேசிகிட்டு இருந்தப்புள்ள உன் முதுக பார்த்துல திக்கு வாய மாறிடிச்சி....😕😕😕😕😕😕😔😔😔😔

உடம்பு பூரா தழும்புகள வச்சிகிட்டு ஓய்யாரமா அவ வர வரைக்கும் சட்ட போடாம இருந்து சந்துல சிந்து பாடிட்ட இல்ல...🙅🙅🙅🙅🙅💃💃💃💃💃

நல்லா தான போய்ட்டு இருந்துது ..... அப்பறம் ஏன் ...அந்த வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்ல... முதுகு பதில வாய சூடு போட்டு இருக்கனும்... இப்படி இடையில கவுத்து விட்டிருக்காதுல..🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅


மிளிர்மா சும்மா இருந்தவன சொரிஞ்சி விட வேண்டியது... அப்பறம் தள்ள முடியாம அவன தள்ளிவிட வேண்டியது ..... அப்புறம் நானா நானா கேட்கினு அவன சுத்தல விட வேண்டியது...😤😤😤😤😤😤

அங்க பாரு அவன நீ தள்ளி விட்டதும்.... சாப்பிடாம கூட போய் கதவ சாத்திக்கிட்டான்😏😏😏😏😏😏....



அய்யோ மறந்திட்டனே... உங்க ரெண்டு அங்க ஒரு ஜீவன் சோத்துக்கு காவல் இருக்கு நீங்க வருவீங்கனு... அவங்கிட்ட போய் சாப்பிட சொல்லிட்டு வந்து நானா என் ஆவி யேசி.... என்ன புரியுதா....😣😣😣😣😣😣
:smiley27:

வாசூம்மா.. ரொம்ப நாளைக்கு அப்புறமா.. கண்ணுல எனக்கும் தண்ணி வந்த்ருச்சு.. சிரிச்சு..

செம செம😁😁😁😁😁😂😂😂👏👏👏👏👏👏👏
 

Meenalochini

Well-known member
வாவ்... ரொம்ப அழகாயிருக்கு pa...
"வேடன் துரத்திய பெண்
மானிற்கு, வேடனை ஆண் மானாய் மாற்றிய மந்திரக்காரியாய், " முழுக் கதையையும் ஓரே வரியில் எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.. Super👍👍💐💐😍
ரொம்ப நன்றி புஷ்பா டியர்.
என்ன ஒன்னு,
அந்த மாயக்காரி அம்மா,
பெண் மானை, பெண் புலியாய் மாற்றினால் என்ன செய்ய? 🤔
 

Samvaithi007

Bronze Winner
கண்ட காட்சி பிழையா இல்லை என் கண்களில் தான் பிழையா....

உணர்வில் பிழையா உள்ளத்தில் பிழையா...

வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன்...

என் உள்ளம் என்னை கேட்காமலே உன்னை நோக்கி தடமாறுகிறது....

கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கான போராட்டத்தில் நெஞ்சம் தவிக்கிறது...

பெண்மைக்கு தாய்க்குமான போராட்டத்தில் தாய்மை தராசே பலமாய் இருக்கிறது..

மனைவியாய் மறித்து போனவள்...காதலியாய் கதறுகிறேன்...

நடந்துவிட்டவை நிழலாய் மறைய... நடப்பவை நிஜமாய் உலா வரும்போது....

என் உணர்வு இல்லாமலே என் உயிராய் மாறிபோனாய்...

கையறு நிலையை கடக்க முடியாமல் கண்ணீரையே பற்று கோலாய் கொள்கிறேன்...

என்னைனை உன்னிலிருந்து தள்ளி நிறுத்த கோப முகமூடியணிந்து முயற்ச்சிக்கிறேன்....

காற்று போன பலூனாய் மீண்டும் உன்னிடமே வந்து நிற்கிறேன்....

என் காதல் எனக்கே எதிரியாய்.... இந்த காதல் வரமா...சாபமா... அறிய நினைக்கிறேன் ... அறியாமல் துடிக்கிறேன்...
 

Storyreader

Well-known member
நயனி மா😍😍😍😍😍😍

என்ன சொல்ல.. உங்க தமிழ் .. நடை.. காட்சி... ஒவ்வொரு கதை மாந்தரின் உணர்வுகளின் வெளிப்பாடு👏👏👏👏👏👏👏👏👏👏


காதலுக்கும்.. நிகழ்விற்கும்.. முன்பு நடந்தவற்றின் நினைவுகளுக்கும் .. இடையில் இழுபடும் பெண்ணின் மனம்..

குற்றவுணர்விற்கும் கரை காணா ..எல்லை இல்லா காதலிற்கும் இடையில் அல்லாடும் ஆணின் மனம்..

ப் பா.. நிஜமா அசந்துட்டேன்.. கமெண்ட் போடவே முடியலை...

