SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-4
“ஓடுற அவளை விடாதீங்க பிடிங்க ஹோட்டலில் இருந்த சிலர் அந்த பெண்ணை துரத்தி கொண்டு போக .... மோஜோவும் அவர்களோடு பின்னால் ஓடினான்
"வீரா வலிக்கிதுடா....."
"ப்பா...!!..பாப்பா....பயப்புடாத உனக்கு ஒன்னுமாகாது “... என்று அவளை வீர பொழிலன் ஆதரவாய் பிடித்துக் கொள்ள .....அவளுக்கு ஏனோ ரத்தத்தை பார்த்ததும் பழைய ராவணியை போல வலியையும் தாண்டி தலையை சுற்றி கொண்டு வந்தது ஆனால் நடந்ததோ தலைகீழாய்...
சில மணி நேரத்திற்கு பின்
"பாப்பா நான் என்ன சொன்னாலும் கேக்குறது இல்லைன்ற முடிவிலேயே தானிருப்பியா என்ன?".....வேகமான நடையோடு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேரிய ராவணி முன் வழி மறித்து வந்து நின்றான் வீரபொழிலன்....
"நீ சொல்லி நான் நெறைய கேட்டிருக்கனே ஞாபகமில்ல்லையா வீரா"... அவனை குறு குறு என்ற பார்தபடி யோசிப்பது போல அவள் பாவணை செய்ய..
அதில் புரியாது சில நொடி விழித்து நின்றவன் புரிந்ததும் அவள் தலையில் கொட்டி "லூசு..லூசு.. நான் எவ்வளவு சீரியசா பேசுறன் ...கொஞ்சம் கூட பொறுப்பில்லாம"... அவளை முறைத்தவனை கண்டு தானும் பொய்யாய் முறைத்தவள்..
"இந்த மாதிரி வெளிநாடுங்கள்ல பெத்த புள்ளைங்களையே அடிக்க கூடாது...நீங்க என்னடான்னா பொண்டாட்டியை அதுவும் போலிஸ் டேசனுக்கு முன்னாடி கொட்டுரீங்க"... ஐயம் வெரி டிஸ்சப் போய்மெண்ட்”....என்று தலையில் கைவத்த ராவணி
“ஸ்சார் நான் ஒரு கம்பளைண்ட் கொடுக்க வேண்டியிருக்கு எழுதிக்கோங்க தாண்டி போன போலிசை கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு இழுக்க.....
"இஸ் இட் எனி பிராபிலம்" என்று விளித்த அந்த போலிஸ் காரனிடம் அசடு வழிந்த வீரபொழிலன்..." ஸ்சோரி பார்தி டிஸ்டர்ப்பன்ஸ்..இங்க எந்த பிராபிளமும் இல்லை" என்று ராவணியை இழுத்துக் கொண்டு காரில் ஏறியவனோ அவளது தோலை பற்றி கொண்டு....
"ராவணி ...விளையாட்டுக்கொரு அளவிருக்கு".... முழுநீளத்துக்கு அவளது பெயரை அவன் கோபத்தோடு நீட்டி முழக்க...
"ஆஆ.ஆஆஆ" .... என்று வலியில் கத்திவிட்டவளை கண்டு பதறிய அவன் அவளது கை புண்ணை தான் தவறுதலாய் தாங்கிவிட்டோம என்று எண்ணியவனாய்...
"ஸ்சோரி....பாப்பா....ஸ்சோரிடா”...மூச்சுக்கு முன்னூருதடவை மன்னிப்பு கேட்டு அதை வருடி கொடுத்தவனை கள்ளச்சிறிப்போடு பார்த்தவள்...
"இப்போ கூப்பிட்டல்ல பாப்பானு.... என் வீரா இப்டி தான் என்னை கூப்பிடனும்"...என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்..
அவனது கையில் லேசாய் நொடி நேரத்தில் முத்தமிட்டு...
