All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Amutham

Member
மிக மிக மிக நன்றி அமுதம். என்னுடைய விளக்கம் இதுதான்.

உயிர் விட்டால் உயிர் பெற முடியுமா? அனுமதியின்றி காற்றுப்பட்டு கற்பு போனதே என்று உயிர் விட்ட மெழுகுதிரிக்கு அவன் மீண்டும் உயிர் கொடுக்கிறான் அல்லவா... அப்போ உயிர் இழந்தால் எப்படி உயிர் கொடுக்க முடியும். ஒரு பெண்ணும் கர்ப்பிழந்தாலும், வாழ்வு போனதே என்று உன் வாழ்க்கையை அழித்து விடாதே. ஒருவன் வாழ்வு கொடுத்தால் அதை ஏற்றுப்பிரகாசமாக மிளிர்ந்து நில் என்பதே அதன் பொருள். அப்போதுதான் அவளுடைய வாழ்வும் மலரும். அங்கே உயிர் என்பது வாழ்வு அல்லது மானம் என்பதை குறிக்கிறது. மானம் என்பது உயிருக்கு நிகரானதுதானே.


கற்பு என்பது ஒழுக்கத்தயும் மீறி அவளுடைய உரிமை. கற்பழித்தல் என்பது ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை காயப்படுத்துதல் அவள் சந்தோஷத்தை அழித்தலுக்கு நிகரானது. கற்பு என்பது அவளுடைய உடமை. அது யாருக்கு கொடுக்கப்படவேனுடம் என்பது அவள் முடிவு செய்ய வேண்டியது. அதை வேண்டா ஒருவன் அனுமதி கேட்காது அழிதத்துச் சென்றால் அது கற்பழித்தல்தான். அவளுடைய உணர்வை, மகிழ்ச்சியை, உரிமையை, அவள் அனுமதி இன்றி அழிக்கப்படுவது. :love::love::love::love:இது என்னுடைய விளக்கம். வாசகர்களுக்கு வேறு மாதிரி புரியும். திருக்குறளுக்கு திருவள்ளுவர் என்ன விளக்கம் நினைத்தாரோ நான் அறியேன். ஆனால் நாங்கள் புது புது விளக்கங்கள் கொடுக்கிறோம் அல்லவா. அதுபோலத்தான். :love::love::love::love:
thank you so much for the clarification :love:(y)
 

Mithuu

Member
ஆம் மனம் மிகவும் சுயநலம் பிடித்தது.. அதை சுட்டியது அருமை. விதவை மறுமணம் நோக்கி கதை நகர்தல் மிக அருமை
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆம் மனம் மிகவும் சுயநலம் பிடித்தது.. அதை சுட்டியது அருமை. விதவை மறுமணம் நோக்கி கதை நகர்தல் மிக அருமை
mika mika nandri mithuu. romba santhoshamaa irukku. :love::love::love::love:
 

Samrithi

Well-known member
Nice ud... Sikiram Sarva manasuku nimmathiya koduthitinga.... But nira mamiyar avala manakka Sarva ketta othupangala? Avanga avala oru adimai polala vachurukanga vitla then avala Pali vangura mathirium eruku avanga Magan erapuku ethum Eva than karanamnu ninaikurangala? Apadi ninacha evaluku nalla life amaiya vita mattangale:unsure:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... Sikiram Sarva manasuku nimmathiya koduthitinga.... But nira mamiyar avala manakka Sarva ketta othupangala? Avanga avala oru adimai polala vachurukanga vitla then avala Pali vangura mathirium eruku avanga Magan erapuku ethum Eva than karanamnu ninaikurangala? Apadi ninacha evaluku nalla life amaiya vita mattangale:unsure:
Thank you so much Samrithi. mmmm... niraya yosikkireenka. nichchayam valliyammai oththukka maattaa. avalai nimmathiyaa irukka viduvaalaannum theriyala. paakkalaam enna nadakkuthunnu. :love::love::love::love::love:
 

Suvitha

Active member
ஹாய் சகோ,

கதையை வாசிக்க ஆரம்பித்த உடனேயே எழுத்தில் ஓர் ஈர்ப்பு...
அதுவும் சர்வாகமனின், நித்ராதேவியோடான கூடலோடும், ஊடலோடும் கதையை ஆரம்பித்து இருந்த விதம், கதையை ஆவலோடு படிக்க ஆரம்பித்தேன். என் ஆவலுக்கு சற்றும் குறைவைக்காமல் ஹார்டியாலஜிஸ்ட் தன் சொந்த மண்ணில் காயம்பட்டோருக்கு மருத்துவம் பார்க்க கிளம்ப பெற்றோரிடம் அனுமதி வாங்கும் போது சமூக அக்கறை உள்ள ஹீரோ என்று மனம் மகிழ்ந்தது.

