All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிகழ்நொடி கதை திரி

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-4


“ஓடுற அவளை விடாதீங்க பிடிங்க ஹோட்டலில் இருந்த சிலர் அந்த பெண்ணை துரத்தி கொண்டு போக .... மோஜோவும் அவர்களோடு பின்னால் ஓடினான்

"வீரா வலிக்கிதுடா....."

"ப்பா...!!..பாப்பா....பயப்புடாத உனக்கு ஒன்னுமாகாது “... என்று அவளை வீர பொழிலன் ஆதரவாய் பிடித்துக் கொள்ள .....அவளுக்கு ஏனோ ரத்தத்தை பார்த்ததும் பழைய ராவணியை போல வலியையும் தாண்டி தலையை சுற்றி கொண்டு வந்தது ஆனால் நடந்ததோ தலைகீழாய்...

சில மணி நேரத்திற்கு பின்

"பாப்பா நான் என்ன சொன்னாலும் கேக்குறது இல்லைன்ற முடிவிலேயே தானிருப்பியா என்ன?".....வேகமான நடையோடு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேரிய ராவணி முன் வழி மறித்து வந்து நின்றான் வீரபொழிலன்....

"நீ சொல்லி நான் நெறைய கேட்டிருக்கனே ஞாபகமில்ல்லையா வீரா"... அவனை குறு குறு என்ற பார்தபடி யோசிப்பது போல அவள் பாவணை செய்ய..

அதில் புரியாது சில நொடி விழித்து நின்றவன் புரிந்ததும் அவள் தலையில் கொட்டி "லூசு..லூசு.. நான் எவ்வளவு சீரியசா பேசுறன் ...கொஞ்சம் கூட பொறுப்பில்லாம"... அவளை முறைத்தவனை கண்டு தானும் பொய்யாய் முறைத்தவள்..

"இந்த மாதிரி வெளிநாடுங்கள்ல பெத்த புள்ளைங்களையே அடிக்க கூடாது...நீங்க என்னடான்னா பொண்டாட்டியை அதுவும் போலிஸ் டேசனுக்கு முன்னாடி கொட்டுரீங்க"... ஐயம் வெரி டிஸ்சப் போய்மெண்ட்”....என்று தலையில் கைவத்த ராவணி
“ஸ்சார் நான் ஒரு கம்பளைண்ட் கொடுக்க வேண்டியிருக்கு எழுதிக்கோங்க தாண்டி போன போலிசை கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு இழுக்க‌.....

"இஸ் இட் எனி பிராபிலம்" என்று விளித்த அந்த போலிஸ் காரனிடம் அசடு வழிந்த வீரபொழிலன்..." ஸ்சோரி பார்தி டிஸ்டர்ப்பன்ஸ்..இங்க எந்த பிராபிளமும் இல்லை" என்று ராவணியை இழுத்துக் கொண்டு காரில் ஏறியவனோ அவளது தோலை பற்றி கொண்டு....

"ராவணி ...விளையாட்டுக்கொரு அளவிருக்கு".... முழுநீளத்துக்கு அவளது பெயரை அவன் கோபத்தோடு நீட்டி முழக்க...

"ஆஆ.ஆஆஆ" .... என்று வலியில் கத்திவிட்டவளை கண்டு பதறிய அவன் அவளது கை புண்ணை தான் தவறுதலாய் தாங்கிவிட்டோம என்று எண்ணியவனாய்...

"ஸ்சோரி....பாப்பா....ஸ்சோரிடா”...மூச்சுக்கு முன்னூருதடவை மன்னிப்பு கேட்டு அதை வருடி கொடுத்தவனை கள்ளச்சிறிப்போடு பார்த்தவள்...

"இப்போ கூப்பிட்டல்ல பாப்பானு.... என் வீரா இப்டி தான் என்னை கூப்பிடனும்"...என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்..

அவனது கையில் லேசாய் நொடி நேரத்தில் முத்தமிட்டு...

"வீரா நானின்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா...என்‌ ட்ரிம்க்கு முதல் படியாய் இந்த பிராஜக்ட் சக்சஸ் புல்லாகிடிச்சு".... கடைசிவரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு வாய் திறந்தாளா இவள் அவளை போல அவனால் இந்த பிராஜக்ட் விசியத்தில் சந்தோசம் கொண்டாட முடியவில்லை
அவளுக்கு தொழில் முக்கியம் என்றால் அவனுக்கு அவளும் அவளது உயிர் தான் முக்கியமாய் தோன்றியது‌...

இவர்கள் இருவரும் ஏறியதை பார்த்த டாக்சி டிரைவர் காரைகாரைகிளப்பினான்

"உன்னை கொல்ல பாத்தவளை தேடி அரெஸ்ட் பன்ன சொல்லி நான் கொடுத்த கம்பிளைன்ட் ஏன் வாப்பஸ் வாங்கின பாப்பா....அதுவும் அப்படி எதுவும் நடக்கலைனு அங்க இதை பாத்தவங்க உட்பட எல்லாத்துக்கும் ஆதாரம் இருந்தும் அதை எல்லாம் ரிமுவ் பன்னிட்டு கேசே வராம குளோஸ் பன்னிருக்க உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு".....

விடாக் கண்டனாய் வீர பொழிலன் அதே கேள்வியில் நிற்கவும் எட்டிப் பார்த்த சிறு எரிச்சலோடு கைகட்டிக் கொண்டு அவனை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்வள்.

"இட் ஜஸ்ட்ட கேம் என்னோட ஐடியாவை திருட சில கம்பணி யோசிச்சு தோத்து போச்சு.... அதை முறை அடிச்ச எனக்கு மறந்தும் அந்த கம்பணி ஏதும் நல்லது பன்னாமலா இருக்கும் ... இப்படி ஒன்னு நம்ம ஊர்ல நடந்திருந்த பரிதாப ஓட்டு அதே இங்க நடந்தா ...ஆப்ரோல் ஒருத்தர் தாக்குதலை உங்களால சமாளிக்க முடியலை நீங்க எப்படி கிளைன்ட பாதுகாப்பீங்க என்ற நம்பிக்கை இன்மைய ஏற்படுத்தும் அதான்"...

"கேம்மாம் கேம் புடலாங்க.... கையில பட்ட கத்தி உன் கழுத்தில பட்டிருந்தா".... என்னுமே பதட்டத்தில் துடிக்கும் தன் நெஞ்சை நீவி கொடுத்தவாரே பேசிய கணவனது துடிப்பு பூவிதலாய் அவளை வருடியது....

"நானிப்ப நல்லாத்தானே இருக்கன் எதுக்குடா செல்லப்பா கோபம்.... உனக்கு பயம்னா எங் கூடவே இரு ....உன் கட்டுப்பாட மீறி எவ கை வைக்குறானு நானும் பாக்குறன்...என்ன ஸ்சார் இந்த புது ப்பாடிகாட் வேலைக்கு ரெடியா"...அவனது கன்னத்தை அடிபடாத கையால் வருடி குழைந்து பேச...

அவளது கையை எடுத்துவிட்டவன்

"பாப்பா" ...என்று அவளை கடிந்த வாரே

"யாருக்கோ தன் மொபைலில் வேக வேகமாய் அழைப்புகளை எடுத்துவிட்டு அது எங்கேஜ் ஆ இருக்க பச் இவனென்ன போனை எடுத்து தொலையிறான் இல்ல"...

"பாப்பாக்கு என்னவாம்"....அவனது போனை பறித்தவள் அவனை கேள்வியாய் பார்க்க"...

"மேடம்‌ யாரோ ஒருத்தன் நம்ம காரை பின்‌ தொடர்ந்து ஓடி‌ வரான்"... டிரைவர் சொல்லவும்

வெளியே வீரபொழிலன் வேகமாய் எட்டிப்பார்க்கும் போது தான் புரிந்தது..

"இவனை எப்படி மறந்தோம் என்று‌ தலையில் அடித்துக் கொண்டவன்" காரை நிறுத்த கட்டளையிடவும் ...

மூச்சிறைக்க காரின்‌ அருகில் வந்த நின்ற மோஜோ..

"ஏம்மா வணி இன்னைக்கு கண்டச்சனி உனக்கு இல்ல எனக்குத்தான் போல"... மேல் மூச்சும் கீழ்மூச்சுமாய் வாங்கிய‌ மோஜோவை நோக்கி...."நான் சொன்ன பெண்ட்ரைவ்வை வாங்கிட்டியா"....என்றவளை கண்டு முறைத்தவன்....

"ஒருத்தன் உசிர கொடுத்து ஓடி வரானே உக்காந்தப்ரம் குடிக்க கொஞ்சம் தண்ணி தந்து ஆசுவாசபடுத்தி கேப்போம்னு இல்லை"... ராட்சசி அவளை நினைத்து முனுமுனுத்தபடி பெண்ரைவ்வை அவளிடம் கொடுத்துவிட்டு காரின் முன்புற சீட்டில் ஏறி அமர்ந்தவன்...

"டேய் பன்னு‌ மூஞ்ச ஒரு பெரிய‌ மனுசன் கத்திட்டு வர்ரானே காரை நிப்பாட்டனும்னு அறிவிருக்கா".. என்று‌ டிரைவரிடம் எரிந்து விழ.

"வாட்...டிட் யூ சேய் ஐ கன்னொட் அன்டர்ஸ்டான்ட் யூ....(என்ன‌ சொல்ற புரியிதில்லையே)" ...என்று‌ மீண்டும் மீண்டும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அவன் மாறி வினவ ...

"அவன் சும்மா உலர்ரான் காரை எடுங்க"...என்று டிரைவருக்கு சொன்ன ராவணி இந்தடா தண்ணியை குடி என்று போத்திலை மோஜோவிடம் நீட்டினால்..