"வீரா நானின்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா...என் ட்ரிம்க்கு முதல் படியாய் இந்த பிராஜக்ட் சக்சஸ் புல்லாகிடிச்சு".... கடைசிவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு வாய் திறந்தாளா இவள் அவளை போல அவனால் இந்த பிராஜக்ட் விசியத்தில் சந்தோசம் கொண்டாட முடியவில்லை
அவளுக்கு தொழில் முக்கியம் என்றால் அவனுக்கு அவளும் அவளது உயிர் தான் முக்கியமாய் தோன்றியது...
இவர்கள் இருவரும் ஏறியதை பார்த்த டாக்சி டிரைவர் காரைகாரைகிளப்பினான்
"உன்னை கொல்ல பாத்தவளை தேடி அரெஸ்ட் பன்ன சொல்லி நான் கொடுத்த கம்பிளைன்ட் ஏன் வாப்பஸ் வாங்கின பாப்பா....அதுவும் அப்படி எதுவும் நடக்கலைனு அங்க இதை பாத்தவங்க உட்பட எல்லாத்துக்கும் ஆதாரம் இருந்தும் அதை எல்லாம் ரிமுவ் பன்னிட்டு கேசே வராம குளோஸ் பன்னிருக்க உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு".....
விடாக் கண்டனாய் வீர பொழிலன் அதே கேள்வியில் நிற்கவும் எட்டிப் பார்த்த சிறு எரிச்சலோடு கைகட்டிக் கொண்டு அவனை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்வள்.
"இட் ஜஸ்ட்ட கேம் என்னோட ஐடியாவை திருட சில கம்பணி யோசிச்சு தோத்து போச்சு.... அதை முறை அடிச்ச எனக்கு மறந்தும் அந்த கம்பணி ஏதும் நல்லது பன்னாமலா இருக்கும் ... இப்படி ஒன்னு நம்ம ஊர்ல நடந்திருந்த பரிதாப ஓட்டு அதே இங்க நடந்தா ...ஆப்ரோல் ஒருத்தர் தாக்குதலை உங்களால சமாளிக்க முடியலை நீங்க எப்படி கிளைன்ட பாதுகாப்பீங்க என்ற நம்பிக்கை இன்மைய ஏற்படுத்தும் அதான்"...
"கேம்மாம் கேம் புடலாங்க.... கையில பட்ட கத்தி உன் கழுத்தில பட்டிருந்தா".... என்னுமே பதட்டத்தில் துடிக்கும் தன் நெஞ்சை நீவி கொடுத்தவாரே பேசிய கணவனது துடிப்பு பூவிதலாய் அவளை வருடியது....
"நானிப்ப நல்லாத்தானே இருக்கன் எதுக்குடா செல்லப்பா கோபம்.... உனக்கு பயம்னா எங் கூடவே இரு ....உன் கட்டுப்பாட மீறி எவ கை வைக்குறானு நானும் பாக்குறன்...என்ன ஸ்சார் இந்த புது ப்பாடிகாட் வேலைக்கு ரெடியா"...அவனது கன்னத்தை அடிபடாத கையால் வருடி குழைந்து பேச...
அவளது கையை எடுத்துவிட்டவன்
"பாப்பா" ...என்று அவளை கடிந்த வாரே
"யாருக்கோ தன் மொபைலில் வேக வேகமாய் அழைப்புகளை எடுத்துவிட்டு அது எங்கேஜ் ஆ இருக்க பச் இவனென்ன போனை எடுத்து தொலையிறான் இல்ல"...
"பாப்பாக்கு என்னவாம்"....அவனது போனை பறித்தவள் அவனை கேள்வியாய் பார்க்க"...
"மேடம் யாரோ ஒருத்தன் நம்ம காரை பின் தொடர்ந்து ஓடி வரான்"... டிரைவர் சொல்லவும்
வெளியே வீரபொழிலன் வேகமாய் எட்டிப்பார்க்கும் போது தான் புரிந்தது..
