All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Deebha

Well-known member
Wow sis, முதல் சீனில் சங்கவியை பார்த்து சிரித்தவர்களை கடைசி சீனில் சங்கவியின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்ட செய்து ஆதிப் சாதித்துவிட்டான். இனி வரபோகும் பிரச்சனைகளையும் அதனை எப்படி எதிர் கொள்வது என சொல்வதும் சூப்பர். ஆதிப் இவ்வளவு முன் எச்சரிக்கையுடன் இருந்தும் எல்லோரின் முன்பும் பேசும் பொருளாக மாற போகிறார்களா ?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis, முதல் சீனில் சங்கவியை பார்த்து சிரித்தவர்களை கடைசி சீனில் சங்கவியின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்ட செய்து ஆதிப் சாதித்துவிட்டான். இனி வரபோகும் பிரச்சனைகளையும் அதனை எப்படி எதிர் கொள்வது என சொல்வதும் சூப்பர். ஆதிப் இவ்வளவு முன் எச்சரிக்கையுடன் இருந்தும் எல்லோரின் முன்பும் பேசும் பொருளாக மாற போகிறார்களா ?
நன்றி...

அவன் நினைத்ததை சாதிப்பவன்,

ஆமாம் ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்றுப் பாருங்கள்..
 

Deebha

Well-known member
அவள் அவனாகி போனது போல் அவன் அவளுள் மூழ்கினான் என்றதில் கலக்கிட்டீங்க sis..கவி நீங்க எல்லாருக்கும் முன் அமைதியாக இருக்க மாட்டிங்க போல என ஆதிப்பிடம் கேட்டதற்கு அவன் தன் உணர்வுகளை சொல்லிய விதம் அருமை. ஆதிப் camera man சந்தேக பார்வையில் வீழ்த்துவிட்டானா? ஆதிப் எதிரிகளை எதிர்கொண்டு , மீடியாவை சமாளித்து , குடும்பத்திற்கு புரிய வைத்து எப்போது கவியை கைபிடிப்பான் ???
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
lovely epi raji sis,love sollamalye iruvarum kadhalai purinthukondaargal super,epi ending la twist vachu mudichuting, 😍😍😍😍
நன்றி..

அடுத்த எபி படித்து பாருங்க.. இன்னொரு ட்விஸ்ட் வச்சுருக்கேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் அவனாகி போனது போல் அவன் அவளுள் மூழ்கினான் என்றதில் கலக்கிட்டீங்க sis..கவி நீங்க எல்லாருக்கும் முன் அமைதியாக இருக்க மாட்டிங்க போல என ஆதிப்பிடம் கேட்டதற்கு அவன் தன் உணர்வுகளை சொல்லிய விதம் அருமை. ஆதிப் camera man சந்தேக பார்வையில் வீழ்த்துவிட்டானா? ஆதிப் எதிரிகளை எதிர்கொண்டு , மீடியாவை சமாளித்து , குடும்பத்திற்கு புரிய வைத்து எப்போது கவியை கைபிடிப்பான் ???
மிக்க நன்றி..

அதீப் அற்புதமான மனிதன். அவன் காதலில் மட்டும் சோடை போனவனாக இருப்பான்...

உங்க கேள்விகளுக்கு விடைகள் தான் கதையே..
 

ilakkiyamani

Bronze Winner
nice epi raji sis,adutha twist aa...ok waiting sis,avanga lovers aanathu theriyaama,ivanga plan pantranga...enna aga pogutho...endru ariya aavaludan waiting sis :love::love::love:
 
Top