"இப்பயாச்சும் தோணிச்சே”.. என்று விடாது ஒரு முடக்கில் நீரை அருந்து முடித்தவனோ பின்பக்கமாய் திரும்பி

"இங்க பாரூங்க விடிஞ்சா பிளைட்.. வந்ததுக்கு தோதா ஒரு இடமும் ஒழுங்கா பாத்துமுடிக்கலை...பிரான்ஸ் வந்ததுக்கு என்னத்தலை பாத்தேனு ஊருல பசங்க கேட்டா நானென்ன சொல்லுவன்" ...என்று வாகாய் கேட்ட மோஜோவின் மண்டையில் எட்டி ஒரு போடு போட்ட வீரபொழிலன்..

"பக்கி அவனவனிங்க உயிர் போற கலபோரத்தை தாண்டி வந்தா..உனக்கு ஊர் சுத்துறது தான்‌ முக்கியமாய் கேக்குதோ" .....

"ஓய்...ஸ்சாரே கலோபரத்தை பத்தி நீ பேசாதே வணிம்மா தானே மயங்கிருப்பா அவளை மச்சி தூக்கினு வந்து காரூல ஏத்துவானு வண்டியை புடிச்சிட்டு வந்தா கடைசில தொபக்கினு‌ மயங்கி கெடந்த உன்னைய என் தலமையில அள்ளிபோட்டு தூக்க வச்சிட்டா வணிம்மா...

"அது எனக்கு அபிஞாபகம் வந்திடிச்சு"...என்று குரல் கம்ம கூறியவனது பேச்சில் மற்ற இருவரது மனமும் துடுக்குற்றது அந்த எண்ணத்தில் இருந்தாலும் அவனை விடாத‌ மோஜோ

"இருந்தாலும் மச்சி போன வாட்டி வணிம்மாக்கு மகாம்மா சமைக்க சொல்லிக்குடுத்துக்காக அவ வீட்டுல நின்னு சமச்சு போட்டேன்ற குதுகலத்து தின்னு‌ தீத்து ரெண்டு கிலோ ஏத்தி வச்சிறுக்கடா தூக்கினதுக்கு அப்புறம் இடுப்பு எப்புடி புடிச்சுகிச்சு தெரியுமா"..... அவன் சொல்லி கவலைபட்டுக் கொண்ட அழகில் அவர்களுக்கு அந்த துன்பம் தரும் எண்ணம் பின்னுக்கு போய் சிரிப்பு மலர்ந்தது...

"டேய் என் புருசனை கண்ணுவைக்காதடா தடியா உனக்கு என்ன சுத்திபாக்கனும் அவ்ளோ தானே கூட்டிட்டு போகலாம்"... என்று‌ ராவணி சொல்லவும்....

"இப்போ இந்த காயத்தோட வெளிய வந்து நீ ஸ்டிரைன் பன்ன வேணாம்"...மீண்டும் வீரபொழிலன் மறுக்க ....

"கரப்பான்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்த முடியாது..... ஸ்சோ திருவாளர் பாடிகாட் அவர்களே கம்முனு எனக்கு துணையா வருவீங்களாம் ஓக்கே".....

"அப்போ தான் ராவணி ஹாப்பி"... என துருதுரு என்று பேசி கொஞ்சும் குரலில் அவனை சம்மதிக்க வைத்தவளது கை அவன்‌ கவலையாய் வார்தைகளை உதிர்ந்த நொடியில் இருந்து அவளரியாமலே அவளது வயிற்றை அழுத்த பிடித்தபடி இருந்தது அவளுணராததை அவன் உணர்ந்து கொண்டிருந்தான்.....

வழக்கமாய் தாய் தான் தன் குழந்தையை காப்பால் ஆனால் உலகினில் கால் பதிக்க முன்பே தன்தாயையும் தமயனையும் காத்து சென்ற அவர்களின் இருமுத்தில் ஒரு முத்துதான் அபிவர்ஷி...

**********
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆசையே அலை போலே....வாழ்வெலாம் அது மேல....நேத்து போன பேத்திய காணும்....கொஞ்ச காசும் கைகளில் வேணும்..." ...வயது முதிர்ந்த முதியவர் முழுபோதையில் அலற்றியபடி ரோட்டின் சந்துபக்கத்தில் நிறுத்தபட்டிருந்த ஒரு அடர் பச்சை நிற பாசல் பொதியேற்றும் வாணின் முன் புறக்கதவுகளை திறந்து போட்டு மல்லாக்க படுத்திருந்தார்‌.....

"ஷப்பா இந்த தாத்தா இன்னேரம் எங்க போய் தொலைஞ்சிதோ தெரியலையே...இதுவேர நேரம் காலம் தெரியாம என்னை படுத்திட்டிருக்கு".... நகத்தை கடித்துக் கொண்டிருந்தால் அவள் ...கண்களிலில் தேடலும், நடவடிக்கையில் சிறு பதட்டமும் அதிகமாய் இருந்தது அந்த இடத்தில் திருடர்களினதும் ரௌடிகளினதும் நடமாட்டம் அதிகம் உண்டு தான் ஆனால் அதனால் வந்தது அல்ல அவளின் அந்த பதட்டம் ...

"ஹேய் பெரிசு..... உன் வண்டியை எடுத்துட்டு நகரு இது என்னோட பாகிங் ஏறியா" .... யாரோ ஒருத்தன் பிரஞ்சில் அவளின் தாத்தாவை காரில் இருந்து எழுப்பி கத்தி கொண்டிருந்தான்..

"டேய் பிராண் வால் மண்டை இந்ந தீ கிரேட் ..கிரேட் பாக்சர் பரந்தன் கிட்டயே உன் வாய் சவடாலையா காட்டுற".. என்று தானும் கத்திக் கொண்டு அந்த வெள்ளை காரனின் வாயில் குத்திரேன் என்று தரையில் மல்லாக்க போய் விழ" ....

எங்கயோ தாத்தாட சத்தம் கேட்குதே ஓடி வந்தால் மைதிலி ....

"தாத்தா....ஐயோ போற‌ வார இடத்துல ஏன் தான் பொறுப்பில்லாம குடிச்சிட்டு குப்புற விழுந்து கிடக்குறியோ தெரியலை என்று தாத்தாவை அவள் எழுப்ப முயற்சிக்கையில் அவள் கையிலிருந்த கைபையை அந்த பாகிங்கிற்கு சண்டை போட்டு நின்றவன் ஆபேஸ் பன்னி பறித்து கொண்டு ஓட ....

"டேய் அதை கொடுடா...நில்லுடா"... மைதிலி அவனை பிடிக்க துரத்திக் கொண்டு ஓடியவள் ஒரு இடத்தில் அவனை பிடித்து அவனோடு சண்டை போட போலிஸ் வண்டியின் சைலன்சர் சத்தம் கேட்டது தான் தாமதம் உச்சி நிலைக்கு ஏறிய பயத்திலும் பதட்டத்திலும் அவனை தள்ளிவிட்டு பிய்ந்து தொங்கி நிலையால் கிடைத்த பர்சிகலிருந்து பாஸ்போட்டையும் விமானடிக்கெட் இருந்த வாலட்டை எடுத்தவள் சில டாலர்களை அவன் மீது வீசி எறிந்துவிட்டு ஓடிய‌ போது சரியாக யார் காலிலேயோ இடரி கீழே விழுந்தால்....

எங்கோ ஒளியின் மறைவிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரன் அவளையும் தன் கையிலிருந்த போனில் படத்தையும் உரிதி செய்து சுற்றி கை அசைத்தவன் அவளை பிடிக்க எட்டுக்களோடு முன்னேரவும்

"கிட்ட வராதே உன்னை குத்திடுவன்".. என்று தன் பாக்கேட் கத்தியை எடுத்த மைதிலி.

எதிர்பாக்கா நேரத்தில் இப்படி நடக்கவும் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாது மிறட்டியபடி பின்னால் எட்டுக்களோடு நகர்ந்தவள் எதிலோ மோதி நின்றதை உணர்ந்தால் அது அவன் கூப்பிட மற்றைய ஆட்கள் தான் அவளது கையையும் வாயையும் கட்டி அவளை பிடித்து தங்கள் காருக்குள் ஏற்றியவர்கள் அதை உடனடியாக சம்மந்தப் பட்டவர்களுக்கு மேசேஜ் மூலம் அறிவித்திருந்தனர்...
"பொண்ணாச்சே அடிக்குடாதுனு பாக்குறேன் யாரூடி நீ...மரியாதையா சொல்லிடு நான் ஏற்கனவே ஜெயில்ல போய்ட்டு வந்தவன் உன்னை போட்டுத்தள்ளிட்டு திரும்பி அங்க போறதுக்கு யோசிக்கவே மாட்டன் ".... கைகளையும் காலையும் கட்டி வைத்திருந்த மைதிலியிடம் கர்ஜித்துக் கொண்டிருந்தான் வீரபொழிலன்.
ராவணி போனிலிருந்து அவள் கொடுத்து வைத்திருந்த பிறைவெட் டிடெக்டிவ் ஏகன்ட்களிடம் பிடிபிட்ட மைதிலி பற்றி செய்தியை அறிந்து கொள்வதற்காகவே அவளது போனை கையில் வைத்து காத்திருந்த வீரபொழிலன் வெளியே போய் வர வேண்டியிருக்கிறது என்று மோஜோவையும் ராவணியையும் சமாளித்துவிட்டு முதலாலாய் இங்கு வந்து சேர்ந்திருந்தான்
"போடா பொறுக்கி அந்த கொலைகாரிக்கு நீ துணையா ... நான் போலிஸ் பொண்ணு உன்னை பாத்து எந்த பயமும் இல்ல"..... கதிரையிலிருந்து திமிறியபடி இருந்த மைதிலியினை என்ன செய்தால் தகுமென்று இருந்தது ... அதற்குள் தன் போனை காணாது தேடிய ராவணியோ தானாகவே ஊகித்து அங்கே அடித்துப்பிடித்து மோஜோவோடு வந்திருந்தால்...


