All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
ஹய்யோ இங்கன என்ன நடக்குது... நீங்க ரெண்டும் பேரும் சண்ட போட்டுகிட்டாலும் இங்ஙன சண்ட நடக்குது..காதல காட்டினாலும் சண்டை நடக்குது ..நயனிமா முதல்ல இந்த பஞ்சாயத்த தீர்த்து விடுங்க....

காதலால் கட்டுண்டவன் கயவர்கள் பார்வையிலிருந்து தனது உயிரானவர்களை காப்பாற்ற சிங்கமாய் சீறி நின்றான்..

சிறுநரிகளின் குள்ளநரி வேலையால் பாய்ந்து வந்த குண்டு நம் பிரியமானவர்களை பதம் பார்த்திடுமோ என்று அஞ்சி அவர்களை காத்திட கயவர்களின் பிடியிலே சிக்குண்டான்....

சீறி பாய்ந்த குண்டு பெண்ணவளின் முன்னே என்னைப்பார் என்று அவளுக்கு பக்கத்தில் நின்றது...

இளித்து கொண்ட நின்றதை பார்த்த அதனை பார்த்தும் அவள் இதயம் நின்று துடித்தது...

விளைந்ததை அறிய விழைந்தது உள்ளம்...

பிஞ்சுகளை பஞ்சு மெத்தைகளின் பின்னே ஒளித்து விட்டு ஓராயிரம் குழப்பம் மனதில் துளிர அவனை காணவே விழைந்தாள் அத்தனையும் ஒதுக்கிவிட்டு....

கண்ட காட்சி மனம் கனக்க விழிகளிரண்டும் மருண்டு விழிக்க எடுத்த வைத்தால் தனது அடியை தனது உயிரானவனை நோக்கி...

தன் ஆவியை துடிக்க வைத்தவன் என்பதை மறந்து அவன் நிலை கண்டு தன் ஆவி துடிக்க..

இத்தனை நேரம் அஞ்சாதவன் அஞ்சினான்..

அஞ்சனை அவளிடம் எத்தனை தூரம் எடுத்து கூறியும் இக்கட்டில் சிக்கிவிட்டாளே உள்ளத்தில் வெதும்பினான்...

அறிய உண்மை அறியும் வேலையும் வந்தது..

அந்த பேதையின் உள்ளம் அதனை எப்படி உணர்கிறது .....

என்று அறிய ஆவல் பிறக்கிறது...

அபயன் காதலோ ஒளிர்கிறது ...

மிளிரின் காதலோ மிளிர்கிறது..

கயவர்களின் காலமோ இருளுகிறது...

அதனை உங்களது எழுத்தில் காணவே மனமோ விழைகிறது....
😍😍😍😍💞💞💞💕💕
 

sivanayani

விஜயமலர்
அம்பூட்டு லவ்வூ... அந்தப் பொண்ணுக்கு.....😍😍😍😍😍

அவன் ஹாஸ்பிடல் ல இருந்தப்போ.. தன் குழந்தைகள் நினைவின்றி அவன் உயிரை காத்துட்டு நின்னாளே.. அப்போத்தில இருந்தே அவ அப்படித்தான்☺☺☺☺☺☺

இதனாலே தான் அவ மனசுல சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்துட்டா...
haa haa haa sema... yes avaludayathum kathalthaan... ennathaan avan meethu kovam irunthaalum ul kaathal avan pakkamaaka saaikkum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹய்யோ இங்கன என்ன நடக்குது... நீங்க ரெண்டும் பேரும் சண்ட போட்டுகிட்டாலும் இங்ஙன சண்ட நடக்குது..காதல காட்டினாலும் சண்டை நடக்குது ..நயனிமா முதல்ல இந்த பஞ்சாயத்த தீர்த்து விடுங்க....

காதலால் கட்டுண்டவன் கயவர்கள் பார்வையிலிருந்து தனது உயிரானவர்களை காப்பாற்ற சிங்கமாய் சீறி நின்றான்..

சிறுநரிகளின் குள்ளநரி வேலையால் பாய்ந்து வந்த குண்டு நம் பிரியமானவர்களை பதம் பார்த்திடுமோ என்று அஞ்சி அவர்களை காத்திட கயவர்களின் பிடியிலே சிக்குண்டான்....

சீறி பாய்ந்த குண்டு பெண்ணவளின் முன்னே என்னைப்பார் என்று அவளுக்கு பக்கத்தில் நின்றது...

