All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ninga panradhu nalla iruka interest ahh padichitu irukarapo cut pannitu longgggg break potutu poitingale sis🤨
 

தாமரை

தாமரை
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான கருது கவிதை நடையில்... தலை வணங்குகிறேன் தாமு... எப்பவும் உங்க கருது வேறுபட்டதாக அழகாக திகழும்

சின்ன ஹின்ட் இருந்துச்சு... எத்தனை பெரு கவனிச்சாங்களோ தெரியாது... அப்புறம் அவன் சொல்லல, சொன்னா இந்த சேர்ப்ரைஸ் இல்லாம போய்டுமே... அதனால சொல்லல... ஆனா ஒரு இரண்டு இடங்களிலே சொல்லி இருந்தேன்... அது வெள்ளி படிக்கும்போது புரியும்னு நெனைக்கிறேன்... புரிஞ்சா எதுன்னு சொல்லுங்க.. அப்போதான் நான் கொடுத்த ஹின்ட் சரியா இல்லையான்னு எனக்கு தெரியும். :love::love::love::love:
நயனி மா.. இப்போ..சில யூடிஸ் ல..ஆத்வி சாத்வி.. .. பத்தி தெரிஞ்சதும் தான். அவன் கோபப்படும் போது.. தன் தமக்கை.. நிலை பற்றி அறிந்தும் னு..... ஹிண்ட்ஸ் இருந்தன.

அதான் நானும் அப்போவே கேட்டேனே.. அபயனின் துருப்புச் சீட்டு னு😉😉😉😉👍👍👍👍👍

புண்ணியம் பண்ணவங்களுக்கு மட்டுமே பெண்குழந்தை கிடைக்கும்..

இது கூட.. அபயன் சொன்னது..

ம் ம்.. அந்த ஆராதனா பொண்ணுக்கு..அவள வச்சு ..ஏதோ.. டிவிஸ்ட் வச்சுருக்கீங்க.. கொஞ்சம் பயமாவும் இருக்கு. .. 😐😐
 

Nayaki

Bronze Winner
நயனிமா உங்களுக்கு எங்க மேல ஏன் இப்படி ஓரு கொல வெறி...பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னான்னு கேட்டு தொடரும் போட்டப்ப கூட இப்படி ஒரு டென்சன் இல்ல, ஆனா நீங்க என்ன பண்ணி வச்சிரீக்கீக...மண்ட காயுதே..அபயன் கொஞ்ச நேர சந்தோசம இருக்க கூடாதே உங்களுக்கு...இந்த மிளிரு வேற இப்படி அதிர்ச்சியாகுறா...இனி மறுபடியும் முருங்க மரம் ஏறுனா பிச்சுபுடுவேனு சொல்லிடுங்க...( மிளிரு இப்படி அதிர்ச்சியாகுறானா ஒருவேளை ஆளு அச்சு அசலா அவள் மாதிரி இருக்குமோ...அபயன் வேற அக்காங்குறான் (காந்திமதி+ மிளிர் அப்பா வாரிசோ))
நயனிமா இப்படி புலம்ப விட்டுகீகளே....
 
Top