All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
கண் முன்னே தன் தந்தையின் கோர முகத்தின் கொடுர அரங்கேற்றத்தின் சாட்சியாய் அவனது வித்தாய் கண் முன்னே கை கால் கொண்டு உயிர்பொருளாய்... உயிருடன் எச்சத்தின் மிச்சமாய்....தந்தை என்று சொல்லி வளர்த்து தகுந்த கைமாறு செய்துவிட்டு போய்விட்டான்...

உடல் இருக்கிறது....உயிரும் உணர்வும்????

அறிமுகமானவுடனே பொய்த்து போன உறவையே இன்று வரை ஆவி துடிக்க அனுபவிக்கறேன் அவனின் துரோகத்தை...

அதனின் கேடோ.... அப்பாவை அறிமுகமாகி அன்பாய் வளர்த்தவனின் செயல்....

அரக்கனாய் நான் ஆற்றிய செயல் உரு கொண்டு உலா வருகிறது....அனுபவிக்க தயாராக இரு....

அதுவரை என் ஆஸ்த்தியையும் அன்பையும் அனுபவித்துக்கொள்... என் பாவத்தின் சம்பளம் உனக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்...

காதலாய் என் தாய் இருந்திருக்க ... மிருகமே தந்தை உருவில் இருந்திருக்கிறாய்...

தாயை நினைத்து அழுததெல்லாம் தவறாய் போனது உன் தருதலை செயலால்....பொய்த்து போன வேஷம் கலையுமுன்னே காற்றோடு காற்றாய் கலந்து காணமல் போய்விட்டால்..

உத்தமி அவளே ஓய்வெடுக்க சென்றுவிட்டாள்...
உத்தமனாய் உன்மத்தனை நினைத்து....


நான் படபோகும் வேதனை அந்த காலனும் அறிந்து தான் பெற்றவளை பிரித்து சென்றானோ...

விதைத்த பாவத்தை அருவடை செய்ய என்னை விதைத்து விட்டு விண்ணுலகம் சென்றவிட்டான்.... வீணன் அவன் எனக்கு தந்தையாய் போனான்...

அடுஅடுக்காய் ஆயிரம் கேள்விகள் என்னுள்... நம்பிக்கையின் ஊற்றாய்... பற்று கோலாய் பற்ற...
திரும்பும் பக்கமெல்லாம் முட்டு சந்து... கொடுரமான அவனது கொடுர கிருக்கல்கள்...
கொலைகாரன் சதிராடிய சன்ன துகள்கள்...

பாரமாய் போன இந்த உடலினை கொண்டு பாரினில் வாழ்ந்திடுவேனோ....

அத்தனையும் பொய்த்து...நம்பிக்கை நூல் அறுந்த பட்டமாய்....ஆதரம்.கண் முன்னே ... உயிருடனும்...உயிற்றவையாகவும்....
கண்முன்னே சிரிக்கிறது ...என்னை பார்த்து எள்ளி நகையாடுகிறது.....

பாதகனவன் செயலின் பாவம் ...பாவத்தின் சம்பளமாக பலிகடவாக ஆனதன் நயமும் அறியேன்...

கண் முன் கண்ட காட்சி ....கடந்து வந்த பாதையை விட கடக்க போகும் கடக்க போகும் பாதையின் வீரியத்தை வீரியமாய் உறைக்கிறது...

பாதகம் செய்யாமல் பாவம் சுமக்கிறேன்.....பழி வாங்க பட்டேன்....

கொண்டவனும் பொய்த்து போனான்... உயிர் கொடுத்தவனும்...என் வேரில் வெண்ணீரில் ஊற்றி விட்டு ...கண்ணீரில் நான் கரைய .... வேருந்த மரமாய் நான் விழ ...அவன் வேருலகம் சென்றுவிட்டான்...

பெத்த கடன் தீர்க்க பெரும் பாடு படுகிறேன்...பெண்ணை பிறந்தாதலேயே ஆவி குலைய அல்லல் படுகிறேன்....