தன் பெரியப்பா வீட்டுக்கு வந்து ஏற்கனவே திருமணமான நிரந்தரியை கண்டவுடன் மனதை தொலைத்தவனைக் கண்டு, என்னடா இது? தன் மனதை எந்த ஒரு பெண்ணும் கவரவில்லை என்று சொன்ன மகராசன் மணமான பெண்ணிடமா மயங்க வேண்டும் என்று, அவனைப் போலவே எனக்கும் ஆற்றாமை வந்ததென்னவோ உண்மை தான் தோழி.

ஆனால் நிரந்தரியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போதும் ஏதோ அவள் வாழ்க்கை யில் நமக்கு தெரியாத முடிச்சு இருக்கிறது என்றே தோன்றியது. சரி அந்த முடிச்சு ஆசிரியரின் மூலமாகவே அவிழட்டும் என்று காத்திருந்தேன்.

நிரந்தரி கணவனை இழந்த பெண் என்று சொல்லி அந்த முடிச்சை அவிழ்த்து விட்டீர்கள் சகோ.

அருமையாக கொண்டு செல்கிறீர்கள் சகோதரி கதையை. உண்மை தெரிந்த சர்வாகமனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும், என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் சகோ...
வாழ்த்துகள்.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ,

கதையை வாசிக்க ஆரம்பித்த உடனேயே எழுத்தில் ஓர் ஈர்ப்பு...
அதுவும் சர்வாகமனின், நித்ராதேவியோடான கூடலோடும், ஊடலோடும் கதையை ஆரம்பித்து இருந்த விதம், கதையை ஆவலோடு படிக்க ஆரம்பித்தேன். என் ஆவலுக்கு சற்றும் குறைவைக்காமல் ஹார்டியாலஜிஸ்ட் தன் சொந்த மண்ணில் காயம்பட்டோருக்கு மருத்துவம் பார்க்க கிளம்ப பெற்றோரிடம் அனுமதி வாங்கும் போது சமூக அக்கறை உள்ள ஹீரோ என்று மனம் மகிழ்ந்தது.

தன் பெரியப்பா வீட்டுக்கு வந்து ஏற்கனவே திருமணமான நிரந்தரியை கண்டவுடன் மனதை தொலைத்தவனைக் கண்டு, என்னடா இது? தன் மனதை எந்த ஒரு பெண்ணும் கவரவில்லை என்று சொன்ன மகராசன் மணமான பெண்ணிடமா மயங்க வேண்டும் என்று, அவனைப் போலவே எனக்கும் ஆற்றாமை வந்ததென்னவோ உண்மை தான் தோழி.

ஆனால் நிரந்தரியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போதும் ஏதோ அவள் வாழ்க்கை யில் நமக்கு தெரியாத முடிச்சு இருக்கிறது என்றே தோன்றியது. சரி அந்த முடிச்சு ஆசிரியரின் மூலமாகவே அவிழட்டும் என்று காத்திருந்தேன்.

நிரந்தரி கணவனை இழந்த பெண் என்று சொல்லி அந்த முடிச்சை அவிழ்த்து விட்டீர்கள் சகோ.

அருமையாக கொண்டு செல்கிறீர்கள் சகோதரி கதையை. உண்மை தெரிந்த சர்வாகமனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும், என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் சகோ...
வாழ்த்துகள்.
மிக மிக நன்றி சுவிதா. உங்கள் நீண்ட பதிவு மேலும் மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இவ்வளவு ஆர்வமாக படிக்கிறீர்கள் என்று புளங்காகிதம் அடைகிறேன். உங்களை போன்ற வாசகர்கள்தான் நம்மை போன்ற எழுத்தாளருக்கு கிடைத்த மிகப் பெரும் பலம் மற்றும் சக்தி. உங்கள் வாழ்த்தை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் தோழி. :love::love::love::love::love:
 
Top