All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாரு மா இது நியாயமா அங்க ஒருத்தி எபிகாக காத்திருக்கேன் நீங்க சத்தம் இல்லாம இங்க எபி போட்டிருக்கீங்க..
அகிலாமா என்னை மன்னிச்சு 🙏🙏🙏 கண் பிரச்சினையில் மூளையும் கொஞ்சம் தடம் மாறிடுச்சு போல... அங்கன போட்டுறேன்... இதோ🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோகுல் உடம்புக்குள்ள மேகா.. 🤩 கோகுலு நீ இம்புட்டு நல்லவனா இருக்கியே.. 😇😇
இத்தனை நாள் முகிலனுக்கு கேட்காமல் திட்டிட்டு இருந்தா இப்போ அவன்கிட்டயே பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குறா.. என்ன இருந்தாலும் அடி பட போறது யாரோ பெத்த அப்பாவி தானே... 🤪🤪😝 பாட்டு வேற.. 🤭
இந்த ஆதி என்ன தான் திட்டம் போடுறாருன்னு தெரியலயே.. 🤔🤔🤔
கோகுலை செண்டிமெண்டா போட்டு தாக்கிட்டாங்க பா... பயபுள்ள அனியாயத்துக்கு நல்லவனா போய்ட்டான்... அதுதான் உண்மை இந்த மேகா அவன் உடம்புல பூந்துக்கிட்டு ஆட்டமா ஆடுறா...
ரெண்டு யூடி போட்டிருக்கேன்... படிச்சிட்டு சொல்லுங்க sis:love::love:
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ
😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி சகோ :love::love::love: அடுத்து ரெண்டு யூடி போட்டிருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்க சகோ:):)
 

Thani

Well-known member
முதல்ல முகிலனிடம் இருந்து வருவோம் ....😀இவனை நிஐமா புரிந்து கொள்ள முடியல ...இவன் மனதுக்குள் நிறைய ரகசியம் புதைந்துள்ளது அதுவெடிக்கும் நாள் விரைவில் ....மலர் மேல அம்புட்டு லவ்ஸ் ஆனால் வெளிப்படுத்த விரும்பல ...பாசத்துக்காக ஏங்கும் முள்ளுமுகி.
மூங்கிலிலே பாட்டிசைக்கும்.......இந்த பாடல் இவனுக்கு சரியான பொருத்தம் 😀
பாடு நிலா சாரை உங்களுக்கு புடிக்குமா... நமக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் .....ஐ மிஸ் பாலு சார் 😥
Tராஜேந்திரன் சார் மியூசிக் (தேடி புடிச்சோம் ல.....)
ரூபன் செம போலீஸ் ....மூளைக்காரன் இவன் ...அவனின் இதயத்தை களவாடி விட்டாள் மேகா..... ஆனால் பயபுள்ள இன்னும் அதை உணர்ந்து கொள்ளவில்லை .....எப்போ தான் புரிந்து கொள்வானோ....😀
இந்த ஜெய் மேகாவின் இருப்பிடத்துக்கே வந்து விட்டானே....என்ன பண்ணப்போறானோ....??😡
ஆமாம் மேகாவின் ஆத்மாவை கல்லுக்குள்ள அடைத்தது யார் ..??
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்ல முகிலனிடம் இருந்து வருவோம் ....😀இவனை நிஐமா புரிந்து கொள்ள முடியல ...இவன் மனதுக்குள் நிறைய ரகசியம் புதைந்துள்ளது அதுவெடிக்கும் நாள் விரைவில் ....மலர் மேல அம்புட்டு லவ்ஸ் ஆனால் வெளிப்படுத்த விரும்பல ...பாசத்துக்காக ஏங்கும் முள்ளுமுகி.
மூங்கிலிலே பாட்டிசைக்கும்.......இந்த பாடல் இவனுக்கு சரியான பொருத்தம் 😀
பாடு நிலா சாரை உங்களுக்கு புடிக்குமா... நமக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் .....ஐ மிஸ் பாலு சார் 😥
Tராஜேந்திரன் சார் மியூசிக் (தேடி புடிச்சோம் ல.....)
ரூபன் செம போலீஸ் ....மூளைக்காரன் இவன் ...அவனின் இதயத்தை களவாடி விட்டாள் மேகா..... ஆனால் பயபுள்ள இன்னும் அதை உணர்ந்து கொள்ளவில்லை .....எப்போ தான் புரிந்து கொள்வானோ....😀
இந்த ஜெய் மேகாவின் இருப்பிடத்துக்கே வந்து விட்டானே....என்ன பண்ணப்போறானோ....??😡
ஆமாம் மேகாவின் ஆத்மாவை கல்லுக்குள்ள அடைத்தது யார் ..??
முகிலன் ரகசியங்களின் பெட்டகம்... மலர் மேல லவ்ஸ்தான் ஆனா... ஆசை ஒரு பக்கம்... அவன் நிலை ஒரு பக்கம்... மத்தவங்களை ஆட்டிவச்சவன்... அவனை ஒரு சின்ன பொண்ணு ஆட்டிவக்கிறத தாங்குவானா பார்ப்போம்..
பாடும் நிலாவை பிடிக்காதவங்க்க இருக்காங்களா.... die haard fan.. அவர் மறைந்த போது எத்தனை நாட்கல் அதிலிருந்து வெளி வர முடியாமல் தவிச்சி போனேன் தெரியுமாடா... ஹ்ம்ம்... இந்த ரேடியோக்காரனுக வேற அவர் பாட்டு பேட்டினு போட்டு துக்கத்துல காசு பார்த்தத... :cry::cry:அவரோட பாடல் வழி இன்னும் நம்மோட வாழ்ந்திட்டு இருக்கார். சூப்பர் கண்டுபிடிச்சிட்டீங்களே
இந்த விஷயத்தில் ரூபன் மக்கு பிலாஸ்த்திரி...:ROFLMAO::ROFLMAO:
இந்த ஜெய்தான் கல்லுல அடைச்சி வச்சிருவான்... கடஹியோட ஆரம்பத்தில சொல்லியிருப்பேன்... இப்போ கனெக்ட் பண்ணி கதை வரும்... டாங்க்ஸ்பா❤❤❤
 