உடல் தளர்ந்து ....உயிர் கரைந்து...உள்ளம் பிழிந்து...உணர்வு அழிந்து ...மனம் மறுத்து...சுயம். வெறுக்கிறேன்......எனக்கு நானே அந்நியமாய்...அந்நியனாய்...
 

sivanayani

விஜயமலர்
Very emotional. Abayan patta kastangalai ninaichu kooda paarka mudiyala. I was:cry::cry::cry:. Ellarume romba kasta pattutaanga. Hope everything ll be peace for them. Expect more chutti scenes from aaradhana, aathvi & saathvi. U r amazing ma!!! Continue writing. Dont stop!! :):):)
Thank you so much Micky... ithai vida santhosham enna irukku.. unkalai pondra vaasakarkal irukumvarai ezhuthitte pokalaam. I am blessed:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கண் முன்னே தன் தந்தையின் கோர முகத்தின் கொடுர அரங்கேற்றத்தின் சாட்சியாய் அவனது வித்தாய் கண் முன்னே கை கால் கொண்டு உயிர்பொருளாய்... உயிருடன் எச்சத்தின் மிச்சமாய்....தந்தை என்று சொல்லி வளர்த்து தகுந்த கைமாறு செய்துவிட்டு போய்விட்டான்...

உடல் இருக்கிறது....உயிரும் உணர்வும்????

அறிமுகமானவுடனே பொய்த்து போன உறவையே இன்று வரை ஆவி துடிக்க அனுபவிக்கறேன் அவனின் துரோகத்தை...

அதனின் கேடோ.... அப்பாவை அறிமுகமாகி அன்பாய் வளர்த்தவனின் செயல்....

அரக்கனாய் நான் ஆற்றிய செயல் உரு கொண்டு உலா வருகிறது....அனுபவிக்க தயாராக இரு....

அதுவரை என் ஆஸ்த்தியையும் அன்பையும் அனுபவித்துக்கொள்... என் பாவத்தின் சம்பளம் உனக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்...

காதலாய் என் தாய் இருந்திருக்க ... மிருகமே தந்தை உருவில் இருந்திருக்கிறாய்...

தாயை நினைத்து அழுததெல்லாம் தவறாய் போனது உன் தருதலை செயலால்....பொய்த்து போன வேஷம் கலையுமுன்னே காற்றோடு காற்றாய் கலந்து காணமல் போய்விட்டால்..

உத்தமி அவளே ஓய்வெடுக்க சென்றுவிட்டாள்...
உத்தமனாய் உன்மத்தனை நினைத்து....


நான் படபோகும் வேதனை அந்த காலனும் அறிந்து தான் பெற்றவளை பிரித்து சென்றானோ...

விதைத்த பாவத்தை அருவடை செய்ய என்னை விதைத்து விட்டு விண்ணுலகம் சென்றவிட்டான்.... வீணன் அவன் எனக்கு தந்தையாய் போனான்...

அடுஅடுக்காய் ஆயிரம் கேள்விகள் என்னுள்... நம்பிக்கையின் ஊற்றாய்... பற்று கோலாய் பற்ற...
திரும்பும் பக்கமெல்லாம் முட்டு சந்து... கொடுரமான அவனது கொடுர கிருக்கல்கள்...
கொலைகாரன் சதிராடிய சன்ன துகள்கள்...

பாரமாய் போன இந்த உடலினை கொண்டு பாரினில் வாழ்ந்திடுவேனோ....

அத்தனையும் பொய்த்து...நம்பிக்கை நூல் அறுந்த பட்டமாய்....ஆதரம்.கண் முன்னே ... உயிருடனும்...உயிற்றவையாகவும்....
கண்முன்னே சிரிக்கிறது ...என்னை பார்த்து எள்ளி நகையாடுகிறது.....

பாதகனவன் செயலின் பாவம் ...பாவத்தின் சம்பளமாக பலிகடவாக ஆனதன் நயமும் அறியேன்...

கண் முன் கண்ட காட்சி ....கடந்து வந்த பாதையை விட கடக்க போகும் கடக்க போகும் பாதையின் வீரியத்தை வீரியமாய் உறைக்கிறது...

பாதகம் செய்யாமல் பாவம் சுமக்கிறேன்.....பழி வாங்க பட்டேன்....

கொண்டவனும் பொய்த்து போனான்... உயிர் கொடுத்தவனும்...என் வேரில் வெண்ணீரில் ஊற்றி விட்டு ...கண்ணீரில் நான் கரைய .... வேருந்த மரமாய் நான் விழ ...அவன் வேருலகம் சென்றுவிட்டான்...

பெத்த கடன் தீர்க்க பெரும் பாடு படுகிறேன்...பெண்ணை பிறந்தாதலேயே ஆவி குலைய அல்லல் படுகிறேன்....