நிகழும்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-5

"ஐயோ என் பேத்தி எங்கே போனாலோ".... காலையில் போதை தெளிந்து எழுந்த பரந்தாமன் தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் வந்து தன் பேத்தியை தேடினால் அவளை காணவேயில்லை ....

"ஒரு வேல ஏர் போர்ட் போயிருப்பாலோ ஆனா மதியம் தானே அவளுக்கு பிளைட் அதுவும் நானும் அவ கூடத்தானே கலம்புறதாத இருந்து... குடிச்சிட்டு மட்டையா கிடந்ததை பாத்திட்டு டிக்கெட்டை மாத்தி காலைலேயே கலம்பிட்டாலோ"....என பலவாறு மண்டையை சொரிந்தபடி யோசித்தவர் அறையை கண்களால் துளாவிய போது அவள் அங்கிருந்து மும்பைக்கு கலம்புவதற்காய் அடுக்கி வைத்திருந்த உடை பெட்டியில் ஒன்று மட்டும் அம்போவென அங்கயே தான் கிடந்தது அநேகமாய் அது தன்னுடையதாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,

அவசரமாய் போன்னை தேடி எடுத்த பரந்தன பேத்தியின் தொலைபேசி எண்ணை அழுத்தி மறுபக்கம் அழைப்பை எடுக்க காத்திருந்தால் அது சுவிட்ச் ஆஃப் என்று சொல்லவும் வயிற்றுக்குள் பயபந்து உருளத்துடங்கிவிட்டது...

எச்சிலை முழுங்கியபடி வேறு ஒரு நம்பருக்கு அழைத்தார்...

சில பல தடவை அழைப்பு தொடருவும்.. "பேசாமல் இன்னொரு முறை அவளை தேடிபாத்தப்ரமா இவன் கிட்ட விசியத்தை சொல்வமோ"..என்று அந்த முதியவர் நினைத்து போனை கட் செய்ய‌ போகவும் மறுபக்கம் அழைப்பு உயிர்பிக்கப் பட்டு...

"ஹலோ...பரந்தையா"....என்று ஒரு ஆண் குரல் கணீர் என்று ஒலித்தது...

"ஐய்யோ எடுத்து துளைச்சிட்டானே".. கண்ணத்தில் வழிந்த வேர்வை துளிகளை துடைத்துக் கொண்டு..

"இவன் கிட்ட சொல்லாட்டி அதுவேற பிரச்சணையாகிப் போகும் என்று தொண்டையை செறுமிக் கொண்டே "அதுவந்து தம்பி" .... என்று இழுத்தவரின் கதை வரும் போக்கிலேயே

"எதாவது பிரச்சனையா அங்க .... மைதிலி எங்கே".... ஏதோ பிரச்சினை என்று மறுபக்கம் உணர்ந்து கொண்ட
சுபாஷ் தாக்கூர் கேள்விகளை அடுத்தடுத்து இறக்கினான்.....

"தம்பி....மைதிலி உன்னை பாக்க அங்க மும்பைக்கு சப்ரைஸ் போவோம்னு இன்னைக்கு பிளான் போட்டு எனக்கும் அவளுக்கும் சேத்து இங்க மதிய பிளைட்டிற்கு புக் பன்னிருந்தா நேத்துக் கொஞ்ச சந்தோசமா இருந்தேனு சரக்கு சாப்பிட்டு வீட்டுபக்கம் நைட் நான் வந்து சேரலை... அதால கோபிச்சுட்டு காலைல பிளைட் மாத்தி கலம்பிருப்பாலோ தெரியலை இங்க வீட்டுல என் சூட்கேஸ் மட்டும் தான் இருக்கு அவ பாஸ்போர்டையும் பிளைட் டிக்கெட்டையும் காணும்".....

"ஏண்டா அறிவில்லையா உனக்கு .... என் பொண்ணை உன்னை நம்பித்தானே அங்கிருக்க விட்டேன் இப்படித்தான் குடிச்சிட்டு ஊர்மேய போய்யிருவியா நீ... அப்போ இவளோ நாளும் இந்த லட்சனத்தில் தான் அவளை பாத்துக்கிட்டியா *******".....

என்று திட்ட ஆரம்பித்த சுபாஷ் அதன் பின் காதுஜவ்வு கிழியிற அளவுக்கு பேசியதெல்லாம் அச்சில் வாக்க முடியாத கெட்ட வார்த்தைகள்.

"தம்பி வயசுல மூத்தவன்ப்பா நான் உனக்கு அப்பா மாதிரிலையா".. என்று சமாளிப்பாய் பேச தொடங்கவும்..

"ஏய்...." என்ற அவனது கோப கர்ச்சனையில் வாயை மூடிக் கொண்டார்......

" இந்த பக்கம் என்னை கேக்காம மைதிலியை கூட்டிட்டு வரக்கூடாதுனு சொல்லிருந்தேனா இல்லையா ... ஆனா அவ மட்டும் பத்திரமா என்கிட்ட வந்து சேரலை உனக்கு அன்னைக்கு தான் கடைசினால்" ...கோபமாய் உறுமி போனை சுபாஷ் வைத்துவிட்டு நிமிரவும்...

அவர் பேசியவற்றை எல்லாம் கேட்டும் கேட்காததை போல ஏதோ கேஸ் சம்மந்தபட்ட கோப்போடு அவரிடம் பேச வந்து காத்திருந்தான் இனியன்.

"ஹேய் உள்ள வர முதல்ல என்கிட்ட கேட்க மாட்டியா நீ".... தன் மகளை நினைத்து யோசணையிலிருந்த சுபாஷிடம் இருந்து வார்தைகள் கடுகடுவென வந்தது..

" நீங்க பேச துடங்க முதலே கேட்டிட்டு உள்ள வந்திட்டேன் ஸ்சார்".... அவன் கேலியை உதட்டில் மறைத்தபடி அவரிடம் விறைப்பாய் பதிலளிக்கவும்.

"பச்" ...என்று சலித்தபடி.. "என்ன மேன் சொல்லு..”

"எனக்கு இங்க இருந்து சித்திரங்குடியில இருக்க போலிஸ் ஸ்டேசனுக்கு டிரான்ஸ்பர் வந்திருக்கு"..

"நல்ல விசியம் தானே நீ தானே எங்கிட்ட இருந்து விடுபட்டா கானும்னு டிரான்ஸ்பருக்காக தலையை பிச்சிட்டிருந்த".... என்ற படி சுபாஷ் அவனை ஆராயும் பார்வை பாக்கவும்..

"ம்ஹிம்.... நான் டிரான்ஸ்வராகி போறது சந்தோசம்தான் ஆனா அதுக்கான காணரம் தான்".. என்ற‌வனை இடைமறித்து

"என்ன காரணம்"... என்று புருவம் சுருக்கிய சுபாஷை கண்டு

"ஏழு வருசத்துக்கு முத விழி திற பத்திரைகை நிறுவனத்துக்கு ஓனரா இருந்த இவங்க அப்போ நாட்டில சென்சேனலா ஆரம்பிச்சிருந்த பெண்வன் கொடுமை கேசுக்கு ஒரு பெண்ணா தன்னோட கருத்துக்களை அழுத்தம் திருத்தமா பதிப்பிச்சு பெரிய புள்ளிகளை கோடிட்டு காட்டி இருந்தூங்க.....சரியா அவங்க இறக்க முதல் நாள் வந்த பத்திரைகியில் வேறொரு குற்றம் தன் கைக்கு கிடைச்சிறுக்கதாவும் முழு தகவலோட அதை உலகறிய கொண்டு வரப்போறேனும் தன் ஆட்டிகளில் குறிப்பிட்டு சொல்லிருந்தாங்க ஆனா அது பப்பிளீஸ் ஆகி எல்லாருக்கும் அந்த செய்ய மு முதல்லயே சித்திராங்குடில ஏழை குழந்தைகளுக்காக அவங்க மூலியமா கட்டப்ட்டுக் கொண்டிருந்த பள்ளீக்கூட கட்டிட வழாகத்தை அவங்க பார்கப் போயிருந்தப்போ எதிர்பாராம வழுக்கி கட்டிட உச்சீல இருந்து விழுந்ததிட்டாங்க அது முற்றிலும் ஒரு ஆக்சிடன்ட்னூ கேசை குளோசே பன்னியாச்சு”...

"இதெல்லாம் ஸ்சோசியல் மீடியா, நிவ்ஸ் சானல்னு ஏழு வருசத்துக்கு முன்னமே மக்கள் கூவி கூவி போட்டுட்டாங்க.... உனக்கு ஏன் அந்த கேசை எடுத்துக்க விருப்பம் இல்லை"... கூறிய பார்வையோடு சுபாஷ் அவனை நோக்க...

"கண்ட்ராக்சன் சைட்டில் திட்டமிட்டு தான் அவங்க கொல்லபட்டு இறந்திருக்கனும் கேசை வாசிக்கிற எனக்கே அது அப்பட்டமா புரியிது ஆனா அதுக்கு அதாரம் இல்ல ... இப்போ கூட அந்த இன்வெஸ்டி கேசன் அவங்களுக்கானது இல்ல அவங்க சாக முதல் அவங்க கையில கிடைச்ச ஆதாரத்துக்கும் இப்போ கொஞ்ச நாளா அங்கங்க நடக்குற ஆட்கடத்தலுக்கும் மர்ம தற் கொலைகளுக்கு சம்மந்தம் இருக்கிறதா அந்த பரவ ஆரம்பிச்ச நீவ்ஸ்னால”...

சுபாஷின் முகத்தில் எதையோ எடைபோட்டு தேடிக் கொண்டிருந்தது இனியனின் கண்கள் ஆனால் அதற்கு அசருபவனா சுபாஷ்..

"அதில சாருக்கு என்னப் பிரச்சிணைங்கோ"... நக்கலாய் சுபாஷ் வினவவும்....

