All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
புனிதா மா.. ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்.. எல்லோரும்
தலையால.. ம் ம்.. தலைல இருக்குற வாயால தானே தண்ணி
குடிக்கிறோம். அதை ஏன் கஷ்டமான காரியமா சொல்றாங்க..
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

தலைகீழா நடக்க வைக்குறதுன்னு சொல்லிட்டு இருந்தது .. எந்த கால கட்டத்தில் இப்படி மாறுச்சு புரியலை😅😅😅😅😅😅



ஹா ஹா நான் கண்ட கனவு பலிக்கும்.. கதைல முடிலைனா.. கடைசில .. ஐந்து வருடங்களுக்கு பின் னாலும் கேட்டு வாங்கிற மாட்டோம்.. அதுவரை நயனிமாவ யார் விட்டா😘😘😘😘😘😘😘😘

வாயால தண்ணி குடிக்கறது கஷ்டமில்ல ஆனா 1கிமீ வேகமா ஓடிட்டு மூச்சு வாங்க நிக்கப்ப உடனே தண்ணி குடிச்சா கஷ்டம்தானே..
அதுபோல ரொம்ப வாலுத்தனம் பண்ணுறாய்ங்கன்னு சொல்ல வந்தேன்☺☺☺

அதான் கடைசியில திருந்திருவேன்னு நயனிமா சொல்லியாச்சே சோ கண்டிப்பா அபயன் ரெட்டை பொண்ணுகளுக்கு அப்பா ஆகுறது நடந்துரும்😂😂😂😂
 
Last edited:

Puneet

Bronze Winner
டேய் கன்னுகுட்டீஸ் காளைய இந்த மெரளு மெரள விடரீங்களே நல்லா இருக்கா.... நீங்க மீன் சாப்படறதுக்கு என்னமா வி்யாக்கனம் வைக்கரீங்க...நல்லா வருவீக...😘😘😘😘😘😘


நயனிமா ஒரு வழியா அபயன கண்ணுல நீர் வர அளவுக்கு... பொறை ஏற அளவுக்கு சிரிக்க வைச்சீட்டிங்க... இப்பவாவது மனசு வந்ததே....

அவன் சிரிச்சதப்பார்த்ததும் நானும் அப்படியே பார்துக்கிட்டேநின்னுட்டேன்...

இப்ப தான் புரியுது அவன் தனியா இருக்கும் பொழுது ஏன் சிரிக்க விடலனு... இப்ப குடும்பமா சில்வண்டுகளோடு கொண்டாந்து எங்க முன்னாடி நிறுத்தி சில்லறை சிதற விடற அவன பார்க்க விடமா மிளிர்ர பக்கத்தில நிக்க வச்சி எங்க கண்கள கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்த நயனிமாமி மாமியார் வேலை பார்த்த உங்களை ....😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹

மிளிர்மா ...நீ அபயன் மேல கோபமா இருக்க ... அவன பார்க்கத புள்ள ... சிரிச்ச சிரிச்சே அவன் உன்ன மயக்க பார்க்கறான்... நீ கோபமா இருக்க அப்படியே மெய்ன்டன் பண்ணு.... அட நா இங்ஙன என்ன சொல்லற ... நீ அங்ஙன என்ன பண்ணற ...அடியேய். அந்த கைய முதல்ல எடு... தட்டி கொடுக்கறளாம் தட்டி ...இந்த அம்மா கோபமா இருக்காளாம்... நீ விட்ட ஜொள்ளுள உம்பையன் வழுக்கி விழுந்து தான் மாவையே கிழேயே கொட்டனது.... இது காணதனு தட்டி வேற
கொடுக்கற... அப்பப்பா இந்தம்மா கோபமா இருக்காங்கனு நாபகபடுத்த சம்பலம் போட்டு வேலைக்கு ஆள் வைக்னும் போல இருக்கே...
(ஐய்யோ இந்த பொண்ணை உசுப்பேத்தி கோபம் குறையமா பார்த்துகறதுகுள்ள நான் ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே...😵😵😵😵😵😵
பூகம்பமே வருதனாலும் பொழப்ப விட முடியுமா 😜😜😜😜😜😂😂😂😂😂😋)

அபயா ரொம்ப பயந்தவன்... Sight அடிக்கற வேலைய நல்ல பார்த்துட வேண்டியது ... அப்பறம் நல்ல புள்ள மாதிரி ஒரு மைண்ட வாய்ஸ்.... டேய் டேய் நாங்கெல்லாம் அப்பவே அப்படி ... முகத்த பார்த்தே கண்டுபிடிச்சிடுவோம் இது முயல்குட்டிய கவுக்குமா கவுக்கதகாதானு...ஆனா அந்த முயல்கிட்டி ஏற்கனவே கவுந்துதான் கிடைக்குது.. என்ன ஒன்னு அது காது மட்டும் மண்ணுல படலனு சொல்லிக்கிட்டு பந்தாகாட்டுது....