மிக மிக அழகான.. மிகைப் படுத்தல் இல்லாத.. உணர்வு பூர்வமான யூடி.. அவனின்பரிதவிப்பு.. பார்த்துட்டாளேன்னு வர்ற கோபம்.. கலங்குறாளேன்னு வருத்தம்.. உன் அன்பிற்கு தகுதியில்லடி ன்னு உருகல்.. .. கரை உடைக்கத் துடிக்கும் காமம்.. கட்டுக்குள் நிறுத்தும் காதல்..

அபயன்.. முழுசா.. ஹீரோவாகிட்டான்..


ம்ளிர்.. ப்பா.. என்னா பொண்ணுடா... தன்னை வருத்தியவனின்.. வருத்தம்.. வடு கூட சகிக்க இயலா தாயுள்ளமா.. காதலா.. அவளுக்கு நீங்க ஒளிரும் பூமின்னு பெயர் வைத்தது சரிதான் நயனி மா..

அவளின் காதல்.. அவனின் கைகளில் நெகிழல்.. அகழ்வாரைத் தாங்கும் நிலமா.. தாங்கி நெகிழ்ந்து நிற்கிறது.. வாவ்... கோபம் கொள்ளும் வேளைகளில் பூகம்பமாய் மிரட்டுபவள்.. அதிரக் கூறிடுவாளோன்னு.. அவன் அஞ்சுவதும்.. அவளின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்தாலும்.. அது திரும்ப(ஆர்மி) போரின் யுத்த பேரிகையாகிடும் னு கதவடைத்து தப்பியது அவன் மட்டுமில்ல நீங்களும் தான்..😂😂😂😂


ரொமாண்ஸ்🙈🙈🙈🙈🙈... சொல்லியே ஆகனும்.. கடலைய வறுக்கனும் தீயக் கூடாது... வேகனும்.. பதம் போகக் கூடாது.. அவ்... நீங்க செம வறுவல் பண்ணிருக்கீங்க.💖💖💖💖💖💖😋😋😋😋😋😋😋.



களம்.. தளமெல்லாம் .. ரொமாண்ஸ் பாட்டுகள் தான்.. உங்க
புண்ணியத்தில 😍😂😍😂😍😂😍😂💓💓💓💓🎶🎵🎧🎶🎵🎧🎶🎵🎧

எழுந்து வந்து என்ஸாய் பண்ணுங்க..🎼🎼🎼🎼🎼🎼

லவ் யூ நயனி மா.. ஸ்பஷல் லவ்வு இந்த யூடிக்கு..💝💝💝💝💝💝
Naan kathai padikkiradha illa unga comments -aa rasikkiradhaa? Intha kathai book plus unga comments thogupu rendum serthu vangitta padikka romba interesting-aa, nostalgic-aa irukkum. Apt,Excellent and the most diplomatic comments ( my perception) as usual.
 

Pushpaprathap

Well-known member
ஹா ஹா நன்றி புஷ்பா மா..
இந்த இனிமையான
பொறுப்பெடுக்க ...
ஆவலுடன் காத்திருக்கிறோம் மா வாங்க வாங்க 😍😍😍💝💓💖💝💓💖💝💓💖
அய்யய்யோ தாமரை மா என்ன சட்டுன்னு இப்படி சொல்லிட்டீங்க... இப்ப நான் என்ன பண்ணறதுன்னு புரியலையே... 🤔🤔 யாருக்கு வந்த சோதனை இது!!! 🤔🤣🤣 பன்னிரெண்டாம் வகுப்புத் தமிழ் தேர்வில கவிதை அல்லது கதையெழுதனும் னு வரும் இல்லை... அப்போ, டைமே பற்றவில்லை என்றால் கூட அரைப் பக்க கவிதைக்கு பதிலா இரண்டு மூன்று பக்கங்கள் கொண்ட கதைய எழுதற ஆளு நான் 😀🤣.. அதற்கு முக்கியக் காரணம் எங்க தமிழாசிரியைய விடைத்தாள் திருத்தும் போது வெறுப்பேற்றி விடக் கூடாது என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம் யுவர் ஹானர்🤣🤣😀😀
 

Meenalochini

Well-known member
Hi hi
அடேய் சித்தார்த் வந்த வேலை முடிஞ்சுதா.... ரபதமா பார்த்து பத்த வச்சிட்ட இல்ல....ம்ம்ம் கெளம்பு ... இது காணாதுனு ரொம்ப கொடுத்து வச்சவனு வேற கிள்ளி போட்டுட்டு வேற போற.?..எங்க ஊர்ல எல்லாம் போட்டு கொடுக்கறவனுக்கு எல்லாம் தர்மடி கொடுப்பாங்க... உங்க ஊர்ல பொண்ணு கொடுங்கறாங்க... என் கிரகம் இந்த ஊர்ல சிக்கிட்டன்டா தம்பி.... என்ன சொல்லறது எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கனுமில்ல....சரி கண்ணுப்பட்ட போவுது நீயாவது ....
சந்தோஷாமயிரு...:confused::confused:

மிளிருமா உங்க கண்ணுல என்ன தண்ணி....அவன் முதுக பார்த்த சந்தோஷத்த இப்படியா வெளிப்படுத்துவ....😱😱😱😱😱

டேய் அபயா என்ன அவசர அவசரமா T-shirt போடற நம்பிட்டேன்டா அம்பி.... இதுல கோபம் வேற....அவ்வளவு நல்லவன் ஏன்டா அந்த கதவ சாத்திருக்க வேண்டிதான.... 😬😬😬😬😬😬😬

உன் கோபமும் நியாயமானது தான்.... பின்ன முதுவ பார்த்துட்டு முன்னபின்ன யேசிக்காம பயந்துபோய் பெட்டிய கட்டிட்டா என்னப்பண்றது...
:rolleyes::oops::oops::oops:
😩😩😩😩😩😩😩😩😩
எங்க ஊர்தார் ரோடு கணக்கா இல்ல இருக்கு...எனக்கே மயக்கம் வருது....
இங்க மட்டும் இருந்திருந்த நாலு பஸ் மூனு கார் toll gate nu நெனச்சி ஏறி இறங்கிருக்கும்....😝😝😝😝😝😝😝😵😵😵😵😵😵

டேய் பார்டா பார் வாய் ஓயாம பேசிகிட்டு இருந்தப்புள்ள உன் முதுக பார்த்துல திக்கு வாய மாறிடிச்சி....😕😕😕😕😕😕😔😔😔😔

உடம்பு பூரா தழும்புகள வச்சிகிட்டு ஓய்யாரமா அவ வர வரைக்கும் சட்ட போடாம இருந்து சந்துல சிந்து பாடிட்ட இல்ல...💃💃💃💃💃

நல்லா தான போய்ட்டு இருந்துது ..... அப்பறம் ஏன் ...அந்த வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்ல... முதுகு பதில வாய சூடு போட்டு இருக்கனும்... இப்படி இடையில கவுத்து விட்டிருக்காதுல..🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅


மிளிர்மா சும்மா இருந்தவன சொரிஞ்சி விட வேண்டியது... அப்பறம் தள்ள முடியாம அவன தள்ளிவிட வேண்டியது ..... அப்புறம் நானா நானா கேட்கினு அவன சுத்தல விட வேண்டியது...😤😤😤😤😤😤

அங்க பாரு அவன நீ தள்ளி விட்டதும்.... சாப்பிடாம கூட போய் கதவ சாத்திக்கிட்டான்😏😏😏😏😏😏....



அய்யோ மறந்திட்டனே... உங்க ரெண்டு அங்க ஒரு ஜீவன் சோத்துக்கு காவல் இருக்கு நீங்க வருவீங்கனு... அவங்கிட்ட போய் சாப்பிட சொல்லிட்டு வந்து நானா என் ஆவி யேசி.... என்ன புரியுதா....😣😣😣😣😣😣
செம.. செம...
வாசு டியர். சூப்பரப்பு...
உங்களோட பார்வை இருக்கே,
எங்களையும் திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. எல்லாருக்கும் என்ன கவலை... உங்களுக்கு சாப்பாடு சாப்பிடலைன்னு கவலை..... உங்கள் பதிவு ரொம்ப அருமையா இருக்கு.
இன்னைக்கு சைட்ல எல்லா குமுதாவும் ஹேப்பி அண்ணாச்சி.
 

Nayaki

Bronze Winner
அடேய் சித்தார்த் ஏண்டா ஏண்.. எங்கிருந்துடா வரீக ...இப்பதான் ஏதோ என்ற மகன் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவுடறான்... பொறுக்காமாரி...உன்ற ஆள பிக்கப் பண்ற வேலய மட்டும் பாக்க வேண்டியதுதானே..நொம்ப முக்கியம் இப்ப என்ற மருமக்கிட்ட பேசறது.. வேலய பாப்பானு இல்ல..பிச்சுப்போடுவேன் பிச்சு..
தங்கமே மிளிரு இப்படி உருகரயேமா..முக்கா கிணறு தாண்டிப்புட்டு அப்புற ஏண்டியம்மா மறுபடியும் கீழ குதிக்கர...பாத்துமா பாத்து..என்ற தங்கமல்ல.. என்ற மகனை பலோ பண்ணி மேல வந்தரியடியம்மா
அபயா இனி உன் காட்டில் மழைதான் டா... பொருத்தார் பூமியாழ்வார் அபயா...சோ யூ மிளிரை ஆழ பொருத்திரு...உன் காதலை உணர்த்திடு..
(ஹலோ மிசஸ் வில்லி இந்த முதகை காண்பிச்சாலும் காண்பிச்சிங்க முழுசா புதிர விடுவிக்கலாமில்ல..எங்கள மண்ட காயவுடறே வேலையா போச்சு)
 
Top