All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அபயனை தூக்கிப் பிடிக்க ம்ளிரை .. இறக்கி விடும் உங்க புத்திசாலித்தனமிருக்கே...
எனக்கு வியக்கவா கோபப்படவா தெரியலை...

பொக்கிஷ அறைதான் மஹாராஜாவின்.. தண்டனைக் கூடம் போல.. ப்ளஸ் நாலு வருடங்களுக்கு அவனின் காதலை.. கொட்டிய இடமாகவும் இருக்கும் போல....

அந்த அறைல ஒரு அறைக்குள் விக்னேஸ்வரனை அடைச்சுக் கொடுமை படுத்திருக்கலாம். அணு அணுவா😅😅😅😅😅😅


ம் விதி.. நீங்க செய்யற சதி...

இந்தக் கதையின் மெயின் வில்லி நீங்கதானே..

பெண்புத்தி பின்புத்தி ங்குற சொலவடைய நிரூபிக்கற மாதிரி.. .. தகப்பனிடம் காந்திமதிக்கு வக்காலத்து வாங்கினவ.. அபயன் முன்னாடியும்.. காந்திமதி முன்னாடியும் எதிரி மாதிரி பேசுறா...

பெண் என்றால் சஞ்சலம்.. ஆழ்நது யோசிக்கத் தெரியாத முட்டாள்.. ....

அதான் காந்திமதி நிலை ல தன்னை நினைச்சுக் கோபம் கொண்டவ.. தன் நிலை ல ஆராதனாவ நினைக்கல.. இப்போ காந்திமதி நிலையையும் நினைக்கல.. ஆமா.. ரொம்ப சுயநலம் பிடிச்சவ அவ...

நானும் தானே கஷ்டப் பட்டேன்..

அவளை மட்டும் பொற்சிவிகைல வசசுத் தாங்கினான்... தாங்குறான்.. நாலு வருஷமா என்னைத் திரும்பிப் பார்த்தானா!!

மனநலம் சரியில்லாத காந்திமதி கூட பிள்ளை பிறந்ததை சொன்னாங்க.. நான் வீம்பா சொல்லக் கூடாதுன்னு தானே இருந்தேன்..

பின்னே விக்னேஷுவரன் பொண்ணாச்சே.. அந்த திமிர்.. அகங்காரம்.. இரத்தம் ஓடுமே..

அவனை நான் சும்மா விடுவேனா... அப்படின்னு அலைமோதுறா.. மடச்சி.. பேசாம யாழ்பாணத்துக்கே போயிருக்கலாம்.. ..

எதுக்கு இவ்ளோ தேடல்.. அதை சொல்லக் கூட முடியாத வலி.. கோபம்...... ஊடல்.. எதுக்கு
..இதெல்லாம் காதல்ல இருக்கறவ... பண்ண வேண்டியது..

உனக்குத் தான் இல்லியே.. கல்லு மாதிரியே இரு அதான் உனக்கும்.. உன் ஆர்மிக்கும் நல்லது..
ஹா ஹா ஹா செம செம தாமரை... இதில் அவள் தவறு எதுவும் இல்ல... எப்பவும் சாதாரண மனித மனம், மத்தவங்க பக்கம் நின்னு முதலில் யோசிக்காது... முதலில் தன நலன் பத்தி மட்டுமே யோசிக்கும். அது தவறில்லை... அதுவும் மிளிரின் நிலையில் தவறில்லை. அவளை பொறுத்த வரை, அவள் வலி ரொம்ப அதிகம். . அதிலிருந்து சுலபத்தில் வெளி வர முடியாது. அதுதான் சொன்னேனே, நேரடியாக பாதிக்கும்வரைக்கும், இன்னொருத்தண்கா வliயை நம்மால் உணர முடியாதுன்னு. தலையிடியும் காச்சலும் தனக்குவந்தால் தெரியும்னு சொல்லுவாங்க. அதனால்தான் அவளால் இலகுவில் எதையும் நம்ப முடியவில்லை.. எல்லாமே வாய் வார்த்தைகள்தான்... ஆதாரம் இருந்தால்தானே அவள் நம்புவாள்... ஆமா என்னை இத்தனை கஷ்டப்படுத்திவிட்டு, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தான் என்கிற கேள்வியில் தப்பில்லையே... இத்தனை அவர்களுக்கு பத்து பாத்து செய்தாய்.. ஆனா என்ன மட்டும் டீல் ல்ல விட்டுட்டு போனாயே, உன் காதல் நெஜமானதா என்கிற சந்தேகம் எழும்புவது இயற்கைதானே. :love::love::love::love:
 
Top