“எனக்கென்னமோ நாட்டு அரசியல் ஆச்சி மாற்றம்..... அது சம்மந்தமான ஊலல் பிரச்சசணைகள் மக்கள் கிட்ட போய் சேர கூடாதுனு... அந்த கவணத்தை வேறுபக்கமா திசை திருப்ப விளையாடுற கண்கட்டு வித்தை தானே இந்த கேசும் அவங்களுக்கு சாதகமான மாற்றங்கள் நடந்ததும் திரும்பியும் பாதியிலேயே இத மூடி வைக்க தான் போறாங்க"...

சுபாஷ்'...."ஸ்சோ.....?"

"தெரிஞ்சும் பொய்யான இந்த ஆட்டத்துல இன்வோல்வாக எனக்கு விருப்பம் இல்லை".... வெறுப்போடு வார்தைகளை வெளியிட்டவனை கண்டு சிறித்தபடி தன் கதிரையில் நன்கு சாய்ந்தமர்ந்தபடி ...

"இங்க பாரூ இனியா...சும்மா எப்போ பாத்தாலும் வெளிய இருக்கவங்களை மட்டும் குறை சொல்லிட்டிருக்க கூறாது நாம ஏமார்ர வரையும் ஏமாத்துறவங்க இருப்பாங்க .... அதிலையும் சில நேரம் நம்ம தலையில மண்ணு போடுறோம்னு தெரிஞ்சே இந்த ஜூனிபார்மை போட்டிருக்க நாம புரிச்சுக்கனும் சிலதுக்கு ஞாயம் கிடைக்க காலம் தள்ளித்தான் கனிந்து வரும்... ஒரு நேர்மையான போலிஸ்சா கிடைக்கிற சந்தர்பத்தில் அந்த கேசுக்கு உண்டான ஞாயத்தை வாங்கி கொடுத்து இது போல ஒன்னு இனி நடக்காம இருக்க என்ன செய்யனும்னு யோசிச்சு வேலை பார்க்க வேண்டிய சாமர்த்தியம் வேனும் அது இப்போ உன் கையிலத்தான் இருக்கு".....

இதுக்கு மேலை ஒன்னும் சொல்றதுக்கு இல்லை என்ற நிலமையில் நகர்ந்து போன சுபாஷ்சை தடுத்தது இனியனின் குரல்....

"இறந்தது உங்க மனைவி அவங்களுக்கான ஞாயத்தை கூடவா உங்களால வாங்கி கொடுக்க முடியலை...?"

இறுகிய முகத்தோடு சில நொடி தடைபட்டு நின்ற சுபாஷ்....

"ஆமா .... ஒரு போலிஸ்காரனாவும் புருசனாவும் அவளுக்கான ஞாயத்தை என்னால வாங்கிக் குடுக்க முடியலை .. ஆனா அவ பொண்ணுக்கு அப்பனா இதை செய்யனும் அதுக்குத்தான் உன்னை இந்த கேசில இன்வோல் பன்னிருக்கன்... உன்மேல எனக்கு நம்பிக்கையிருக்கு கோ ஆஹேட்" .... ஆயிரம் வேதனைகள் மனதுக்குள் அழுத்தினாலும் ஒருவித விறைப்போடு அவற்றை வெளிக்காட்டாது சொல்லிவிட்டு சென்ற சுபாஷை கண்டு முதல் முறையாய் இனியனுக்கு ஒரு மரியாதை வந்தது அவர் அறற்றியதுக்கு லேசாய் அர்தமும் புரிந்தது.... ஆனால் தன்னை தேர்ந்தெடுத்தார் என்பது போக போகத்தான் அவனுக்கு புரியும்.

********
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வணிம்மா நீ சந்தேகபட்டது சரிதான் போல"....

"வீரா எதுக்காக இங்க சொல்லாம கொள்ளாம வந்தீங்க"...கை ஓங்கிய வீராக்கு முன்னால் வந்து மைதிலிக்கும் அவனுக்கும் இடையில் வந்து நின்ற ராவணி சிவத்திருந்த அவனது கண்களை கண்டு சற்று பயந்து தான் போனால் இவ்வளவு நாளில் இப்படி கோபமுகமாய் அவனை அவள் பார்த்ததேயில்லை"....

"விடு பாப்பா.... இவளை கொண்ணு போடுறளவுக்கு கோபம் வருது"....

"போடா போக்கிரி நீ என்னை கொண்ணாலும் ஆவியா வந்துனாலும் இந்த கொலைகாரியையும் மத்தவங்களையும் பழிவாங்குவேன்".... பதிலுக்கு மைதிலி கத்தவும் பொறுமையிழந்த வீரபொழிலன் ருத்தரனாய் மாறியிருந்தான் மனைவி விடயங்களில் மட்டும் அவனது பொறுமையான குணாதிசயம் பறந்து விடுகிறது...

"உன்னை கொலைகாறின்றா இவ நாக்கை இழுத்து வச்சு அறுக்காம விடமாட்டேன் பாப்பா"..... பக்கதிலிருந்த பூக்குவலையை கையிலெடுத்து கிளாசை உடைத்து தாக்க போனவனை...

பதறியபடி "டேய்...டேய் என்னடா பன்னுற".... என்றபடி மோஜோவும் ராவணியும் பிடித்து தடுத்தனர் அங்கு இதை பார்த்து பதறி போன அதிகாரகளும் இவனை தடுத்து தடுத்துப் பிடிக்க

"வீரா பைத்தியமா நீங்க முதல்ல இதை கீழ போடப்போறிங்களா இல்லையா"... கணவனை ராவணி பிடித்துழுக்கவும் பதறிய அவளது கண்களை கண்டு என்ன‌ நினைத்தானோ அவனது கோபம் வடிந்து போக கைகளிலிருந்து கண்ணாடி தளரவும்

"இத மொத இங்க தாப்பா".... என்று நண்பனிடம் இருந்து மோஜோ அதை வாங்கி அங்கு உள்ள குப்பை வாலியில் போட்டுவிட்டே மீண்டான்...

பொழிலனது கைகளை தன் கரங்களுக்குள் இறுக பற்றியபடி தங்களை முறைத்துக் கொண்டிருந்த மைதிலி அருகில் நீதானமாய் எடைபோடும் பார்வையை பதித்த ராவணி....

"நீ....?....நந்தினியக்கா மக மைதிலி தானே"... மதியத்திலிருந்து மனதுக்குள் அலசி தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது.

இவளது கூற்றில் ஆண்களிருவரும் அதிர்சியாய் அங்கு மைதிலியை நோட்டமிட்டனர் அவர்களிற்கு நந்தினியை மட்டும் தான் தெரியும் இவளை சிறியவளாய் எப்போதோ ஒரு முறை பார்ததோடு சரி இப்போது முற்றிலும் மறந்து போயிருந்தனர்

"எங்கம்மாவை நீ அக்கானு உறவு முறை சொல்லிக் கூப்பிடாதே"...வெறுப்பாய் வார்தைகளை உமிழ்ந்தவளை கண்டு குழப்பமாய் ஏன் என்ற கேள்வியாய் அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பாத்துக் கொண்டனர்...

"அதை சொல்றதுக்கான உறிமை உனக்கில்ல..." என்று‌ அழுத்தம் திருத்தமாய் அவளுக்கு உறைத்த ராவணி‌ அவளிடம் இருந்து பறிக்கபட்ட பாஸ்போட்டையும் விமான பற்று சீட்டையும் ஏஜன்ட்கள் ஒப்படைக்க அதை பார்வையிட்டவளை நோக்கி

"நீ மட்டும் மனசு வச்சிறுந்தா எங்கம்மாவை காப்பாத்திருக்கலாம்ல நானுன்னை எவ்ளோ கெஞ்சிருப்பேன் கொஞ்சம் கூட மனசாட்சியில்லாம அங்கிருந்து போய்ட்டேல்ல".... அன்றைய நினைவில் கண்கலங்கிய மைதிலியின்‌ முகம் தாயை கண்முன்னே பறி கொடுத்த வேதனை முகத்தில் அப்படியே பிரதிபலித்தது...

அதை கண்டு ராவணிக்கு ஏதோ புரிவது போல இருந்தது ... ஆனால் அன்று அவளது வயிற்றில் உள்ள உயிர் துடித்துக் கொண்டிருக்க மற்ற உயிர் துடிப்பு எப்படி அவளுக்கு எப்படிக் கேட்டிருக்கும் இதை அப்போது சிறியவளான அவளுக்கு தான் புரிய வைக்க முடியாது போனது இப்போதும் சொன்னால் ..... கஷ்டம் தான்‌ மனதால் அதே சிறியவளாய் தான் இப்போதும் இருக்கிறால் என்பதை கடந்திருந்த இந்த சில மணி‌ நேர‌ பேச்சில் அவளை கவணித் ராவணிக்கு தோன்றியது ....

வீரபொழிலன் தன் நண்பர்கள் கூட்டத்தோடு சுய வேலை பயிற்சி, மக்கள் விளிப்புணர்வு என்று தொடங்கியிருந்த போது எதேர்சையாய் தான் நந்தினியை அவன் காண நேர்ந்தது ...அவனுக்கு நடந்த புறக்கணிப்பை தாண்டி வாழ்வில் பிறருக்காய் முன்னெடுத்த பொதுவேலைக்களில் கவரபட்டுஸ்ரீ தன் பத்திரிகை மூலமாகவும் தனிப்பட்ட ரீதியிலும் எத்தனையோ முறை நந்தினி அவர்களுக்கு உதவியிருக்கிறார்... ஒருவகையில் சித்திரங்குடியில் அவர்கட்ட துடங்கிய பற்றிக்கூட வீரபொழிலன் எதோ போற போக்கில் சொன்ன ஆலோசணையால் தான் ஆனால் அவர் மறைவோடு அந்த வேலையும் பாதியில் நிறுத்தபட்டிருந்தது.