உடல் தளர்ந்து ....உயிர் கரைந்து...உள்ளம் பிழிந்து...உணர்வு அழிந்து ...மனம் மறுத்து...சுயம். வெறுக்கிறேன்......எனக்கு நானே அந்நியமாய்...அந்நியனாய்...
அம்மம்மா... மிளிரின் உணர்வில் இன்று வாசுகி... அழகோ அழகு... அருமை அருமை... அதுவும் உங்கள் கவி நயம்..வாய்ப்பே இல்லை... ஆம் எல்லாம் அந்நியமாய் அந்நியமாக்கப்பட்ட கொடூரம்... பெற்று வளர்த்தவனும் துப்பாக்கி கொண்டவனும் தவராகினால், யாரைத்தான் நம்புவாள்... விதிதான் எத்தனை கொடியது... வாழ்க்கை யாருக்கும் நியாயம் வாங்கியதில்லை... நாமாக பெற்றுக்கொண்டால் மட்டுமே... அவள் உணர்வு மத்தளமாய்... நல்ல மனதுக்கும் தீய மனதிற்கும் இடையில் நின்று சமூத்ததையும் மொத்தத்தையும் குணமாக்கி சென்றுவிட்டான்.... எல்லாம் கோணலாகி வாழ்வும் கோணலாகி போனதே.. வாசுகி உங்கள் கைவண்ணத்தில் மிளிரின் உணர்வுகள்... அப்பப்பா... அபயனின் வழியை கூட சிரிசாக்கி செல்கிறதே... :love::love::love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
அம்மம்மா... மிளிரின் உணர்வில் இன்று வாசுகி... அழகோ அழகு... அருமை அருமை... அதுவும் உங்கள் கவி நயம்..வாய்ப்பே இல்லை... ஆம் எல்லாம் அந்நியமாய் அந்நியமாக்கப்பட்ட கொடூரம்... பெற்று வளர்த்தவனும் துப்பாக்கி கொண்டவனும் தவராகினால், யாரைத்தான் நம்புவாள்... விதிதான் எத்தனை கொடியது... வாழ்க்கை யாருக்கும் நியாயம் வாங்கியதில்லை... நாமாக பெற்றுக்கொண்டால் மட்டுமே... அவள் உணர்வு மத்தளமாய்... நல்ல மனதுக்கும் தீய மனதிற்கும் இடையில் நின்று சமூத்ததையும் மொத்தத்தையும் குணமாக்கி சென்றுவிட்டான்.... எல்லாம் கோணலாகி வாழ்வும் கோணலாகி போனதே.. வாசுகி உங்கள் கைவண்ணத்தில் மிளிரின் உணர்வுகள்... அப்பப்பா... அபயனின் வழியை கூட சிரிசாக்கி செல்கிறதே... :love::love::love::love::love:
ஆமாம் நயனிமா. காந்திமதி மற்றும் அபயனின் வாழ்க்கை கொடுரனின் கொடுஞ்செயலுக்கான சாட்சி... மனித உரு கொண்ட மிருகத்தின் எச்சம்...

ஆனால் மிளிரோ.. எச்சத்தில் பிறந்த மிச்சம்.. இதயமில்லாதவனின்.... .ஈனசெயலீக்கான கலபளி.... காலம் அவளை கசக்குவதற்கு அபயன் உருவில் கண்ணி வைத்து காத்திருந்தது... இந்த வலி இந்த வலி .....ரணம் ...எப்படி ஆறும்... வாய் சொல்லாக அல்ல ... ஆதரமாய் கண் முன்னே... உலா வரும் பொழுதெல்லாம் குத்தீட்டீயாய்...ஊசியின் கூர் முனையாய் குத்தி கிழிக்கும்...பகைடை காயாக்கப்பட்ட காரணம்....மரணத்தினும் கொடியது...காலம் அவள் ரணம் ஆற்ற ...அபயன் அவன் மனமாற்ற...காதல் அவர்களின் வடுக்களை களைய ...காத்திருக்கிறேன்...
 