"இவனை எப்படி மறந்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டவன்" காரை நிறுத்த கட்டளையிடவும் ...
மூச்சிறைக்க காரின் அருகில் வந்த நின்ற மோஜோ..
"ஏம்மா வணி இன்னைக்கு கண்டச்சனி உனக்கு இல்ல எனக்குத்தான் போல"... மேல் மூச்சும் கீழ்மூச்சுமாய் வாங்கிய மோஜோவை நோக்கி...."நான் சொன்ன பெண்ட்ரைவ்வை வாங்கிட்டியா"....என்றவளை கண்டு முறைத்தவன்....
"ஒருத்தன் உசிர கொடுத்து ஓடி வரானே உக்காந்தப்ரம் குடிக்க கொஞ்சம் தண்ணி தந்து ஆசுவாசபடுத்தி கேப்போம்னு இல்லை"... ராட்சசி அவளை நினைத்து முனுமுனுத்தபடி பெண்ரைவ்வை அவளிடம் கொடுத்துவிட்டு காரின் முன்புற சீட்டில் ஏறி அமர்ந்தவன்...
"டேய் பன்னு மூஞ்ச ஒரு பெரிய மனுசன் கத்திட்டு வர்ரானே காரை நிப்பாட்டனும்னு அறிவிருக்கா".. என்று டிரைவரிடம் எரிந்து விழ.
"வாட்...டிட் யூ சேய் ஐ கன்னொட் அன்டர்ஸ்டான்ட் யூ....(என்ன சொல்ற புரியிதில்லையே)" ...என்று மீண்டும் மீண்டும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அவன் மாறி வினவ ...
"அவன் சும்மா உலர்ரான் காரை எடுங்க"...என்று டிரைவருக்கு சொன்ன ராவணி இந்தடா தண்ணியை குடி என்று போத்திலை மோஜோவிடம் நீட்டினால்..
"இப்பயாச்சும் தோணிச்சே”.. என்று விடாது ஒரு முடக்கில் நீரை அருந்து முடித்தவனோ பின்பக்கமாய் திரும்பி
"இங்க பாரூங்க விடிஞ்சா பிளைட்.. வந்ததுக்கு தோதா ஒரு இடமும் ஒழுங்கா பாத்துமுடிக்கலை...பிரான்ஸ் வந்ததுக்கு என்னத்தலை பாத்தேனு ஊருல பசங்க கேட்டா நானென்ன சொல்லுவன்" ...என்று வாகாய் கேட்ட மோஜோவின் மண்டையில் எட்டி ஒரு போடு போட்ட வீரபொழிலன்..
"பக்கி அவனவனிங்க உயிர் போற கலபோரத்தை தாண்டி வந்தா..உனக்கு ஊர் சுத்துறது தான் முக்கியமாய் கேக்குதோ" .....
"ஓய்...ஸ்சாரே கலோபரத்தை பத்தி நீ பேசாதே வணிம்மா தானே மயங்கிருப்பா அவளை மச்சி தூக்கினு வந்து காரூல ஏத்துவானு வண்டியை புடிச்சிட்டு வந்தா கடைசில தொபக்கினு மயங்கி கெடந்த உன்னைய என் தலமையில அள்ளிபோட்டு தூக்க வச்சிட்டா வணிம்மா...
"அது எனக்கு அபிஞாபகம் வந்திடிச்சு"...என்று குரல் கம்ம கூறியவனது பேச்சில் மற்ற இருவரது மனமும் துடுக்குற்றது அந்த எண்ணத்தில் இருந்தாலும் அவனை விடாத மோஜோ
"இருந்தாலும் மச்சி போன வாட்டி வணிம்மாக்கு மகாம்மா சமைக்க சொல்லிக்குடுத்துக்காக அவ வீட்டுல நின்னு சமச்சு போட்டேன்ற குதுகலத்து தின்னு தீத்து ரெண்டு கிலோ ஏத்தி வச்சிறுக்கடா தூக்கினதுக்கு அப்புறம் இடுப்பு எப்புடி புடிச்சுகிச்சு தெரியுமா"..... அவன் சொல்லி கவலைபட்டுக் கொண்ட அழகில் அவர்களுக்கு அந்த துன்பம் தரும் எண்ணம் பின்னுக்கு போய் சிரிப்பு மலர்ந்தது...