இவற்றை எண்ணிப்பாத்த வீரபொழிலனுக்கு மைதிலியை கண்டு இறக்கமாயிருந்ததோடு லேசாக குற்றணர்வும் எட்டிப்பார்த்தது.
*********
சென்னை ஏர்போட்டிற்கு வந்திருந்த பிரபாகரன் மகளினது வருகைக்காக காத்து கொண்டிருந்தார் அவள் போனில் கூறியிருந்தது போல் இங்கே வந்ததும் நேரடியா அங்கு சென்னையிலிருக்கு இருக்கும் சில பிரபல ஹாஸ்பிட்டல் ஒறு சேர உருவாக்கி வைத்திருக்கும் அசோசியேசன்ஸ் உடனார மீட்டிங்கிற்கு செல்ல ஏற்பாடு பன்னியிருந்தாள் அதன் தலைவரான தந்தையை முன்வைத்துக் கொண்டு...

"போன விசியம் சக்சஸ் ப்பா" என்று முகமலர்வோடு சிறுகுழந்தையின் துள்ளோடு முன்னேரிய ராவணியை..

"கண்ணம்மா உன்னை பற்றி எனக்குத் தெரியாதா அப்பா மாதிரி பொண்ணு"...என்று தானும் உட்சாகமாய் அவளோடு ஹைபை போட்டு சந்தோசத்தை பகிர்ந்தவனுக்கு தன்னைப்போலவே பிஸ்நஸ்சிலும் குணநலன்களை பிரதிபலிக்கும் மகளை கண்டு அலாதி பிரியம் தனியே உண்டு ஏன் என்றால் மகன் அவனோ தண்ணி தெளித்து விட்டதை போல சமூகம் சேவை என்று‌ வீட்டைவிட்டு அலைந்து அல்லாடுகிறான்...

மகள் தான் தனித்து போனாலும் தகப்பனது பெயரை செல்லுமிடமெல்லாம் உயர்த்தி வெற்றிப்பாதைகளில் அவரை கௌரவிக்கிறாலே அதனால் தான் அவளது திருமணத்தை பிடிக்காத போதிலும் மறுக்காது ஏற்றுக் கொண்டார்...

இது தான் விந்தையான உலகு போலும் முன்னொரு காலத்தில் மாறி மாறி போர் முழக்கங்களாய் அலைப்புறுதலை ஏற்படுத்தி துரத்தி கொண்டிருந்த உருவங்கள் இரண்டும் இப்போது காலத்தின் மாற்றத்தில் ஒருங்கே சந்தோசத்தை கொளுவேற்றி பாற்கிறது...

"அப்பாவும் பொண்ணும் சேந்தோனே நாம‌ யாருனு கேப்பாங்களே....மனதில் சிறு சுணக்கத்தோடு அதை பார்வையுற்றபடி பின்னே நடந்து வந்து கொண்டிருந்த வீரபொழிலனுக்கும், மோஜோவுக்கும் நடுவே மைதிலியோ ஏக கடுப்போடு வந்து கொண்டிருந்தால்....

"வில்லங்கத்தை விலை குடுத்து டிரைக்ட் பிளைட்டூல கூட்டிட்டு வாரானுங்க"... அடிக்கடி தன்னை பார்த்து முறைக்கும் புதியவளை கண்டு மோஜோ முனுமுனுத்துக் கொள்ள.....

"டேய் ஏண்டா என் மூஞ்ச பாத்து முனுமுனுக்குற".... மைதிலி அவனை கண்டு கொண்டு சீறினால்.

"இந்தா பொண்ணு ...டா கினு கூப்பிட்ற வேல வச்சுகாத ... நீ நேத்து பன்னிட்டு ஓடின ஓட்டத்துக்கு உங்க ஊரூ போலிஸ் காரிகளை வச்சு கும்மு கும்முனு கும்மியிருந்த நீ இப்படிலாம் பேசிட்டிறுக்கமாட்ட" ...

"டேய் அவ தான் வாயாடிட்டிறுக்கானா நீ வேற...என்று மோஜோவை அடக்கிய வீரபொழிலன்..."இங்க பாரூ நீ பேசி வம்பை வளத்திட்டிருக்க ஆளுங்க நாங்க இல்ல எங்களுக்கு நிறைய வேலையிருக்கு"....என்று தன்மையாய் தான் சொன்னான் ஆனால் அவளோ
"அப்போ என்னைப்பாத்தா வேலை வெட்டி இல்லாதவளை போல இருக்கா உங்களுக்கு"...வரிந்து கட்டிக் சண்டைக்கு தயாரானால்

"அடுத்தவங்களை கொல்லப்பாக்குறது தான் உன் வேலையா"..... வார்தைகளை கடிந்துப்பியபடி நிற்காது முன்னேறி நடந்து கொண்டிருந்தவனுக்கு

அவள் மேல் இறக்கம் இருந்தாலும் ராவணியை தேவையில்லாது சாடும் அவள் மேல் அதிக கோபமிருக்கவே செய்தது ....இருந்துமே நேற்றிலிருந்து ஆரம்பமான இவளின் அட்டூலியத்தை பொறுத்துக் கூட கூட்டிவர சம்மதித்தான் அதுவும் அவளது தந்தையிடம் இவளை ஒப்படைக்கும் வரை தான்...

தன்னை தாக்கியவள் நான் என்று தெரியவந்தும் ராவணி தன்னை தண்டிக்க எத்தனிப்பால் என்று சினிமாத்தனமாய் யோசித்து வைத்த மைதிலிக்கோ வர மாட்டேன் என்ற தன்னை தாத்தாவை வைத்து மிறட்டி இவள் ஏன் இங்கு அழைத்து வருகிறாள் என்று யோசணையாய் இருந்தது,

இருந்தாலும்......"நானெதுக்கு கவலைபடனும் என் வாழ்கை இப்படி அப்பாக்கூடயில்லாம அந்த கெழ போல்ட்டோட கழியிறதுக்கு இவளும் ஒரு வகையில் இல்லை இல்லை பெறுவகையில் காரணம்....இங்க வந்து என்னை இவர்களால் ஒன்னும் பன்ன முடியாது எங்கப்பாவ கூப்பிட்டு சொல்லிடனும்"....என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டவள் அசால்ட்டை ஆண்களிருவரையும் பாத்து வைத்தால்

இருபத்தி இரண்டு வயதாகியும் பக்குவமற்ற பெண்ணாய் காணபட்ட மைதிலியின் செயல்பாடுகளுக்கும் அவசர புத்திக்கும் காரணம் அவளது தாயின் இழப்பும், தந்தையை விட்டு பொறுப்பில்லாத முதியவரிடம் தனித்து ஏழு வருடமாய் இருந்ததும் தான்...

"ஏன்ப்பா இந்த மூஞ்சுறூ நம்ம மூஞ்ச பாத்து எதுக்கோ நக்கலாய் சிறிச்சு வைக்கிறதை பாத்தா எனக்கென்னவோ டவுட்டாருக்கு".....

வீரபொழிலனின் காதுக்கருகில் மோஜோ ரகசியமாய் வந்து கிசுகிசுக்க

"ஏய் தப்பிச்சு போற ஐடியா எதாச்சும் உனக்கிருந்தா இப்பவே ஓடி போயிடு சொல்லிட்டன்... இல்லையா உங்கப்பாக்கு கோல் பன்னி கூப்பிடப் போறதுனா இந்தா போன்" ... நடந்து கொண்டிருந்த வீரபொழிலன் திடீர் என்று மைதிலியை பாத்து அப்படி வினவும்

"ஆங்....இவெனன்ன நம்ம மனசுல நாம செய்யனும்னு‌ நெனச்சத செய்யுனு சொல்றான்... ஒரு வேல போகவிட்டு நம்மளை போட்டுத் தள்ள பிளான்‌ எதாச்சும்... மைதிலி நீயே போலிஸ் காரன்‌ பொண்ணு உங்கப்பாவே தப்பிக்கவிட்டு எத்தினை அக்கியூஸ்ட் போட்டு தள்ளியிருப்பாரு ... எதுக்கும் இவனுங்க சொல்றதை கேட்கவே கூடாது நோ நெவர்”... அவள் யோசித்தபடி நின்றிருந்த அவள் காரை நோக்கி சென்றுவிட்ட மோஜோ பொழிலனை கண்டு கோபமுற்றவளாய்,

"டேய்‌ நில்லுங்க நானும் உங்க கூடவே தான் வருவேன் கூட்டிட்டு இவ்ளோ தூரம் வந்துட்டு இப்போ போய்ட்டுவனா நான் இனி‌ உங்க கூடவேத்தான் இருப்பேன் அதுவும் எனக்கு கிடைக்க வேண்டிய ஞாயம் கிடைக்குற வரைக்கும் முறைத்து கொண்டு முதலாய் அவள் காருக்குள் ஏறினாள்"...

ம்ஹிம் விசியம் ஸ்சோல்ட் இந்த ஆப்பாயிலை கூட்டி நீ வீட்டுக்குப்போ நான் பாப்பாக் கூட கலம்புறேன்"...என்று கூறிய வீர பொழிலன் சொல்லி நகர

"நாளுக்கு நாள்‌ வீட்டு சிட்டிசன் கூடிட்டு போகுது எந்தளவுல போய் முடியப்போகுதோ".... என்று காரிற்குள் ஏறிய‌ மோஜோ ...

"என்னாலும் இவிகிட்ட பேச்சுக் குடுக்க கூடாது"... என்று காதிற்குள் நாசுக்காய் ஹெட்செட்டை போட்டு கொண்டான்...

"என்ன அண்னே சும்மா வண்டீல ஏறினா குத்தால அறிவியாட்டம் வலவலனு பேசினே இருப்ப அதுவுமிப்ப பிரான்ஸ்சில்லாம் போய்ட்டு வந்திட்டு அதை பத்தி சொல்லுவோம்னு இல்லாம இப்படி ஹெட்செட்ட போட்டினு கம்முனு வர்ரியே" ...என்று பேச ஆரம்பித்த வண்டி‌ டிரைவர் மோஜோவிடம் “இந்த அம்முனி யருண்னே”என்று மீண்டும் வினவ ....