ஆனா நீயும் ஆமாம் போட்டு ஜல்லறா போடறத தான்டா என்னால தாங்க முடியல....😏😙😉😉😙😏😉😙😏😙😍😍😍😍😗😘😘😘

அழகாய் சிரிக்கும் இந்த ரோஜாக்களின் தோட்டத்தின் தானும் கலந்திடவே தவித்தவன்
தன் அன்பால் ...ஆழியை விட ஆழமான காதலால்...தன்னிடம் மிஞ்சியவளை கெஞ்சியும்... கெஞ்சியவளை மிஞ்சியும....இந்த நந்தவனத்தை அமைக்க தான் எத்தனை எத்தனை பாடு...
அத்தனையும் சாதித்தான் அகம் கொண்ட நேசத்தை மட்டுமே அகல் விளக்காய் கொண்டு...
இந்த அகல் விளக்கின் சுடர் மேலும் மேலும் ஒளி வீசி பிரகாசத்தை அந்த சூரியனை விஞ்சும் ஒளி பெற வாழ்த்துதுகள்.... 🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞
யோவ் வாசுமா நயனிமாகிட்ட வில்லி வேலை பாக்காதீங்கன்னு 100பக்கத்துக்கு ஆர்மி வச்சு அவ கோவத்தை மலையிறக்க எல்லோரும் படாதபட்டு இறங்க வச்சாஆஆஆஆ

நீரு சம்பளத்துக்கு ஆள் போட்டு அவ கோவத்தை ஞாபகப்படுத்தி அபயனை அகெய்ன் டீல்ல விட யோசிக்கறீங்களா😨😨😨

இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்😰😰😰
 

தாமரை

தாமரை
டேய் கன்னுகுட்டீஸ் காளைய இந்த மெரளு மெரள விடரீங்களே நல்லா இருக்கா.... நீங்க மீன் சாப்படறதுக்கு என்னமா வி்யாக்கனம் வைக்கரீங்க...நல்லா வருவீக...😘😘😘😘😘😘


நயனிமா ஒரு வழியா அபயன கண்ணுல நீர் வர அளவுக்கு... பொறை ஏற அளவுக்கு சிரிக்க வைச்சீட்டிங்க... இப்பவாவது மனசு வந்ததே....

அவன் சிரிச்சதப்பார்த்ததும் நானும் அப்படியே பார்துக்கிட்டேநின்னுட்டேன்...

இப்ப தான் புரியுது அவன் தனியா இருக்கும் பொழுது ஏன் சிரிக்க விடலனு... இப்ப குடும்பமா சில்வண்டுகளோடு கொண்டாந்து எங்க முன்னாடி நிறுத்தி சில்லறை சிதற விடற அவன பார்க்க விடமா மிளிர்ர பக்கத்தில நிக்க வச்சி எங்க கண்கள கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்த நயனிமாமி மாமியார் வேலை பார்த்த உங்களை ....😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹

மிளிர்மா ...நீ அபயன் மேல கோபமா இருக்க ... அவன பார்க்கத புள்ள ... சிரிச்ச சிரிச்சே அவன் உன்ன மயக்க பார்க்கறான்... நீ கோபமா இருக்க அப்படியே மெய்ன்டன் பண்ணு.... அட நா இங்ஙன என்ன சொல்லற ... நீ அங்ஙன என்ன பண்ணற ...அடியேய். அந்த கைய முதல்ல எடு... தட்டி கொடுக்கறளாம் தட்டி ...இந்த அம்மா கோபமா இருக்காளாம்... நீ விட்ட ஜொள்ளுள உம்பையன் வழுக்கி விழுந்து தான் மாவையே கிழேயே கொட்டனது.... இது காணதனு தட்டி வேற
கொடுக்கற... அப்பப்பா இந்தம்மா கோபமா இருக்காங்கனு நாபகபடுத்த சம்பலம் போட்டு வேலைக்கு ஆள் வைக்னும் போல இருக்கே...
(ஐய்யோ இந்த பொண்ணை உசுப்பேத்தி கோபம் குறையமா பார்த்துகறதுகுள்ள நான் ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே...😵😵😵😵😵😵
பூகம்பமே வருதனாலும் பொழப்ப விட முடியுமா 😜😜😜😜😜😂😂😂😂😂😋)

அபயா ரொம்ப பயந்தவன்... Sight அடிக்கற வேலைய நல்ல பார்த்துட வேண்டியது ... அப்பறம் நல்ல புள்ள மாதிரி ஒரு மைண்ட வாய்ஸ்.... டேய் டேய் நாங்கெல்லாம் அப்பவே அப்படி ... முகத்த பார்த்தே கண்டுபிடிச்சிடுவோம் இது முயல்குட்டிய கவுக்குமா கவுக்கதகாதானு...ஆனா அந்த முயல்கிட்டி ஏற்கனவே கவுந்துதான் கிடைக்குது.. என்ன ஒன்னு அது காது மட்டும் மண்ணுல படலனு சொல்லிக்கிட்டு பந்தாகாட்டுது....