"டேய் என் புருசனை கண்ணுவைக்காதடா தடியா உனக்கு என்ன சுத்திபாக்கனும் அவ்ளோ தானே கூட்டிட்டு போகலாம்"... என்று ராவணி சொல்லவும்....
"இப்போ இந்த காயத்தோட வெளிய வந்து நீ ஸ்டிரைன் பன்ன வேணாம்"...மீண்டும் வீரபொழிலன் மறுக்க ....
"கரப்பான்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்த முடியாது..... ஸ்சோ திருவாளர் பாடிகாட் அவர்களே கம்முனு எனக்கு துணையா வருவீங்களாம் ஓக்கே".....
"அப்போ தான் ராவணி ஹாப்பி"... என துருதுரு என்று பேசி கொஞ்சும் குரலில் அவனை சம்மதிக்க வைத்தவளது கை அவன் கவலையாய் வார்தைகளை உதிர்ந்த நொடியில் இருந்து அவளரியாமலே அவளது வயிற்றை அழுத்த பிடித்தபடி இருந்தது அவளுணராததை அவன் உணர்ந்து கொண்டிருந்தான்.....
வழக்கமாய் தாய் தான் தன் குழந்தையை காப்பால் ஆனால் உலகினில் கால் பதிக்க முன்பே தன்தாயையும் தமயனையும் காத்து சென்ற அவர்களின் இருமுத்தில் ஒரு முத்துதான் அபிவர்ஷி...
**********
“ஓடுற அவளை விடாதீங்க பிடிங்க ஹோட்டலில் இருந்த சிலர் அந்த பெண்ணை துரத்தி கொண்டு போக .... மோஜோவும் அவர்களோடு பின்னால் ஓடினான்
"வீரா வலிக்கிதுடா....."
"ப்பா...!!..பாப்பா....பயப்புடாத உனக்கு ஒன்னுமாகாது “... என்று அவளை வீர பொழிலன் ஆதரவாய் பிடித்துக் கொள்ள .....அவளுக்கு ஏனோ ரத்தத்தை பார்த்ததும் பழைய ராவணியை போல வலியையும் தாண்டி தலையை சுற்றி கொண்டு வந்தது ஆனால் நடந்ததோ தலைகீழாய்...
சில மணி நேரத்திற்கு பின்
"பாப்பா நான் என்ன சொன்னாலும் கேக்குறது இல்லைன்ற முடிவிலேயே தானிருப்பியா என்ன?".....வேகமான நடையோடு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேரிய ராவணி முன் வழி மறித்து வந்து நின்றான் வீரபொழிலன்....
"நீ சொல்லி நான் நெறைய கேட்டிருக்கனே ஞாபகமில்ல்லையா வீரா"... அவனை குறு குறு என்ற பார்தபடி யோசிப்பது போல அவள் பாவணை செய்ய..
அதில் புரியாது சில நொடி விழித்து நின்றவன் புரிந்ததும் அவள் தலையில் கொட்டி "லூசு..லூசு.. நான் எவ்வளவு சீரியசா பேசுறன் ...கொஞ்சம் கூட பொறுப்பில்லாம"... அவளை முறைத்தவனை கண்டு தானும் பொய்யாய் முறைத்தவள்..