"அம்முனியா ஹலோ லிசின் எம் பேர் மைதிலி" ....பின்னாலிருந்து மைதிலி வாய் திறக்க இனி‌பிடிச்சிது உணக்கு கண்ட சனி‌ என்று டிரைவரை நக்கலாய் பாத்த மோஜோ தூங்குவனை போல் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.....

நிகழும்......
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-6

"அம்..மா பசிக்குதுனு கேட்டே நாப்பது நிமிசம் கழிஞ்சிறுச்சு...உன் சமையல் முடிஞ்சிதா இல்லையா?...."

ஒரு வாரம் காஞ்ச ரொட்டியையும் குருமா பிரட் என்று தன் வயிற்று பசியை நீக்கி நாக்கு செத்து போய் வந்த இனியன் பத்து நாள் பட்டினி கிடந்தவனைப்போல தாயிடம் பஞ்சம் பாடியபடி கையில் தட்டை எடுத்துக் கெண்டு சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான்.

"வர்ரேன்னு முன்னமே சொல்லிவைக்காதது உன்னோட தப்பு"...

"நானென்ன‌ செய்றது வேறொரு இடத்துல ஒரு இன்வெஸ்டிக்கேசனுக்காக என்னை அப்பாயிமண்ட் பன்னிருக்காங்க நாளைக்கு மறுநாள் அந்த கேசை அப்பிசாயலா ச்சார்ஜ் எடுத்துக்க வேண்டி இருக்கதால இருக்க ஒருநாள்ல இங்க வந்துட்டு போலானு நெனைச்சா பாலா போன பஸ்சு வர்ர வழீல பஞ்சர்னு சொல்லி இம்புட்டு லேட்டா இங்க இறக்கிவிட்டிருக்கான்"..

படபடத்தவனை கண்டு

"இம்புட்டு சொல்றியே கையில மொபைலினு ஒன்னு வச்சிருக்கத்தானே எடுத்த சொல்ல எம்புட்டு நேரமாகும்.. அப்படி தெரிஞ்சிருந்தானாலும் செய்ற சமையல்ல உனக்கும் சேத்து எடுத்து வச்சிறுப்பேன்ல...உங்கப்பாவும் அதே தான் முத சாப்பாடு வேணாணுட்டு ...இப்போ என்னடான்னா கோல் பன்னி சமைச்சு வையினுறாரூ அப்பாக்கு புள்ளைக்கும் இதே வேலையா போச்சு‌‌"...

கடாயில் உப்பும்மாவுக்காக உளுத்தம் பறுப்பு வெங்காயத்தை தாளிக்கும் போதே தந்தையையும் மகனையும் வாசுகி தாளித்து துவைக்கவும்...

"வாசு...அடுப்பங்கரைல ரொம்ப அனலாருக்கு போல கொஞ்சம் தீயை கம்மி பண்ணிக்கோ
...ரொம்ப நெடியாருக்கு" வெளியே இருந்து வீட்டுக்கு திரும்பியிருந்த பிராபகரன் மனைவியின் பேச்சிற்கு சாடைமாடையாய் கவுண்டர் கொடுத்துவிட்டு ஏறி சென்றிருக்க‌‌..

" நானொன்னும் சொல்லப்பா எனக்கு சாப்பாடு வந்தா போதும்"..தன்னை முறைத்த தாயை கண்டு தட்டை தலைக்கு மேல் பிடித்து சரண்டரான இனியன்..

"அப்றம்மா அக்காவும் மாமாவும் வெளிநாடு போன சாக்குல முழுசா மூன்று நாள் உன் பேரனோட ஆச தீர அங்க கழிச்சிருப்பியே ",..நாசுக்காய் கதையை மாற்ற.

"நா வளர்த்த நீங்க கூட சில வேலை பன்னுரதை பாக்கும் போது அநியாமாவோ இல்ல கோபம் வர்ர மாதிரி எதாச்சும் பண்ணிட்டு வருவீங்கடா.. ஆனா ஜித்து தன் கூட இருக்கவன் கீழ விழுந்தாலோ இல்ல எதாச்சும் தேவைபட்டா கூட தனக்கும் நடந்தாலும் அப்டீ தானே இருக்கும் பாட்டீனு ஓடி ஆடி அவங்குளுக்கு வேண்டிய எதாச்சும் ஒன்னை செஞ்சிர்ரான்... இந்த வயசுலயே அவன்கிட்ட இருக்க அந்த பக்குவத்தையும் குணத்தையும் பாத்து என்னால வியக்காம இருக்க முடில".. சொல்லிக்க கொண்டே பேரனை நினைத்து எழுந்த தன் திருஷ்டியை அவர் நெற்றியில் மடக்கி கழிக்க.

கோப்பையில் உப்புமாவையும் அது தனியே சாப்பிட பிடிக்காது மிஞ்சியிருந்த கிழங்கு குருமாவையும் தட்டில் எடுத்துக் கொண்ட இனியன் அதை வாயிற்கருகில் வைத்து ஊதியபடி..

"அதே தான்மா நானும் சொல்றன் ஜித்து அப்படீ‌ இருக்கிறதுக்கு முழுக்க முழுக்க மாமா தான் காரணம்..ஆனா நீங்களோ இன்னும் தான் அவர் கூட பேசுறீங்க இல்ல பேசமாட்டாறுனு நெனைச்ச உங்க புருசன் பேசுறாரூ நீங்க தான் ரொம்ப பிடிவாதமா‌ இருக்கீங்களோனு தோணுது"... தாயிற்கு அப்போதாவது அது புரியுமா என்ற நினைப்பில் அவன் இடித்துரைத்தபடி நகர்ந்திருக்க கரண்டியை கையில் வைத்து நின்ற வாசுகிக்கு மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து உருக்கும் கடந்த காலங்கள் நினைவுக்கு வர சம்மந்தமே இல்லாது கோபத்தை தொடர்கிறோம் என்று‌ புத்திக்கு தெரிந்தும் மனது முரண்பிடிக்க இந்த டாப்பிக்கை பற்றி நினைப்பதையே தள்ளிவைக்க நினைக்க வேண்டும் என்று நினைக்கும் போது மாடியிலிருந்த ஸ்டோரூமிலிருந்து தடால் புடால் என்று‌ சப்தம் கேட்க ..

பதறியடித்த படி வாசுகியும் இனியனும் அங்கே விரைந்திருந்தனர் ..

குளித்து உடை மாற்றி கொண்டு இரவு உணவுக்காய் கீழ் வர எத்தனித்த பிரபாகன் ஸ்டோர் ரூம் ஜன்னலின்‌ நீக்கலிருந்து எதோ கரும்புகை வெளிப்போவதை கண்டு விரைந்த போதுதான் அங்கு மின் கசிவால் தீப்பற்ற ஆரம்பித்திருக்கிறது என்பதை தெரிந்தது எத்தனையோ விலைமதிப்பான பழமை சொத்துக்கள் ஆவணங்களை எல்லாம் வைக்க இடமில்லாது அங்கே சேகரித்து வைத்திருக்க அதை கண்டு பதறிபோன‌ பிரபாகரன்..

வேலையாட்களை அழைத்து தானும் முன்‌ நின்று அதை அணைப்பதில் மும்முறமாய் செயல் பட இனியன் அந்த மின்‌கசிவு அங்கு பரவாதிருக்க அந்த பக்கத்துக்குரிய ப்யூசை எடுத்து தெரிந்த எலக்ட்டீரிசனை அழைத்திருந்தான்... இன்னேரத்தில் யாரடா என்று புலம்பிய அவனோ போலிஸ்காரன் வீடு என்பதால் அடுத்த பேச்சின்றி அங்கே வந்திருந்தான்..

"பிரபா உங்களுக்கு ஒண்ணும் இல்லைல" கவலையோடு வாசுகி கணவனை ஆராய

"எனக்கொன்னுமில்ல இங்க பத்தி எரியிறதை பாத்து நான் அணைக்கத்தான் வந்தேன்டா நீ‌ பயப்பிடாதே"..

அங்கு எலக்ட்ரீசியனோடு உள் புகுந்த இனியன் ம்ஹிம் என்று தொண்டையை செறுமியவன் "ரெண்டு பேரும் கீழ போங்க நான் இவரை கொண்டு இங்க இருக்க எலக்டிக் மெயினை செக்க பண்ணனும் என்று தாய் தகப்பனையும் அணுப்ப..

பரவால நானிருக்கேன்னு சொன்ன பிரபாகரனை வாசுகி தான் விடாப்பிடியாய் சாப்பிடச் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டார்.

தீயின் எரிந்த வாடை அரை முழுதும் பரவி மூச்சடைக்க வெளிபக்கமாய் இருந்த ஜன்னலை திறந்துவிட்டு அதன் அருகில் நின்றிருந்த இனியன்‌ தன் கைகளில் ச்சார்ஜர் லைற்றை ஏந்தியபடி நின்றிருந்தான்‌ "ஐயா இத நாங்க செய்றமே".. என்று மண்டையை சொறிந்த வேலையாட்களையும் அணுப்பிவிட்டு அங்கு அவன் நின்றிருக்க...

இனியன் தற்செயலாய் சற்று தள்ளி நிற்க முற்படுகையில் காலுக்கீகிலிருந்த டப்பா எதோ உருண்டு பழைய பேப்பர்கள் புக்குகள் இருந்த செல்லில்‌ மோத அதிலிருந்து பொறிந்து அவை கீழே விழுந்த..

"என்னங்க ஸ்சார் என்று திரும்பிய எலக்ட்டீரிசனை"....

அது நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அவற்றை மீண்டும் எடுத்து அந்த அந்த இடத்தில் வைக்க முற்படுகையில் தான் தான் அந்த ப்பையில் கோப்பு இனியனது கண்ணை கவர்கிறது தற்செயலாய் அதை புறட்டிக் கொண்டு போனவனது கண்களா அதிர்சியாய் நிலைக்குற்றி நின்றது...