ஆனா நீயும் ஆமாம் போட்டு ஜல்லறா போடறத தான்டா என்னால தாங்க முடியல....😏😙😉😉😙😏😉😙😏😙😍😍😍😍😗😘😘😘

அழகாய் சிரிக்கும் இந்த ரோஜாக்களின் தோட்டத்தின் தானும் கலந்திடவே தவித்தவன்
தன் அன்பால் ...ஆழியை விட ஆழமான காதலால்...தன்னிடம் மிஞ்சியவளை கெஞ்சியும்... கெஞ்சியவளை மிஞ்சியும....இந்த நந்தவனத்தை அமைக்க தான் எத்தனை எத்தனை பாடு...
அத்தனையும் சாதித்தான் அகம் கொண்ட நேசத்தை மட்டுமே அகல் விளக்காய் கொண்டு...
இந்த அகல் விளக்கின் சுடர் மேலும் மேலும் ஒளி வீசி பிரகாசத்தை அந்த சூரியனை விஞ்சும் ஒளி பெற வாழ்த்துதுகள்.... 🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞
:smiley57::smiley27::smiley27::smiley2::smile1:
 

தாமரை

தாமரை
வாயால தண்ணி குடிக்கறது கஷ்டமில்ல ஆனா 1கிமீ வேகமா ஓடிட்டு மூச்சு வாங்க நிக்கப்ப உடனே தண்ணி குடிச்சா கஷ்டம்தானே..
அதுபோல ரொம்ப வாலுத்தனம் பண்ணுறாய்ங்கன்னு சொல்ல வந்தேன்☺☺☺

அதான் கடைசியில திருந்திருவேன்னு நயனிமா சொல்லியாச்சே சோ கண்டிப்பா அபயன் ரெட்டை பொண்ணுகளுக்கு அப்பா ஆகுறது நடந்துரும்😂😂😂😂
ha ha sari than punithamma😅👍👍

ama ama.. nadakkanum😍😍😍😍
 

Samvaithi007

Bronze Winner
யோவ் வாசுமா நயனிமாகிட்ட வில்லி வேலை பாக்காதீங்கன்னு 100பக்கத்துக்கு ஆர்மி வச்சு அவ கோவத்தை மலையிறக்க எல்லோரும் படாதபட்டு இறங்க வச்சாஆஆஆஆ

நீரு சம்பளத்துக்கு ஆள் போட்டு அவ கோவத்தை ஞாபகப்படுத்தி அபயனை அகெய்ன் டீல்ல விட யோசிக்கறீங்களா😨😨😨

இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்😰😰😰
பின்ன நயனிமா பார்த்த வேலை மட்டும் சரியா... அவங்க அவன காட்டுப்பய அறிமுகப்படுத்தியும் அவன பார்க்க வரிசையில நின்னோம்... அவன சும்மா கூட சிரிக்க கூட விடல... இப்ப குடும்ப இவங்க மட்டும் பிரியாணி கட்டுவாங்களா.. அதான் ஏதோ என்னால முடிஞ்சது.. அந்த புள்ளயாவது ரோஷமா இருக்கட்டுமே .... கொஞ்சள் ஞாபக படுத்தி வைக்கறது தான் ... எல்லாம் ஒரு social servisuuuuu தானுங்க...😗😗😗😗😗😗😗😏😏😏😏😏😏😝😝😝😝😝😝😝😍😍😍😍😍
 

PriyaC

Active member
Super enjoying while reading the conversation between Abayen, Aatvi and Saatvi. Abeyan epo Milira com panna pora. Abeyan Akka and Milir sandipu epadi irukum. Eagarly waiting
 

PriyaPraveen

Bronze Winner
Abay kenjinathu pakka sangadama irukku..intha MIlirku Abay konja neram santhosama iruntha porukkathea mookku verthuttu ethum karanam veachu sandai podra mudilappaa ivaloda akka pora......
oru valiya canada kilambaranga romab santhosam muthala kilambungannu ninaikka veachutanga...
Meen kathai athuku magan pathil kelvi kadaisiya sonna pathil semmma Abay sirippu am happy.....
Milir Abay kitta pesara mari Abay akka kitta pesuvala avanga unarvukku respect pannuvala....ivala veeda adhiga alavukayam patta manusi avanga purinjippala....
 
Top