"இந்த மாதிரி வெளிநாடுங்கள்ல பெத்த புள்ளைங்களையே அடிக்க கூடாது...நீங்க என்னடான்னா பொண்டாட்டியை அதுவும் போலிஸ் டேசனுக்கு முன்னாடி கொட்டுரீங்க"... ஐயம் வெரி டிஸ்சப் போய்மெண்ட்”....என்று தலையில் கைவத்த ராவணி
“ஸ்சார் நான் ஒரு கம்பளைண்ட் கொடுக்க வேண்டியிருக்கு எழுதிக்கோங்க தாண்டி போன போலிசை கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு இழுக்க.....
"இஸ் இட் எனி பிராபிலம்" என்று விளித்த அந்த போலிஸ் காரனிடம் அசடு வழிந்த வீரபொழிலன்..." ஸ்சோரி பார்தி டிஸ்டர்ப்பன்ஸ்..இங்க எந்த பிராபிளமும் இல்லை" என்று ராவணியை இழுத்துக் கொண்டு காரில் ஏறியவனோ அவளது தோலை பற்றி கொண்டு....
"ராவணி ...விளையாட்டுக்கொரு அளவிருக்கு".... முழுநீளத்துக்கு அவளது பெயரை அவன் கோபத்தோடு நீட்டி முழக்க...
"ஆஆ.ஆஆஆ" .... என்று வலியில் கத்திவிட்டவளை கண்டு பதறிய அவன் அவளது கை புண்ணை தான் தவறுதலாய் தாங்கிவிட்டோம என்று எண்ணியவனாய்...
"ஸ்சோரி....பாப்பா....ஸ்சோரிடா”...மூச்சுக்கு முன்னூருதடவை மன்னிப்பு கேட்டு அதை வருடி கொடுத்தவனை கள்ளச்சிறிப்போடு பார்த்தவள்...
"இப்போ கூப்பிட்டல்ல பாப்பானு.... என் வீரா இப்டி தான் என்னை கூப்பிடனும்"...என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்..
அவனது கையில் லேசாய் நொடி நேரத்தில் முத்தமிட்டு...
"வீரா நானின்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா...என் ட்ரிம்க்கு முதல் படியாய் இந்த பிராஜக்ட் சக்சஸ் புல்லாகிடிச்சு".... கடைசிவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு வாய் திறந்தாளா இவள் அவளை போல அவனால் இந்த பிராஜக்ட் விசியத்தில் சந்தோசம் கொண்டாட முடியவில்லை
அவளுக்கு தொழில் முக்கியம் என்றால் அவனுக்கு அவளும் அவளது உயிர் தான் முக்கியமாய் தோன்றியது...
இவர்கள் இருவரும் ஏறியதை பார்த்த டாக்சி டிரைவர் காரைகாரைகிளப்பினான்
"உன்னை கொல்ல பாத்தவளை தேடி அரெஸ்ட் பன்ன சொல்லி நான் கொடுத்த கம்பிளைன்ட் ஏன் வாப்பஸ் வாங்கின பாப்பா....அதுவும் அப்படி எதுவும் நடக்கலைனு அங்க இதை பாத்தவங்க உட்பட எல்லாத்துக்கும் ஆதாரம் இருந்தும் அதை எல்லாம் ரிமுவ் பன்னிட்டு கேசே வராம குளோஸ் பன்னிருக்க உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு".....
விடாக் கண்டனாய் வீர பொழிலன் அதே கேள்வியில் நிற்கவும் எட்டிப் பார்த்த சிறு எரிச்சலோடு கைகட்டிக் கொண்டு அவனை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்வள்.
"இட் ஜஸ்ட்ட கேம் என்னோட ஐடியாவை திருட சில கம்பணி யோசிச்சு தோத்து போச்சு.... அதை முறை அடிச்ச எனக்கு மறந்தும் அந்த கம்பணி ஏதும் நல்லது பன்னாமலா இருக்கும் ... இப்படி ஒன்னு நம்ம ஊர்ல நடந்திருந்த பரிதாப ஓட்டு அதே இங்க நடந்தா ...ஆப்ரோல் ஒருத்தர் தாக்குதலை உங்களால சமாளிக்க முடியலை நீங்க எப்படி கிளைன்ட பாதுகாப்பீங்க என்ற நம்பிக்கை இன்மைய ஏற்படுத்தும் அதான்"...