Indhumathy

Well-known member
As usual very interesting... ❤️❤️❤️❤️
முகிலன் always மர்மமாவே இருக்கான்... என்ன நினைக்குறான் என்ன செய்யுறான்னே guess பண்ண முடியல.... ஆனா பாசத்துக்கு ஏங்குறான்.. யாரோ பாசம் காட்டி ஏமாத்தி இருப்பாங்கன்னு தோணுது.. மலர் மேல லவ்ஸ் வந்துடுச்சு... மலரும் புரிஞ்சுக்கிட்டா... 🤩
ரூபன் செம்ம birilliant... முகிக்கே tough குடுக்குறான்.. 🥰 மேகாவோட கதையை கேட்கும் போது கஷ்டமா இருக்கு.. ஜெய் அவளை கல்லுக்குள்ள அடைச்சு வச்சுருந்தானா.. எப்படி வெளிய வந்தா... 🤔
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
As usual very interesting... ❤❤❤❤
முகிலன் always மர்மமாவே இருக்கான்... என்ன நினைக்குறான் என்ன செய்யுறான்னே guess பண்ண முடியல.... ஆனா பாசத்துக்கு ஏங்குறான்.. யாரோ பாசம் காட்டி ஏமாத்தி இருப்பாங்கன்னு தோணுது.. மலர் மேல லவ்ஸ் வந்துடுச்சு... மலரும் புரிஞ்சுக்கிட்டா... 🤩
ரூபன் செம்ம birilliant... முகிக்கே tough குடுக்குறான்.. 🥰 மேகாவோட கதையை கேட்கும் போது கஷ்டமா இருக்கு.. ஜெய் அவளை கல்லுக்குள்ள அடைச்சு வச்சுருந்தானா.. எப்படி வெளிய வந்தா... 🤔
அதனாலதான் முகிலனை பத்தி ரூபனே ஒரு குட்டி கவிதை மனசுல எழுதிக்கிட்டான்... முரண்.. அவன் ரகசியத்தை சொல்லும் நாள் சீக்கிரம் வந்திரும்... ரெண்டு பேருக்கும் லவ்ஸ் வந்திருச்சி... பகிர்ந்துப்பாங்களா :unsure::unsure::unsure:
இனிமேலும் ரூபன் அசத்துவான்.. ஆமா மேகா பாவம்தான்... ஆமா மேகாவை கல்லுலதான் அடைச்சி வச்சிருப்பான் ஜெய். கதை ஆரம்பத்துல சொல்லியிருப்பேன்... அரம்பத்துல உள்ளது எல்லாம் இப்பொழுது கெனெக்ட் ஆகும்... இன்னும் வரும்.. :love::love::love:❤❤
 
Top