All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Vaazugi

Well-known member
குழந்தையை காப்பத்த நிரந்தரி stunt super
ஆனா எங்க ஆகமன நிரந்தரி அடிச்ச stunt awesome
ஏ.புள்ள ரஞ்சனி என்னா அடி இடினுல நெனச்சேன் ....… வரவேற்பே பலமா இருக்கே
ரஞ்சனி நிரந்தரி வாழ்க்கை சரியான சனியா இருப்ப போல இருக்கே
ஆகமா இந்த பொண்ண எப்படி கரக்ட் பண்ணறதுனு முழிபிதுங்கி போய் இருக்க.... இதுல உன்ன எப்படி கரக்ட் பண்ணறதுனு ஒருத்தி சுத்தூவா போல இருக்கே
நிரந்தரி ok பண்ண வைச்சி ரஞ்சனிய backup பண்ண வைச்சி .... ஏகப்பட்ட வேலை இருக்கு எப்படி சமாளிக்க போற..ம் பார்ப்போம்
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heroine sar ala samaikka mudiyala ippo villi veraiya pavam aga ne enna panna poriyo nera baby unakku imbuttu kovam varuma samma ma love you keep rocking maa
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே எபியை இரண்டாக பிரித்து இரண்டு எபியாக போட்ட குற்றத்திற்காக உங்களுக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு..... தண்டனையாக..... ஒருவாரம் உங்களுக்கு உப்பில்லாத உப்புவை ஒரு வேளை மட்டும் வழங்க உத்தரவிடுகிறேன். இதில் கமெண்ட் கேட்டு மிரட்டல் வேற...😜😜😜😜😁😁

என்னடா கதைக்கு வில்லன் தான் இல்லையேன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டுட்டேன்..... இதா வந்துட்டாயில்ல...அது சரி நிரந்தரியும்..... ஆகமனையும் சேர்த்து வைக்க ஆள் வேணுமே.... வாடி வா.... நீ தானா அது?
அதெப்படி பார்த்த மாப்பிள்ளையை ஒரே செக்ல தூக்கிப் போட்டுட்டு.... ஆகமனோடு பிக்கப் ஆகப் பார்க்குற..... இப்படி ஒரு தேவதை கிடைக்கலைன்னு தான் அந்த ஜெய்யும் .... வள்ளியம்மையும் ஏங்குனாங்களா.... ! தப்பிச்சது குலசூரியர் குடும்பம்...!🤣🤣🤣🤣😂😂😂😁😁
வை பானுமா வை... வி பெஸ்ட் ப்ரெண்ட்யா.. இப்படியெல்லாம் சொல்லப்படாது... யு நோ... இட்ஸ் பாவம்... உப்மா கேள்விப்பட்டா அது என்ன நெனச்சுக்கும்... நா என்ன பண்ணுவேன் பானுமா கமெண்ட்ஸ் கூட இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்

அப்புறம் நீங்க சொன்னது சரிதான் பானுமா அவங்கள செத்துவைக்க வந்த வில்லையே இந்த நீலிதான்... சரியா சொன்னேனேக. அப்புறம் எப்பவும் போல உங்க கொமெண்ட்ஸ் செம. மிக மிக நன்றி பனுமா ஐ லவ் யு... :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் **மா
தன்னோட ஆளு கோவப்படறத பாத்து சந்தோச படற ஆத்மா நீ ஒருத்தனா தான் இருப்ப ஆகமா....! வள்ளியம்மை சும்மாவே வேப்பிலை அடிக்கும்... இதுல நீங்க வேற சலங்கை கட்டி விட்டு, கைல உடுக்கை (ரஞ்சனி )வேற கொடுத்திட்டீங்க....
வள்ளியம்மை "காளி, சூலி, நீலி "ன்னு ஒரு குத்தாட்டத்தை போட போகுது போங்க ..... இனி நம்ம நிரந்தரி பாடு திண்டாட்டம் தான்..... "அதெப்பிடிம்மா
ரஞ்சனி... !ஆகமன பாத்த அடுத்த செகண்ட்ல கட்டிக்க போறவன தூக்கி அந்தண்டை போட்டுட்டே"... வள்ளியம்மை சொந்தம் தான நீ.... வேற எப்படி இருப்ப.... நல்ல குடும்பம்....
ஹா ஹா செம லட்சுமி.. மிக மிக நன்று.... நீங்க சொன்னது சரிதான்... சலங்கை கட்டி உடுக்கையும் கொடுத்தாச்சு.. இனி பங்குக்கு சிஞ்சாதான்... அப்புறம் ஆகாமல் இருக்கிற நிலைக்கு நிரந்தர என்ன பண்ணினாலும் அவனுக்கு அது அழகாத்தான் தெரியும். அப்புறம் ரஞ்சனா பொருத்த்த்தவரை பணம், பதவி, அதோடு சேது கூடுதலா கம்பீரமா ஒருத்தன் கெடச்சா... விட்டு வைப்பாளா என்ன.:love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heroine sar ala samaikka mudiyala ippo villi veraiya pavam aga ne enna panna poriyo nera baby unakku imbuttu kovam varuma samma ma love you keep rocking maa
Thank you thank you thank you soo much Saranya. saathu mirandaal kaadu kollathu enpaankalla. athuthaan ithu. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையை காப்பத்த நிரந்தரி stunt super
ஆனா எங்க ஆகமன நிரந்தரி அடிச்ச stunt awesome
ஏ.புள்ள ரஞ்சனி என்னா அடி இடினுல நெனச்சேன் ....… வரவேற்பே பலமா இருக்கே
ரஞ்சனி நிரந்தரி வாழ்க்கை சரியான சனியா இருப்ப போல இருக்கே
ஆகமா இந்த பொண்ண எப்படி கரக்ட் பண்ணறதுனு முழிபிதுங்கி போய் இருக்க.... இதுல உன்ன எப்படி கரக்ட் பண்ணறதுனு ஒருத்தி சுத்தூவா போல இருக்கே
நிரந்தரி ok பண்ண வைச்சி ரஞ்சனிய backup பண்ண வைச்சி .... ஏகப்பட்ட வேலை இருக்கு எப்படி சமாளிக்க போற..ம் பார்ப்போம்
haa haa எப்பவும் போல உங்க கருத்து செம வாசுகி. எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ.. ஆமா மத்த கன்னத்திலயும் ஒன்னு குடுத்திருக்கலாம்ல... விட்டுட்டா நிரந்தரி. இப்போ எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்னு வந்துடுத்து... இனி அடுத்தது யாரு ஆடி வாங்கப்போறாங்களோ.. சப்பா... ஆமா ஆகமனின் நெலமைதான் பரிதாபம்.:love::love::love::love:
 
Top