"கேம்மாம் கேம் புடலாங்க.... கையில பட்ட கத்தி உன் கழுத்தில பட்டிருந்தா".... என்னுமே பதட்டத்தில் துடிக்கும் தன் நெஞ்சை நீவி கொடுத்தவாரே பேசிய கணவனது துடிப்பு பூவிதலாய் அவளை வருடியது....
"நானிப்ப நல்லாத்தானே இருக்கன் எதுக்குடா செல்லப்பா கோபம்.... உனக்கு பயம்னா எங் கூடவே இரு ....உன் கட்டுப்பாட மீறி எவ கை வைக்குறானு நானும் பாக்குறன்...என்ன ஸ்சார் இந்த புது ப்பாடிகாட் வேலைக்கு ரெடியா"...அவனது கன்னத்தை அடிபடாத கையால் வருடி குழைந்து பேச...
அவளது கையை எடுத்துவிட்டவன்
"பாப்பா" ...என்று அவளை கடிந்த வாரே
"யாருக்கோ தன் மொபைலில் வேக வேகமாய் அழைப்புகளை எடுத்துவிட்டு அது எங்கேஜ் ஆ இருக்க பச் இவனென்ன போனை எடுத்து தொலையிறான் இல்ல"...
"பாப்பாக்கு என்னவாம்"....அவனது போனை பறித்தவள் அவனை கேள்வியாய் பார்க்க"...
"மேடம் யாரோ ஒருத்தன் நம்ம காரை பின் தொடர்ந்து ஓடி வரான்"... டிரைவர் சொல்லவும்
வெளியே வீரபொழிலன் வேகமாய் எட்டிப்பார்க்கும் போது தான் புரிந்தது..
"இவனை எப்படி மறந்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டவன்" காரை நிறுத்த கட்டளையிடவும் ...
மூச்சிறைக்க காரின் அருகில் வந்த நின்ற மோஜோ..
"ஏம்மா வணி இன்னைக்கு கண்டச்சனி உனக்கு இல்ல எனக்குத்தான் போல"... மேல் மூச்சும் கீழ்மூச்சுமாய் வாங்கிய மோஜோவை நோக்கி...."நான் சொன்ன பெண்ட்ரைவ்வை வாங்கிட்டியா"....என்றவளை கண்டு முறைத்தவன்....
"ஒருத்தன் உசிர கொடுத்து ஓடி வரானே உக்காந்தப்ரம் குடிக்க கொஞ்சம் தண்ணி தந்து ஆசுவாசபடுத்தி கேப்போம்னு இல்லை"... ராட்சசி அவளை நினைத்து முனுமுனுத்தபடி பெண்ரைவ்வை அவளிடம் கொடுத்துவிட்டு காரின் முன்புற சீட்டில் ஏறி அமர்ந்தவன்...
"டேய் பன்னு மூஞ்ச ஒரு பெரிய மனுசன் கத்திட்டு வர்ரானே காரை நிப்பாட்டனும்னு அறிவிருக்கா".. என்று டிரைவரிடம் எரிந்து விழ.
"வாட்...டிட் யூ சேய் ஐ கன்னொட் அன்டர்ஸ்டான்ட் யூ....(என்ன சொல்ற புரியிதில்லையே)" ...என்று மீண்டும் மீண்டும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அவன் மாறி வினவ ...
"அவன் சும்மா உலர்ரான் காரை எடுங்க"...என்று டிரைவருக்கு சொன்ன ராவணி இந்தடா தண்ணியை குடி என்று போத்திலை மோஜோவிடம் நீட்டினால்..
