All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sis... Chance less....வலி மிகுந்த கனமான பதிவு.. என்ன சொல்ல தெரியவில்லை.... கடவுள் எல்லாரையும் காக்கட்டும்.....
enna vendiyum ilantha uyirai meetka mudiyaathe... elath thamilarkal patta vali mik mik athikam. eppothuthaan nimmathiyaaka irukka pokkiraarkalo. :cry::cry::cry::cry:
 

Mithuu

Member
கண்ணீர் வரவழைத்த பதிவு. பாவம் எப்படியெல்லாம் அல்லாடினார்களோ? ஏன் இந்த வன்முறை. எதற்கும் தீர்வில்லாமல் குண்டு போட்டு அப்பாவி மக்களை கொல்லும் போர்கள் அடையும் பலன் தான் என்ன? ஆழ்ந்த வருத்தங்கள் உங்கள் அனைவருக்காகவும்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் வரவழைத்த பதிவு. பாவம் எப்படியெல்லாம் அல்லாடினார்களோ? ஏன் இந்த வன்முறை. எதற்கும் தீர்வில்லாமல் குண்டு போட்டு அப்பாவி மக்களை கொல்லும் போர்கள் அடையும் பலன் தான் என்ன? ஆழ்ந்த வருத்தங்கள் உங்கள் அனைவருக்காகவும்
mika mika nandri mithu. ranankal aaridum aanaal vadu eppothum aaraathu. indru ninaithaalum erakkkulai nadunkum. :cry::cry::cry:
 

தாமரை

தாமரை
மனதை மிகவும் பாதித்த அத்தியாயம் மேம்...

எளிமைப்படுத்த பட்ட சோகம்.....இளம் பச்சை சிறியமுள் எனினும் தனக்கான வேலையைச் சரியாக செய்வது போல ...மனதின் உள் நுழைந்து வலிக்கவே வைக்கிறது..

இந்த ஒரு பதிவிலேயே...வாழ்வின் நிரந்தரமின்மை...ஆதிக்கவெறி....ஏற்றத்தாழ்வுகள் எனும் கேலிக்கூத்து...அனைத்தும் அழகாய்...சொல்லிட்டீங்க மேம்..
மனம் கனத்து..ஒருதுளி கண்ணீர் வந்தது நிஜம்...

பதினேழு வயது பெண்...வாழ்வில் திடுமென நிகழும்..தலைகீழ் மாற்றம்...
நீரோட்டத்தில் செல்லும் இலை போல...அடித்துச்செல்லப்படுவது..பரிதாபம்.
....சென்று சேர்ந்த இடமும்...இரு பிரச்சனைகள் போலவே...
வள்ளியம்மை தான் ப்ரச்சனை என்று பார்த்தால்..ஜெயப்பிரகாஷ் ம்....விருப்பமின்றி மணக்கிறாரா...😐😐😐😐😐😐😐அவரும்
இப்போது உயிரோடும் இல்லை...இன்னும் என்னென்ன அந்த சிறுபெண்ணிற்கு...

இம்முன்கதை சர்வாகமன் மனதில் என்னமாதிரியான விளைவை ஏற்படுத்தும்....ஆவலுடன் அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கி....
 

Janavi

Well-known member
enna vendiyum ilantha uyirai meetka mudiyaathe... elath thamilarkal patta vali mik mik athikam. eppothuthaan nimmathiyaaka irukka pokkiraarkalo. :cry::cry::cry::cry:
அன்பு சகோதரி....கவலை வேண்டாம்.... எல்லா பிரச்சினை யும் ஒரு நாள் முடிவுக்கு வரும்... ஆனால் அதற்குள் இழப்புகள் எத்தனையோ.... விரைவில் சரியாக இறைவனை பிரார்த்தனை செய்வோம்.....
 

Puneet

Bronze Winner
சொந்த நாட்டிலேயே அனைத்தும் துறந்து அகதிகளாகுற அவலம் மிக கொடுமையே😔😔

யாரோ சிலரோட ஆதிக்கவெறி பல ஆயிரக்கணக்கான தமிழர்களையும் கொன்று குவிச்சிருக்கு😔😔

எத்தனை எளிமையான வார்த்தைகளில் சொன்னாலும் அந்த ரணங்கள் கிளறிவிடப்பட்ட வலிதான்..

நிரந்தரி வாழ்க்கையோட அவலமும் வலியுள்ளதுதான்..
பேச்சும் வராம அம்மாவோட அரவணைப்பும் இல்லாம ஆதரிக்கவும் யாருமில்லாம இருந்தவ இப்போ மாமான்னு உறவு கிடைச்சும் மகிழும்படி ஏதுமில்லை..

ஜெயபிரகாஷ் தந்தைக்காக விருப்பமில்லாத திருமணத்துக்கு சரி சொல்லிருக்கான்.. அவனும் உயிரோடு இல்லை..
வள்ளிம்மையின் சுடும் வார்த்தைகள் மட்டுமே நிரந்தரி வாழ்க்கைன்னு ஆகியிருக்கு..
சர்வாகமன் அத்தனையும் தெரிஞ்சதும் என்ன முடிவு எடுக்கப்போறான்..

ரொம்பவே கனமான பதிவு சிஸ்😔

அடுத்த அடுத்த பதிவுகளை ஆவலோடு எதிர்பாக்குறோம்😍😍
 

Reshu mahe

Active member
manathai paathitha pathivu........kan kalangiruchu maa
antha makkal enna paavam seithaarkal......
ethuku intha vanmurai......
ithu naala ennatha saathika pooranga.....
intha nilamai eppo maarum....... ???????

romba superaa kondu pooringa.....(y)(y)(y)
 

Vaazugi

Well-known member
Kanneerai mattumae vaarthaikalai samarpikiraen, வளிகளை வார்தையால் வடிக்க இயலவில்லை பேச முடிந்தும் மொளன.சாட்சியாக மாறி விடுவோம் ,என் நிலையும் அதே
😦😦😦😦😦😦😦😳
 
Top