******
"வீரா ...ஜித்து கோபமா இருப்பான்ல நம்ம கூட" ..பின் ஏதோ யோசித்து உங்கூட கோபிசசுக்க மாட்டான் நீங்க தான் சின்ன இடைவெளி கிடைச்சாலும் அவனுக்கு கோல் பண்ணி பேசிடுவீங்க நான் தான் அப்படியில்லை"...

காரிலிருந்து வீடு வந்து சேர முதல் பல தடவை ராவணி இப்படி கேட்டு படுத்தவும் வீர பொழிலனுக்கு அவளது இந்நிலையை எண்ணி சிரிப்பு தான் வந்தது...

"என்ன வீரா நான் பாட்டுக்கு பைத்தியக்காரி மாதிரி தனியா பேசிட்டு வரேன் நீங்க என்னனா சிரிச்சு வைக்குறீங்க"... அதற்கும் அவள் முகத்தை தூக்கி வைத்திருக்க.

"இருக்காதா பின்னே காலைல புள்ளா ஆப்பிசை கெத்தா ரூல் பண்ணிட்டு வந்த என்னோட ஃபாஸ் போய் இப்படி... ஏழு வயசு பையனுக்கு பயப்புடுற பொண்ணு வந்திருக்கேனு நினைக்கும் போது...சிறிப்பு வந்திடுச்சு ஸ்சாரி" ..

"ஆஆ.....விடுடி கிள்ளாத..பட்டு மாமா பாவம்ல" ... இம்முறை முறைப்புக்கு பதிலாய் அவள் கைகள் பேசியதில் அவன் அலற வேண்டியதாயிற்று...

அது ...ஒற்றை விரல்காட்டி எச்சரித்திருந்தவளை கண்டு பொய்யாய் பணிவு காட்டியவன்
"சரிங்க மகராணி"... என்று அமைதியாய் தன் ஓட்டத்தில் கண்பதித்தான்.

இப்படி இதற்கு முன் ஒரே நேரத்தில் இருவரும் சேர்ந்து தங்கள் மகனை விட்டு தூர பயணம் எங்குமே சென்றதில்லை. அவசரமாக அப்படி செல்ல வேண்டு என்றால் கூட கடைசி இருவரில் ஒருவர் என்றாலும் சிறியவனோடு வீட்டில் இருப்பார்கள்,

அப்படியிருக்க தொடர்ந்து மூன்று நாட்கள் வெளிநாட்டிலிருந்து காலையில் நாடு திரும்பியவர்கள் வீட்டிற்கு வராமல் நேரே தங்கள் வேலையை கவணிக்க சென்றுவிட்டு வீடு திரும்பும் போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது.

அவர்கள் வீடு இருந்த காம்பவுண்டுக்கு வெளியே சற்று தூரம் தள்ளி காரை நிப்பாட்டியவன்.

"பாப்பா காரை விட்டு கொஞ்சம் இறங்கேன் சொல்றன்"..சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு அவன் இறங்க.

இவென்ன பண்ண வரான் என்று யோசணையோடு கீழே இறங்கிய ராவணியின் கைகளை பிடித்துக் கொண்டு அவர்களது காம்பவுண்ட் கதவை திறந்து கொண்டு "அமைதியா வா" என்று எச்சரிக்கையோடு அவளை மென்நடையில் கூட்டிச் சென்றவன்..

"பாரூ அங்க மைசன்ன நைட்டியூட்டி போட்டு வீட்டு வாசல்லயே காவலிருக்கான் போய் அவனுக்கு ஒரு சப்ரைஸ் கொடுப்பமா"....ஆர்வமாய் மனைவியிடம் வேண்டுகையில்

"நான் சொல்றன் அது என்னென்னு...இப்போ நாங்க வீட்டுக்கு வரலைனு பொய் சொல்லிட்டு பின் வாசல் வழியா போய் அவன் முன்னாடி நிக்க போறம் அது தானே?".. அவனை விட அதிக ஆர்வத்தோடு கண்களை உருட்டி சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு கேட்டவளை கண்டு வேகமாய் பெருமூச்சோடு இமைக் கொட்டியபடி

"ச்சச்ச...."இல்லை என்று இடமும் வலமுமாக தலையாட்டி வைக்க‌

"ஆனா எங்கப்பா என்னை இப்படித்தான் சப்ரைஸ் பன்னுவாறு...வேறு எண்ணவா இருக்கும்"...நாடியில் கைவைத்து ஆழ்ந்து யோசித்தவள் எதோ தோன்ற

"அவனுக்கு எதாச்சும் கிப்ட் இல்ல சாக்லேட் வாங்கிட்டு வந்து சப்ரைஸ பன்ன போறமா".. மீண்டும் கேட்டவளது கன்னத்தை செல்லமாய் கிள்ளியவனோ,

"ஏது உன் பையன் கிப்ட்டு சாக்கலேட்டு குடுத்துட்டாலும்".... என்று நக்கலோடு சீண்ட அவனை‌ கண்டு முறைக்க முயன்றவளுக்கோ இருளின் மங்கிய வெளிச்சதில் கவர்ந்திழுத்து கொண்டு கதைபேசிய கள்வனின் கண்களின் பாசைகள் ஏதோ செய்ய..

"அப்போ என்ன தான் செய்யுறதா உத்தேசமாம்"....கெத்தை விடாது கைகளை கட்டிக் கொண்டு அவள் இமை உயர்த்தினால்.

ஏனென்றால் அவளேதும் வீரபொழிலனிடம் பிடிவாதமாக இருந்தால் வெறும் பரிசு பொருள்களை வைத்து அவளை சமாளிக்க நினைத்தால் அதற்கு அவன் மேல் கோபத்தை அதிகரித்து கொண்டு காய்வாள்... பின் சம்சாரம் அது மின்சாரம் என்று கடைசி கேடயமாக சாட்சாங்கமாய் அவன் சரணடைந்த பின் தான் சூழ்நிலை நார்மலுக்கு திரும்பியிருக்கும்.

"ம்ம்....அம்மாவ போல பிள்ளை இந்த பாவப்பட்ட அப்பன் இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க எப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு"... என்று அவளுக்கு கேட்கும் வாறே புலம்பியவன்.

போனை எடுத்து மோஜோக்கு அழைத்தான்.

"சொல்லுடா என்ன"...கொட்டாவியை இழுத்துவிட்டபடி மோஜோ பேச ஆரம்பிக்க.

"மச்சி அப்பாம்மா இன்னைக்கு வீட்டுக்கு வரலை கேட் மூட போரேன்னு வெளிய நிக்குற ஜுத்துகிட்ட சொல்லேன் அவனை சப்ரைஸ்சா எங்கயாச்சு வெளிய கூட்டிட்டு போலானு நினைக்குறன்"....

"சரிப்பா.." என்றபடி போனை வைத்து விட்டு வீர பொழிலன் சொன்னதை அவன் செய்யவும்,

"அவங்க வருவாங்க மாமா...கதவை எல்லாம் பூட்டாத" மோஜோவை தடுத்தப்படி ஜித்து என்னும் இந்திரஜித் கேட்டுக்கு முன் தடுப்பாக கைகளை நீட்டிக் கொண்டு நின்றான்.

"நீ தானே சொன்ன அப்பாம்மா லேட்டா வந்தா வீட்டுக்குள்ள சேத்துக்க மாட்டேன்னு" மோஜோ வேண்டுமென்றே அவனோடு வம்பு செய்தபடி சிறியவனை தள்ளி நிறுத்தி கேட்டை மூட எத்தனிக்கவும்,
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீமட்டும் நல்லாருக்குனு பாட்டி செஞ்சு வச்சுட்டு போன பூரி கிழங்கு குறுமாவை காலி பன்னி வச்சியே...அவங்க நைட் சாப்பிட்டிறுக்க கூட மாட்டாங்க பாவம்ல" ....

பதிலுக்கு மாமனோடு கோபமாய் சண்டைக்கு சிறுவன் ஏழு வயதே ஆனாலும் தன் தாய் தந்தை‌ மேல் வைத்திருந்த அக்கறையை கண்டு பெரியவர்கள் மூவருக்கும் மனம் நெகிழ்வாய் இருந்தது ..

"இதான் நம்ம ஜித்து....நம்ம மேல கோபம் இருந்தாலும் அக்கறை குறையாது"...

"அதுவும் என்‌ பட்டு மாதிரியே" என்று ராவணியினது காதுக்கருகில் கிசுகிசுத்து மீண்டும் அவளது கன்னத்தை கிள்ளி வைத்தவன் அடுத்த நொடி மகனை பின்னாலிருந்து தூக்கி கொண்டு அவர்களின் காரை நோக்கி சென்றிருந்தான்‌

"விடு..விடு என்னை விடு" தகப்பனை தன் பிஞ்சு கைகளாலும் கால்களாலும் மகன் எட்டி உதைத்து திமிற..

"ம்ஹிம் முடியாதே....என் செல்ல ராஜாவே"... என்று முரட்டு குரலில் வில்லத்தனமாய் சிறித்தபடி வீரபொழிலன் மகனை கொஞ்சியபடி காரில் ஏற்றினான்.

"வணிம்மா இனி அப்பனும் மவனும்‌ உன் பாடு இந்த வீட்டுச்சாவி சாவி தூங்க போறேன்" என்று மோஜோ சொல்லிய படி சொக்க துடங்கிய கண்களை தேய்த்தபடி சொல்லி நகர.

"மைதிலி என்ன செய்யுறா சாப்பிட்டாலா" கலம்புவதற்கு முதலில் அவளை பற்றி விசாரிக்க மறந்தது ஞாபகம் வர போன மோஜோவை கூப்பிட்டு ராவடி கேட்கவும்..

"அவளா...." அசுவாரசியமாய் இழுத்தவன்..