"இப்பயாச்சும் தோணிச்சே”.. என்று விடாது ஒரு முடக்கில் நீரை அருந்து முடித்தவனோ பின்பக்கமாய் திரும்பி
"இங்க பாரூங்க விடிஞ்சா பிளைட்.. வந்ததுக்கு தோதா ஒரு இடமும் ஒழுங்கா பாத்துமுடிக்கலை...பிரான்ஸ் வந்ததுக்கு என்னத்தலை பாத்தேனு ஊருல பசங்க கேட்டா நானென்ன சொல்லுவன்" ...என்று வாகாய் கேட்ட மோஜோவின் மண்டையில் எட்டி ஒரு போடு போட்ட வீரபொழிலன்..
"பக்கி அவனவனிங்க உயிர் போற கலபோரத்தை தாண்டி வந்தா..உனக்கு ஊர் சுத்துறது தான் முக்கியமாய் கேக்குதோ" .....
"ஓய்...ஸ்சாரே கலோபரத்தை பத்தி நீ பேசாதே வணிம்மா தானே மயங்கிருப்பா அவளை மச்சி தூக்கினு வந்து காரூல ஏத்துவானு வண்டியை புடிச்சிட்டு வந்தா கடைசில தொபக்கினு மயங்கி கெடந்த உன்னைய என் தலமையில அள்ளிபோட்டு தூக்க வச்சிட்டா வணிம்மா...
"அது எனக்கு அபிஞாபகம் வந்திடிச்சு"...என்று குரல் கம்ம கூறியவனது பேச்சில் மற்ற இருவரது மனமும் துடுக்குற்றது அந்த எண்ணத்தில் இருந்தாலும் அவனை விடாத மோஜோ
"இருந்தாலும் மச்சி போன வாட்டி வணிம்மாக்கு மகாம்மா சமைக்க சொல்லிக்குடுத்துக்காக அவ வீட்டுல நின்னு சமச்சு போட்டேன்ற குதுகலத்து தின்னு தீத்து ரெண்டு கிலோ ஏத்தி வச்சிறுக்கடா தூக்கினதுக்கு அப்புறம் இடுப்பு எப்புடி புடிச்சுகிச்சு தெரியுமா"..... அவன் சொல்லி கவலைபட்டுக் கொண்ட அழகில் அவர்களுக்கு அந்த துன்பம் தரும் எண்ணம் பின்னுக்கு போய் சிரிப்பு மலர்ந்தது...
"டேய் என் புருசனை கண்ணுவைக்காதடா தடியா உனக்கு என்ன சுத்திபாக்கனும் அவ்ளோ தானே கூட்டிட்டு போகலாம்"... என்று ராவணி சொல்லவும்....
"இப்போ இந்த காயத்தோட வெளிய வந்து நீ ஸ்டிரைன் பன்ன வேணாம்"...மீண்டும் வீரபொழிலன் மறுக்க ....
"கரப்பான்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்த முடியாது..... ஸ்சோ திருவாளர் பாடிகாட் அவர்களே கம்முனு எனக்கு துணையா வருவீங்களாம் ஓக்கே".....
"அப்போ தான் ராவணி ஹாப்பி"... என துருதுரு என்று பேசி கொஞ்சும் குரலில் அவனை சம்மதிக்க வைத்தவளது கை அவன் கவலையாய் வார்தைகளை உதிர்ந்த நொடியில் இருந்து அவளரியாமலே அவளது வயிற்றை அழுத்த பிடித்தபடி இருந்தது அவளுணராததை அவன் உணர்ந்து கொண்டிருந்தான்.....
வழக்கமாய் தாய் தான் தன் குழந்தையை காப்பால் ஆனால் உலகினில் கால் பதிக்க முன்பே தன்தாயையும் தமயனையும் காத்து சென்ற அவர்களின் இருமுத்தில் ஒரு முத்துதான் அபிவர்ஷி...
**********