All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
வாவ் தாமரை... அழகோ அழகு. என்ன சொல்ல... செம. நீங்க எழுதினது இலக்கிய கவி போல இருக்கே... நீங்க எழுதியதா... இல்ல... இலக்கிய பாடலா.. no word to say. :love::love::love::love:
🙈🙈😅 நயனி மா. நிஜம்மா.. ஒரு நிமிடத்தில.. மனசுல தோன்றினது எழுதுனேன். நைட் டின்னர் க்கு தேவையானது எடுத்து வச்சுட்டே...


ஹி ஹி.. திருக்குறளின் வரியை base ஆ வச்சதால அப்படி தோனிடுச்சோ..

நன்றி😘😘😘😘
 

தாமரை

தாமரை
Wow ! Kavithai super. Ungaloda kavithai thogupu irundhaal sollunga avasiyam padikkanum
அனு மா😁😁😁😁 கவிதை யா... நான் சாதாரணமா எழுதுவேன்..
கவிதைனா என்ன னு தெரியாது.. எதுகை..மோனை.. சந்த லயம் னு.. இலக்கணமும் தெரியாது..

கதைகளில்.. சில விஷயங்கள் மனதை பாதிக்கும்.. ரியல் லைஃபோட ஒப்புமை படுத்தக்கூடிய சிலது படிக்கும் போது..அபூர்வமா இப்படி நிகழும் .

அன்பான விசாரிப்பிற்கும்.. ரசிப்பிற்கும் நன்றி..மா..
😍🙏😍🙏😍🙏😍
 

sivanayani

விஜயமலர்
🙈🙈😅 நயனி மா. நிஜம்மா.. ஒரு நிமிடத்தில.. மனசுல தோன்றினது எழுதுனேன். நைட் டின்னர் க்கு தேவையானது எடுத்து வச்சுட்டே...


ஹி ஹி.. திருக்குறளின் வரியை base ஆ வச்சதால அப்படி தோனிடுச்சோ..

நன்றி😘😘😘😘
wow really.. imbittu theramaippaa unka kitta... kavithaila kavanam seluthunka thamarai.. nichchayamaa unka kavithai vaanalavu sirappu perum. :love::love::love::love:
 
அபயன் விசிறிகளுக்கு வணக்கமுங்கோ.
மிரு ரூமை விட்டு ஏன் வந்தாள் என்று ரொம்பத்தான் அவளை திட்டுறீங்கள். மிருவுக்கு இந்த நிலையை உருவாக்கியது யார். சொத்துக்களை மிரு பேரில் வாங்கியது தான் காரணம். அவள் சொத்தை அவனிடம் கேட்டாளா. அவள் மேல் உள்ள காதலால் தான் வாங்கினான் என்றால் , அவள் உணர்வுகளை குழி தோண்டி புதைத்து விட்டு சொத்தும் அதனால் வரும் வருமானம் கொடுத்தால் அவள் இழந்த நிம்மதி திரும்ப வருமா.ஒருபோதும் இல்லை. இதே வேதனையை தனது சகோதரி அனுபவிக்கும் போது கண்ணால் கண்டவன் அதற்கு குறைவில்லாத வேதனையை கொண்டவளுக்கு கொடுத்தால் எப்படி தகும். ரூமுக்குள் இருந்தவள் துப்பாக்கி சத்தம் கேட்டதும் வெளியே வந்ததற்கு காரணம் அவளது தாய்மை உணர்வே காரணம். பெண்களுக்கு இயற்கையாகவே தாய்மை குணம் அதிகம். அதிலும் தன்னவனுக்கு ஒரு ஆபத்து என்னும் பொழுது தன்னவன் தனக்கு செய்த துரோகத்தை மறந்து, பத்து மாதம் தவமிருந்து பெற்ற குழந்தைகளை பாதுகாப்பாக ஒழித்து வைத்து விட்டு அவனுக்கு என்னவாகிவிட்டது என்ற பதறிப்போய் வந்த அவளது காதலைப் பெற அபயன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.😎😎😎😎
நீ எனக்கு கொடுத்ததென்னமோ துரோகம்.
ஆனாலும் நான் உனக்குதருவது என்னருகில் அமைதி.
இங்கு பழிதீர்தவனுக்கும் நிம்மதி இல்லை.
பழிவாங்கப்பட்டவளுக்கும் நிம்மதி இல்லை.
இது யார் செய்த சதி.
நயனிமா செய்த சதி,😃😃😃😃😃😃😃😃😍😜😜😜
 

Meenalochini

Well-known member
புரிஞ்சதாலே தானே.. பக்கத்தில் போகக்கூடாதுன்னு .. பறந்து போக ட்ரை பண்ணுது..

அன்பு நீரைப் போன்று
இண்டு இடுக்கில் நுழையும்...
அடைக்கும் தாழில்லை..

கொள்ளப் பாத்திரமில்லை எனில்
கொண்ட பாத்திரத்தில் குறை எனில்..

குறைந்தே வீணாய்ப் போகும்..
பயமிருக்கும் தானே...
தாமரை மாம்+மி !
எங்கள் அபயன் பாத்திரத்தில் அவள் தந்தை தந்த கறையினாலே,
குறை வந்தது.
பாத்திரமும் கொதிக்கிறது.
ஆத்திரத்தில் நீரும்,
கொதிக்கிறது.
காதல் ஆவியாகாமல்,
நீரும் பாத்திரத்தின்
குறை கண்டு,
வழியாமல் இருக்கவே,
சட்டென எம் பாத்திரம் குளிர்ந்து,
நீரையும் பனிக்கட்டி ஆக்க விழைந்தது.
எனவே !
அபயன் இருக்க பயம் வேண்டாம்.....
ஊனமறு நல்லழகே !
 
Last edited:

sivanayani

விஜயமலர்
தாமரை மாம்+மி !
எங்கள் அபயன் பாத்திரத்தில் அவள் தந்தை தந்த கறையினாலே,
குறை வந்தது.
பாத்திரமும் கொதிக்கிறது.
ஆத்திரத்தில் நீரும்,
கொதிக்கிறது.
காதல் ஆவியாகாமல்,
நீரும் பாத்திரத்தின்
குறை கண்டு,
வழியாமல் இருக்கவே,
சட்டென எம் பாத்திரம் குளிர்ந்து,
நீரையும் பனிக்கட்டி ஆக்க விழைந்தது.
எனவே !
அபயன் இருக்க பயம் வேண்டாம்.....
ஊனமறு நல்லழகே !
haa haa haa sema sema sema... no wrods to say pa.. super super.

ஆத்திரத்தில் நீரும்,
கொதிக்கிறது.
காதல் ஆவியாகாமல்,
நீரும் பாத்திரத்தின்
குறை கண்டு,
வழியாமல் இருக்கவே,
சட்டென எம் பாத்திரம் குளிர்ந்து,
நீரையும் பனிக்கட்டி ஆக்க விழைந்தது. arumayo arumai. :love::love::love::love:
 
Top