All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Shalini M

Bronze Winner
Sis ud super 😘😘😘😘
Abayan kids Kitta pesarathu avangala care pandrathu and avanga questions Ku answer pandrathu ellam semma sis...
Athum especially kids oda questions awesome 😍😍sis........😂😂😂
Next Canada ud vanthurumla sis...😁😁
 

தாமரை

தாமரை
எத்தனையோ பேரை அசால்ட்டா சமாளிச்ச அபயனையே தலையால தண்ணி குடிக்க வச்சிருப்பாங்க போலயே அவன் பிள்ளைங்க😜😜😜😜

மிளிர் வந்தாலோ சுதாரிச்சுட்டான்☺☺
அவ முதுகை தடவி கொடுத்தத பாத்து
அய்.. இன்னைக்கு அந்த சம்பவம் நடந்துரும்போலயே ன்னு பாத்தாஆஆஆ😳😳
வட போச்சே😢

அப்பவும் லொள்லு குறையுதா பாரு பயபுள்ளைக்கு😁😁
மிளிர் பக்கத்துல வச்சுக்கிட்டு நீதிக்கதை சொல்லுறான்😂😂😂😂

இப்பத்தேன் மாத்தி மாத்தி ஜொள்ளுனிங்க அதுக்குள்ள சண்டையா😥😥😥

தாமரைமா கனவுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்ல போலயே😰😰😰

அபயனே திருந்தி ஹீரோ ஆகிட்டான் ஆனா இன்னும் நீங்க வில்லி வேலை பாக்கறீங்களே நயனிமா😭😭😭😭

கனடா போயாச்சு ஏதாச்சு சம்பவம் நடக்குமா🙈🙈🙈🙈
🏃🏃🏃🏃🏃🏃🏃
புனிதா மா.. ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்.. எல்லோரும்
தலையால.. ம் ம்.. தலைல இருக்குற வாயால தானே தண்ணி
குடிக்கிறோம். அதை ஏன் கஷ்டமான காரியமா சொல்றாங்க..
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

தலைகீழா நடக்க வைக்குறதுன்னு சொல்லிட்டு இருந்தது .. எந்த கால கட்டத்தில் இப்படி மாறுச்சு புரியலை😅😅😅😅😅😅



ஹா ஹா நான் கண்ட கனவு பலிக்கும்.. கதைல முடிலைனா.. கடைசில .. ஐந்து வருடங்களுக்கு பின் னாலும் கேட்டு வாங்கிற மாட்டோம்.. அதுவரை நயனிமாவ யார் விட்டா😘😘😘😘😘😘😘😘
 

kurinji

Active member
மிரு தேவதையே🧖 மறுபடி மலைஏறாதே .அபி ராசா. குழந்தை குட்டிகளுடன் சந்தோசமா இருக்கணுமா கொஞ்ச நாள் சரி சரி என்று எல்லாத்துக்கும் தலையாட்டகத்துக்கோ:smiley25:
 

தாமரை

தாமரை
மிரு தேவதையே🧖 மறுபடி மலைஏறாதே .அபி ராசா. குழந்தை குட்டிகளுடன் சந்தோசமா இருக்கணுமா கொஞ்ச நாள் சரி சரி என்று எல்லாத்துக்கும் தலையாட்டகத்துக்கோ:smiley25:
எப்ப்ப்ப்ப்டி இருந்த அபயன் எப்படியாகிட்டான்😅😅😅😍😍😍😍😍😍😍

ஹா ஹா... செம மா..
 

Samvaithi007

Bronze Winner
டேய் கன்னுகுட்டீஸ் காளைய இந்த மெரளு மெரள விடரீங்களே நல்லா இருக்கா.... நீங்க மீன் சாப்படறதுக்கு என்னமா வி்யாக்கனம் வைக்கரீங்க...நல்லா வருவீக...😘😘😘😘😘😘


நயனிமா ஒரு வழியா அபயன கண்ணுல நீர் வர அளவுக்கு... பொரை ஏற அளவுக்கு சிரிக்க வைச்சீட்டிங்க... இப்பவாவது மனசு வந்ததே....