Sathna

New member
Hi ma
ஆரம்பம் முதல் படித்தாலும் Comment பண்ண முடியல.
என்ன சொல்ல ....! முதலில் இருந்து மனதை அரித்த கேள்வி, பழி வாங்க திருமணம் செய்தவன் ஏன் அவளை திருமணத்திற்கு முன் சந்தித்தான் என்பது தான்....?ஒரு வேளை அவன் காதல் புரிந்தால் தந்தையை பற்றி தெரிந்த பின் தன்னை தொடர்பு கொள்வாள் என்று நினைத்தானோ........?
இன்னொரு சந்தேகம்....
அவள் கழுத்தில் இருக்கும் செயினில் அவன் அணிவித்த மோதிரமும் இருக்கிறதோ......?
எப்படியோ.. இரண்டு பேரும் சேர்ந்தால் மகிழ்ச்சி....
24*7 உங்க Story தான் மண்டையில் ஓடுது....
 

sivanayani

விஜயமலர்
ஆமாம் நயனிமா. காந்திமதி மற்றும் அபயனின் வாழ்க்கை கொடுரனின் கொடுஞ்செயலுக்கான சாட்சி... மனித உரு கொண்ட மிருகத்தின் எச்சம்...

ஆனால் மிளிரோ.. எச்சத்தில் பிறந்த மிச்சம்.. இதயமில்லாதவனின்.... .ஈனசெயலீக்கான கலபளி.... காலம் அவளை கசக்குவதற்கு அபயன் உருவில் கண்ணி வைத்து காத்திருந்தது... இந்த வலி இந்த வலி .....ரணம் ...எப்படி ஆறும்... வாய் சொல்லாக அல்ல ... ஆதரமாய் கண் முன்னே... உலா வரும் பொழுதெல்லாம் குத்தீட்டீயாய்...ஊசியின் கூர் முனையாய் குத்தி கிழிக்கும்...பகைடை காயாக்கப்பட்ட காரணம்....மரணத்தினும் கொடியது...காலம் அவள் ரணம் ஆற்ற ...அபயன் அவன் மனமாற்ற...காதல் அவர்களின் வடுக்களை களைய ...காத்திருக்கிறேன்...
அருமை வாசுகி... அவன் காதல் மெய் என்று புரிந்தாலே அவள் காதலில் ஜெயித்துவிடுவாள்... ஆனால் அது அத்தனை சுலபமல்ல.. காலம் வேண்டும் அது புரிந்து கொள்ள. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi ma
ஆரம்பம் முதல் படித்தாலும் Comment பண்ண முடியல.
என்ன சொல்ல ....! முதலில் இருந்து மனதை அரித்த கேள்வி, பழி வாங்க திருமணம் செய்தவன் ஏன் அவளை திருமணத்திற்கு முன் சந்தித்தான் என்பது தான்....?ஒரு வேளை அவன் காதல் புரிந்தால் தந்தையை பற்றி தெரிந்த பின் தன்னை தொடர்பு கொள்வாள் என்று நினைத்தானோ........?
இன்னொரு சந்தேகம்....
அவள் கழுத்தில் இருக்கும் செயினில் அவன் அணிவித்த மோதிரமும் இருக்கிறதோ......?
எப்படியோ.. இரண்டு பேரும் சேர்ந்தால் மகிழ்ச்சி....
24*7 உங்க Story தான் மண்டையில் ஓடுது....
மிக மிக நன்றி சாதனா... ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... எதற்கு சந்தித்தான்... அவளை பார்க்க துடித்தவன் அடக்க முயன்று அதில் தோற்று சென்று கண்டான்... அது அவனை மீறிய காதலால் வந்த செயல்... அவள் கழுத்தில் இருப்பது... விரைவில் தெரிய வரும்... ஆனாலும் உங்கள் ஊகம் அபாரம்பா... :love::love::love:
 

தாமரை

தாமரை
கண் முன்னே தன் தந்தையின் கோர முகத்தின் கொடுர அரங்கேற்றத்தின் சாட்சியாய் அவனது வித்தாய் கண் முன்னே கை கால் கொண்டு உயிர்பொருளாய்... உயிருடன் எச்சத்தின் மிச்சமாய்....தந்தை என்று சொல்லி வளர்த்து தகுந்த கைமாறு செய்துவிட்டு போய்விட்டான்...

உடல் இருக்கிறது....உயிரும் உணர்வும்????

அறிமுகமானவுடனே பொய்த்து போன உறவையே இன்று வரை ஆவி துடிக்க அனுபவிக்கறேன் அவனின் துரோகத்தை...

அதனின் கேடோ.... அப்பாவை அறிமுகமாகி அன்பாய் வளர்த்தவனின் செயல்....

