All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Denu

New member
மனம் தேடிய அமைதி ...
மையிலறகால் தீண்டும் சுகம்...
மெல்லிசையில் நனையும் நேரம்...
விழி மூடி இரசிக்கிறேன் இத்தருணம்...
கிடைக்குமா என்று ஏங்கிய சொர்க்கம்..
கிடைத்தவிட்டதா என்னுள் எழுகிற தர்க்கம்...
மெதுமெதுவாய் அதை உணரும் நிமிடம்...
இந்த உலகமே என்னுள் என்ற கர்வம்...
அனுபவிக்கறேனடி பெண்ணே உன் அண்மையில்.....
ஆனாலும் காதலை மட்டும் யாசிக்கும் நிலமையில்....உன் மின்னும் விழி பார்த்து தொலைகிறேன்...இழந்தவிட்டதை எண்ணி நானே எண்ணை வருத்திக்கிறேன்....


அமைதியான வண்டியிலே கனாடவின் வீதியினிலேயே...

கடை வீதி காட்சியை காண காண தெவிட்டவில்லை...

சுத்தம் சுகாதரம் பேணும் நாட்டின்...

சத்தம் அதை எதிரியாய் கருதும் மக்களிடையே..

மிதக்கும் வண்டி ரோட்டினிலே ....

தோட்டம் வைத்து செடி வளர்த்த பாங்கினிலேயே.. தொலைத்துவிட்டேன் என் நெஞ்சினை நயனிமா உங்கள் கைவண்ணத்தினிலே....

ஆரவரமாய் வரவேற்ற அழகினியிலே ....
குஞ்சிகளிரண்டும் தஞ்சமடைந்தது பெற்றோரின் நிழலினிலே...
ஆலம் சுற்றும் வேலையிலே அன்னையாகிய அக்காவின் ஆசிர்வாதத்தை நாடினான்...

அன்பும் கனிவும் போட்டி போடும் அந்த முகத்தின் அமைதியில்...

அசந்து போனாள்... தன் மனமும் அசைந்து தான் போனாள் ...

ஆரத்தி எடுக்கும் வேலையிலேயே ஆராதானாவை தேடினான்...

வாடி வதங்கி போன முகத்துடன் வந்தவளை பார்த்த பொழுது அதிர்ந்தது ஏனோ...

விரைவாய் வந்து விடை பகர்வீறே!!!!
Wow dear.... super .... really
 

தாமரை

தாமரை
மிக மிக அழகா சொல்லி இருக்கீங்க... நிச்சயமா அவளால் உடனே அவனை சரின்னு ஏத்துக்க முடியாது. அவளுக்கு காலம் வேண்டும். அந்த காலத்தை அபயனும் கொடுத்திட்டான்... நீ உணரும்வரை காத்திருப்பேன்னு... ஆனா ஒன்னு தாமரை,

"அதே விக்னேஸ்வரின் மகள் தான் ஆராதனா.. அபயன் அவளுக்கும் தண்டனை வழங்குவானா.. மாட்டான் அவ அம்முக்குட்டி செல்லக் கட்டி.. அப்போ.. தமயந்தி மகளா பிறந்தது தான் ம்ளிரின் குற்றறமா.." என்று சொல்லி இருந்தீங்க... இதில எனக்கு உடன்பாடு இல்ல, ஏன்னா, தமயந்திக்கும், விக்னேஸ்வரனுக்கு காதலால் பிறந்தவள் அவள். மகாராணி. ஆனா ஆராதனா அப்படி அல்ல. காமத்துக்கும் காதலுக்கும் கொடூரமான கற்பழிப்பின் மூலம் பிறந்தவள். அவளுக்கு தந்தையாக மாறி காத்துக்கொண்டவன் அவன்... அவள் வேறு இவள் வேறு.

எந்த நீதி நூலில் இல்லா விட்டாலும், தாய் தந்தையின் சொத்து குழந்தைக்கு போவது போல, அவர்கள் செய்த நன்மை தீமையும் குழந்தைகளுக்கு போகும். இதை யாரும் மறுக்க முடியாது. அதுதான் உண்மையும் கூட... மிளிர் விக்னேஸ்வரனுக்கு மகளாக பிறந்ததே அவள் செய்த பாவம். ஆராதனா காந்திமதிக்கு மகளாக பிறந்தது அவள் செய்த புண்ணியம்.

நீங்கள் சொல்வதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். மிளிரின் காயம் மிக பலமானது. அதை எளிதில் தூக்கி எரிந்து விடமுடியாது. இதையே அபயனும் உணருகிறான். இருவரை இணைக்கும் பாலம். காதல். அவன் காதல் மெய் காதல் என்பதை இவள் புரிந்தால், தன மனதில் உள்ள வழிகளை ஒதுக்கிவிட்டு அவன் பால் சாய்வாள்... ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி.

அருமை அருமை தாமரை. :love::love::love::love:
நயனிமா..

காந்திமதி புண்ணியமா😶😶😶😶😶😶😶😶

காந்திமதிக்கு அபயனுக்கு நடந்தது அவங்க தலைமுறைல யார் செய்த பாவம்...


ஆமா..
.. மிளிருக்கு.. காலம் எடுக்கும்.. அபயனாலேயும் எளிதில் நெருங்க முடியாது.. காலமும் காதலும் தான் இணைக்கும்..

ஆராதனா.. போல ஒரு குழந்தையை வளர்த்தவன்.. பல நாய்களிடமிருந்து வளர்ப்புத் தாயை காத்தவன்.. தான் காதலித்த மிளிரையும்.. ஒரு உயிராக பெண்ணாக எண்ணிப்
பார்த்திருக்கலாம்...


பதினோரு வயதில் தான் பலமில்லை.. நான்கு வருடங்களுக்கு முன்பு தான் பலம் இருந்ததே.. சாட்சியா ஆராதனா வேறு.. டி என் ஏ டெஸ்ட் எடுத்திருக்கலாம்.

அவன் சட்டத்தின் துணை நாடிருக்கலாம்..

விக்னேஸ்வரன்.. பணம் பலம்.. மரியாதை ஒன்னும் இல்லாம ஆக்கிருக்கலாம்..



ஆனா விவரமா.. மிளிரை டார்கெட் பண்ணிட்டான்..

ஏன்.. ஏதாவது விளக்கம் இருக்கா..நயனி மா
 
கடினமான பதிவு.படிக்கும் போது மனசு வலிக்குது.பதினோரு வயது பையனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டாம்😢😢😢😢
 

Micky

Member
Very emotional. Abayan patta kastangalai ninaichu kooda paarka mudiyala. I was:cry::cry::cry:. Ellarume romba kasta pattutaanga. Hope everything ll be peace for them. Expect more chutti scenes from aaradhana, aathvi & saathvi. U r amazing ma!!! Continue writing. Dont stop!! :):):)
 
Top