அவன் சிரிச்சதப் பார்த்ததும் நானும் அப்படியே பார்த்துக்கிட்டே நின்னுட்டேன்...

இப்ப தான் புரியுது அவன் தனியா இருக்கும் பொழுது ஏன் சிரிக்க விடலனு... இப்ப குடும்பமா சில்வண்டுகளோடு கொண்டாந்து எங்க முன்னாடி நிறுத்தி சில்லறை சிதற விடற அவன பார்க்க விடாம மிளிர்ர பக்கத்தில நிக்க வச்சி எங்க கண்கள கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்த நயனிமாமி மாமியார் வேலை பார்த்த உங்களை ....😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹

மிளிர்மா ...நீ அபயன் மேல கோபமா இருக்க ... அவன பார்க்காத புள்ள ... சிரிச்சு சிரிச்சே அவன் உன்ன மயக்க பார்க்கறான்... நீ கோபமா இருக்க அப்படியே மெய்ன்டன் பண்ணு.... அட நா இங்ஙன என்ன சொல்லற ... நீ அங்ஙன என்ன பண்ணற ...அடியேய். அந்த கைய முதல்ல எடு... தட்டி கொடுக்கறளாம் தட்டி ...இந்த அம்மா கோபமா இருக்காளாம்... நீ விட்ட ஜொள்ளுள உம்பையன் வழுக்கி விழுந்து தான் மாவையே கீழ கொட்டனது.... இது காணாதுனு தட்டி வேற
கொடுக்கற... அப்பப்பா இந்தம்மா கோபமா இருக்காங்கனு ஞாபக படுத்த சம்பளம் போட்டு வேலைக்கு ஆள் வைக்னும் போல இருக்கே...
(ஐய்யோ இந்த பொண்ணை உசுப்பேத்தி கோபம் குறையாம பார்த்துகறதுகுள்ள நான் ஒரு வழி ஆய்டுவேன் போல இருக்கே...😵😵😵😵😵😵
பூகம்பமே வருதுனாலும் பொழப்ப விட முடியுமா 😜😜😜😜😜😂😂😂😂😂😋)

அபயா ரொம்ப பயந்தவன்... Sight அடிக்கற வேலைய நல்லா பார்த்துட வேண்டியது ... அப்பறம் நல்ல புள்ள மாதிரி ஒரு மைண்ட் வாய்ஸ்.... டேய் டேய் நாங்கெல்லாம் அப்பவே அப்படி ... முகத்த பார்த்தே கண்டுபிடிச்சிடுவோம் இது முயல்குட்டிய கவுக்குமா கவுக்காதானு...ஆனா அந்த முயல்குட்டி ஏற்கனவே கவுந்துதான் கிடக்குது.. என்ன ஒன்னு அது காது மட்டும் மண்ணுல படலனு சொல்லிக்கிட்டு பந்தா காட்டுது....

ஆனா நீயும் ஆமாம் போட்டு ஜல்றா போடறத தான்டா என்னால தாங்க முடியல....😏😙😉😉😙😏😉😙😏😙😍😍😍😍😗😘😘😘

அழகாய் சிரிக்கும் இந்த ரோஜாக்களின் தோட்டத்தில் தானும் கலந்திடவே தவித்தவன்
தன் அன்பால் ...ஆழியை விட ஆழமான காதலால்...தன்னிடம் மிஞ்சியவளை கெஞ்சியும்... கெஞ்சியவளை மிஞ்சியும்....இந்த நந்தவனத்தை அமைக்க தான் எத்தனை எத்தனை பாடு...
அத்தனையும் சாதித்தான் அகம் கொண்ட நேசத்தை மட்டுமே அகல் விளக்காய் கொண்டு...
இந்த அகல் விளக்கின் சுடர் மேலும் மேலும் ஒளி வீசி பிரகாசத்தை அந்த சூரியனை விஞ்சும் ஒளி பெற வாழ்த்துதுகள்.... 🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞
 
Top