இளித்து கொண்ட நின்றதை பார்த்த அதனை பார்த்தும் அவள் இதயம் நின்று துடித்தது...

விளைந்ததை அறிய விழைந்தது உள்ளம்...

பிஞ்சுகளை பஞ்சு மெத்தைகளின் பின்னே ஒளித்து விட்டு ஓராயிரம் குழப்பம் மனதில் துளிர அவனை காணவே விழைந்தாள் அத்தனையும் ஒதுக்கிவிட்டு....

கண்ட காட்சி மனம் கணக்க விழிகளிரண்டும் மருண்டு விழிக்க எடுத்த வைத்தால் தனது அடியை தனது உயிரனவனை நோக்கி...

தன் ஆவியை துடிக்க வைத்தவன் என்பதை மறந்து அவன் நிலை கணடு தன் ஆவி துடிக்க..

இத்தனை நேரம் அஞ்சாதவன் அஞ்சினான்..

அஞ்சனை அவளிடம் எத்தனை தூரம் எடுத்து கூறியும் இக்கட்டில் சிக்கிவிட்டாளே உள்ளத்தில் வெதும்பினான்...

அறிய உண்மை அறியும் வேலையும் வந்தது..

அந்த பேதையின் அதனை எப்படி உணர்கிறது .....

என்று அறிய ஆவல் பிறக்கிறது...

அபயன் காதலோ ஒளிர்கிறது ...

மிளிரின் காதலோ மிளிர்கிறது..

காயவர்களின் காலமோ இருளுகிறது...

அதனை உங்களது எழுத்தில் காணவே மனமோ விழைகிறது....
😍😍😍😍💞💞💞💕💕
கவிக்கு பிறந்தவளே வாசுகி
உன் கவிகண்டு உள்ளம் நனைந்தேன் பெண்ணே
என்ன விந்தை.. உன் கவியால் என் கதை அல்லவா
அழகை மிளிர்ந்து போகிறது.
ஒவ்வொரு முறையும் ஏமாற்றாது உன் கவியால் என்னை சுருட்டிக் கொள்பவளே... உன் பாசம் கண்டு மெசிலிர்த்து போனேன்....
எத்துணை முறை நன்றி சொல்லினும்
அது சொன்னதுபோல் இல்லையே..
என்செய்வேன். :love::love::love::love:
 

தாமரை

தாமரை
haa haa haa sema... yes avaludayathum kathalthaan... ennathaan avan meethu kovam irunthaalum ul kaathal avan pakkamaaka saaikkum. :love::love::love::love:
அவ கோவப்படலைன்னா தான் ஆச்சரியம்.. புழு பூச்சியா ஆகிடுவா..

அவ்ளோ கோபத்திலும்..லவ் பண்ணுதே..

ஆளாளுக்கு .. அவ வெளியே வந்ததுக்கு திட்டுறாங்க.. நான் கோவமா இருக்கேன் நயனி மா😋😋😋😋😋😋
 

sivanayani

விஜயமலர்
அவ கோவப்படலைன்னா தான் ஆச்சரியம்.. புழு பூச்சியா ஆகிடுவா..

அவ்ளோ கோபத்திலும்..லவ் பண்ணுதே..

ஆளாளுக்கு .. அவ வெளியே வந்ததுக்கு திட்டுறாங்க.. நான் கோவமா இருக்கேன் நயனி மா😋😋😋😋😋😋
yaraachum thamaraikku cool aa sodaa kudunkappaa... soodu thaniyattum.. ha haa haa avan mela thanakku innum kaathal irukkunnu purinchukkaamale pannuthu... :love::love::love::love:
 

தாமரை

தாமரை
yaraachum thamaraikku cool aa sodaa kudunkappaa... soodu thaniyattum.. ha haa haa avan mela thanakku innum kaathal irukkunnu purinchukkaamale pannuthu... :love::love::love::love:
புரிஞ்சதாலே தானே.. பக்கத்தில் போகக்கூடாதுன்னு .. பறந்து போக ட்ரை பண்ணுது..

அன்பு நீரைப் போன்று
இண்டு இடுக்கில் நுழையும்...
அடைக்கும் தாழில்லை..

கொள்ளப் பாத்திரமில்லை எனில்
கொண்ட பாத்திரத்தில் குறை எனில்..

குறைந்தே வீணாய்ப் போகும்..
பயமிருக்கும் தானே...
 
Top