அரக்கனாய் நான் ஆற்றிய செயல் உரு கொண்டு உலா வருகிறது....அனுபவிக்க தயாராக இரு....

அதுவரை என் ஆஸ்த்தியையும் அன்பையும் அனுபவித்துக்கொள்... என் பாவத்தின் சம்பளம் உனக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்...

காதலாய் என் தாய் இருந்திருக்க ... மிருகமே தந்தை உருவில் இருந்திருக்கிறாய்...

தாயை நினைத்து அழுததெல்லாம் தவறாய் போனது உன் தருதலை செயலால்....பொய்த்து போன வேஷம் கலையுமுன்னே காற்றோடு காற்றாய் கலந்து காணமல் போய்விட்டால்..

உத்தமி அவளே ஓய்வெடுக்க சென்றுவிட்டாள்...
உத்தமனாய் உன்மத்தனை நினைத்து....


நான் படபோகும் வேதனை அந்த காலனும் அறிந்து தான் பெற்றவளை பிரித்து சென்றானோ...

விதைத்த பாவத்தை அருவடை செய்ய என்னை விதைத்து விட்டு விண்ணுலகம் சென்றவிட்டான்.... வீணன் அவன் எனக்கு தந்தையாய் போனான்...

அடுஅடுக்காய் ஆயிரம் கேள்விகள் என்னுள்... நம்பிக்கையின் ஊற்றாய்... பற்று கோலாய் பற்ற...
திரும்பும் பக்கமெல்லாம் முட்டு சந்து... கொடுரமான அவனது கொடுர கிருக்கல்கள்...
கொலைகாரன் சதிராடிய சன்ன துகள்கள்...

பாரமாய் போன இந்த உடலினை கொண்டு பாரினில் வாழ்ந்திடுவேனோ....

அத்தனையும் பொய்த்து...நம்பிக்கை நூல் அறுந்த பட்டமாய்....ஆதரம்.கண் முன்னே ... உயிருடனும்...உயிற்றவையாகவும்....
கண்முன்னே சிரிக்கிறது ...என்னை பார்த்து எள்ளி நகையாடுகிறது.....

பாதகனவன் செயலின் பாவம் ...பாவத்தின் சம்பளமாக பலிகடவாக ஆனதன் நயமும் அறியேன்...

கண் முன் கண்ட காட்சி ....கடந்து வந்த பாதையை விட கடக்க போகும் கடக்க போகும் பாதையின் வீரியத்தை வீரியமாய் உறைக்கிறது...

பாதகம் செய்யாமல் பாவம் சுமக்கிறேன்.....பழி வாங்க பட்டேன்....

கொண்டவனும் பொய்த்து போனான்... உயிர் கொடுத்தவனும்...என் வேரில் வெண்ணீரில் ஊற்றி விட்டு ...கண்ணீரில் நான் கரைய .... வேருந்த மரமாய் நான் விழ ...அவன் வேருலகம் சென்றுவிட்டான்...

பெத்த கடன் தீர்க்க பெரும் பாடு படுகிறேன்...பெண்ணை பிறந்தாதலேயே ஆவி குலைய அல்லல் படுகிறேன்....

உடல் தளர்ந்து ....உயிர் கரைந்து...உள்ளம் பிழிந்து...உணர்வு அழிந்து ...மனம் மறுத்து...சுயம். வெறுக்கிறேன்......எனக்கு நானே அந்நியமாய்...அந்நியனாய்...
வாசூ மா:smiley7::smiley7::smiley7:
 

vijirsn1965

Bronze Winner
semma semma superb mam romba ganamana pathivu abayan anubavittha veathanai athuvum seru vayathil appappa kodumai avan thuyarinn munbu milir thunbam seriyathu thaan mananalam baathikkapatta akkavai vaithu samaalitthathu piragu kuzhanthaiserithu valarthapin avarkalai kaapaartra avan seitha velai partri sollumpoothu kanneerre vanthuvittathuabayanai porutthavarai vigneshyai pazhi vvaanka ninaithathu mikavum sariye but milir athil maatikkondal parents tharum sothil mattum pillaikalukku pangu illai avarkal seiyum pavathilum thaan athu thaan milir vaazhkaiyil nadanthathu super mam kadaiyai arumaiyaga kondu selkireerkal vaazhtthukkal mam aduttha ud aavaludan kaathirukkirean anbudan(viji)
 
Top