"நாம சாப்பாட்டுல ஏதும் கலந்து குடுத்துடுவோம்னு பயந்திட்டு வேனானு சொல்லி கைகாசு போட்டு பீசா துண்னுட்டு இருக்கு வாசுகியம்மா வந்து சாப்பாடு கொடுத்தப்பவும் சாப்பிட்டலை .... நேர பாக்காம மேல பாரு மொட்டைமாடில நம்மலை தான் வேவு பாத்திட்டிருக்கு"...கடைசி வரியை குனிந்து மெதுவாக சொன்னவன் ..

"சீக்கிரமா வீட்டுக்கு திரும்பி வந்திடுங்கப்பா நான் என் உசிறுக்கு என்னுமே இன்சூரன்சு கூட எடுத்துவக்கலை".... என்று மேல ஒரு முறை கண்களை காட்டி புலம்பிய படி போன மோஜோவை கண்டு சிறித்த படி

"அவ பாத்திரம்டா நாங்க திரும்ப வர்ர வரைக்கும் தூங்காம பாத்துக்கோ" மீண்டும் ஒரு முறை அவனுக்கு அறிவித்துவிட்டு வெளியே செல்ல சண்டையில் ஈடுபட்டிருந்த தகப்பனையும்‌ மகனையும் நோக்கி சென்றால்.

பின் புறம் அமர்ந்திருந்த மகன் என்ன சொல்லப்போகிறானோ அவனை எப்படி சமாளிப்பது என்ற தயக்கத்தோடு ஏறிய ராவணி நினைத்தற்கு எதிர்மாறாய் அவளோடு அணைந்து கொண்ட இந்திரஜித்த.

"பாரூம்மமி இந்தப்பா டூ பாட் வந்ததுல இருந்து ஒரு வார்த்தைக்கூட என்னை பத்தி விசாரிக்கவுமில்லை பேசவுமில்லை"... அவள் வந்ததும் வராததுமாய் தகப்பனை பற்றி குற்றப்பத்திரிகை வாசித்த மகனை கண்டு குழம்பியழளது மனமோ மகன் தன்னையோ தன் ஃபோன் காலுக்கோ ஏங்கவில்லை அந்த அளவுக்கு தன்னை தவிர்த்து பாக்கிறானோ என்று எண்ணங்களை தறிகெட்டு ஓட்ட அவளது முகம் ஒரு மாதிரியாய் மாறிப்போனது.

"அப்போ உனக்கு மம்மி மேல கோபமில்லையாடா"..காத்துப்போன பலுனாய் வெளிவந்த அவளது குரல் அவளின் மனதின் எண்ணத்தை பறைசாற்ற. அந்த பேதத்தை கண்டு கொண்ட வீரபொழிலனது கண்கள் மனைவின் முகபாவணை மாறுதலை முன் பக்க கண்ணாடிவழியாய் அப்போது நோக்கியது.

"உண்மேல எதுக்கு மம்மி கோபம் நீதான் வந்து பாக்கலைனாலும் நொடிக்கொரு முறை மேசேஜ் பன்னேல்ல உன் போன்ல இருந்து".. அலட்டிக் கொள்ளாமல் சொன்ன மகனை கண்டு முதலில் விளித்தவள்,

அப்பீசியல் மீட்டிங்கிற்குள் இருக்கும் போது கிடைத்த இடைவெளியில் எல்லாம் கணவன் போனை நோண்டிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது இது தெரியாது அதில் ஒரு முறை அவனை கண்டித்தும் அள்ளவா விட்டால்.

மகனை கைகளில் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தவள்.

தன் முகத்தை கவணித்திருந்த கணவனது கண்கள் கண்ணடிப்பதை கண்டு கொண்டு நன்றியோடு அவனை பார்த்து "தாங்கஸ்டா புருஷா"... மன்னிப்பை கோறாது மாறாக மகன் பார்க்காத நொடி நேரத்தில் முத்தத்தையும் பரிமாறியிருந்தால்.

"ப்பா அடிகடி இப்படி வாங்கனும்றதுக்காவே மகன்கிட்ட மட்டுமில்ல வாலண்டரியரா வில்லனாகலாம் போலயே"..உட்சாகமாய் தனக்குள் விசிலடித்தபடி வீரபொழிலன் காரை தாண்டி ஒரு ஐஸ்கிரீம் வண்டி செல்வதை கண்டு நிறுத்தியவன் மூவருக்கும் பிடித்த பிளேவரை வாங்கியபடி நேரே பீச்சிற்கு விட்டிருந்தான்.

இருளில் மிளிரும் பௌர்ணமி நிலவோடு வாணில் பரந்துவிரிந்திருந்த நச்சத்திர அணிகளன்களோடு பின் இசையாய்
அலையோசை வீற்றிருக்க.

அந்த ஏகாந்தத்தின் இனிமையில் ஒருபக்கம் மனைவி அமர மறுபக்கம் செல்லச் சண்டை புரிந்து கொண்டிருந் மகனை இழுத்து மடியில் அமர வைத்த வீரபொழிலன்..

"ஜித்தூ இந்த மூனு நாளும் எப்டி டா போச்சு உனக்கு.... அப்பா மாதிரி நீயே அறம் சங்கத்து அண்ணணுங்க கூட சேர்ந்து சாப்பாடுகளை கொண்டு போய் சேத்தியாமே" ...

அவன் தன்னை போன்ற நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்த அறம் செய் நலன் புரிசங்கத்தின் ஒரு பகுதியாய் பெரிய விசேங்கள் நிகழ்வுகளின் முடிவில் மிச்சமாகி உண்ணாமலே விணாக்கப்படுவதாக நினைக்கின்ற‌ உணவுகளை ஆர்வமுள்ள நல்ல உள்ளங்கள் இவர்களது நண்பருக்கு அதை தெரியபடுத்தினால் சங்கத்திலிருந்து ஆட்கள் சென்று பெற்றுக் கொண்டு அதை பெற்று ஒரு நாள் சாப்பாட்டுக்கு பாடுபடுறவங்களுக்கோ இல்ல, நல்ல சாப்பாடு சாப்பாட நினைத்து ஏங்கும் குழந்தைகளையோ தேடிபிடித்து கொடுப்பார்கள் அதுவும் அந்த விழாவின் உரிமையாளரை பெயரை தெரியபடுத்தி... சேவை இவர்களது புண்ணியம் அவர்களது என்னும் அடிப்படையில்..

"ஆமா நீங்க அங்க போனா...இங்க இதை நான் தானே பாத்துக்கனும்... ஆனாலும் இந்த குட்டியா நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்க சாப்பாடு கொடுக்க போன இடத்துல" ... பெரியவன் போல பொறுப்பாய் சொல்லியவன் இது என்ன கேள்வி என்பது போல தகப்பனை பார்க்க..

மகனை வாரி கொஞ்சி மகிழ்ந்த படி வீரபொழிலன் எழுந்த போது எதிரில் அவர்களை தாண்டி சென்ற யாரோ ஒருவன் ..

விழுந்து கட்டிக் கொண்டு அவன் முன் நிட்க திடுகிட்டு போனவன்...

"யாருங்க நீங்க.....இப்படியா வந்து பய‌ முறுத்துவீங்க" கேட்ட வீரப் பொழிலனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பாச பார்வையால் அவனது உருவத்தை ஆசையோடு தன் மனதிற்குள் பதிந்து வைத்துக் கொண்ட அந்த பெரியவர்..

“ என்னை இந்த பாவியை நீங்க மண்ணிக்கனும் அண்ணாத்த” என்று தரையில் விழுந்து தன்னை தான் நெஞ்சில் அடித்தபடி கண்ணீர் உக நின்றிருந்தவரது தோற்றம் நெஞ்சை பிசைய “என்னங்க நீங்க இப்படி எல்லாமு பன்றீங்க எழுந்துடுங்க” சங்கடத்தோடு பதறிப்போய் அணைத்துக் கொண்ட பெரியவரது உடல் அழுகையால் குலுங்கியது வீரப் பொழிலனும் ராவணியும் குழப்பமாய் பார்த்துக் கொள்ள....

“மம்மி யாரூமா இந்த தாத்தா” ...ஜித்துவும் தாயினது கையை இழுத்துக் கேட்க அவர்களுக்கு தெரிந்தால் தானே அவள் சொல்தறக்கு

"அண்ணாத்த என்னை உங்களுக்கு தெரியலையா யாருனு" அந்த பெரியவர் கேட்டு கேட்டு அழுகையை கூட்டவும் எப்படி யோசித்தும் இவர் யார் என்று‌ வீர பொழிலனுக்கு விளங்கவில்லை ...

"இல்லையே ஸ்சார்.....என்று குழம்பி நின்றவனை ......



"கண்டு தம்பி எங்கோ தூரத்தில் இருந்து வந்து சேர்ந்த காண்ஸ்டேபிள் “இந்த ஐயாக்கு மனநலம் சரியில்ல வீட்டில இருந்து தப்பி வந்திட்டாங்க” ...நான் ‌இவரை கொண்டு போய் விடுறேன்‌ நீங்க போங்க என்று அங்கிருந்த காண்ஸ்டபிள் சொல்லவும்....

"ஓ...அப்படியா இந்த ஐ‌யாக்கு ஏதும் சாப்பிட வாங்கி கொடுங்க" என்று பாக்கேட்டிலிருந்து காசை எடுத்து கொடுத்து விட்டு நகர்ந்தவன் கண்கள் மட்டும் அடிக்கடி அந்த பெரியவரை பார்த்து பார்த்து முன்னேரியது...."


நிகழும்....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-7


அடுத்த நாள் காலை அடித்தோய்ந்த வழக்கமான எலாமின் அலரல் சப்தத்தில் காலைப் பொழுது விடிந்து விட்டது என்று எண்ணாமல் வேலைப் பொழுது புலர்ந்தது என்ற எண்ணச் சோர்வில்
திறக்க முடியாது அழுத்தம் கொடுத்த கண்களை பிரித்து

எழுந்த வீரப் பொழிலன் போனில் நேரத்தை பார்த்தால் காலை எட்டு மணியை அது காட்டியது மேலதிக தகவலாய் சண்டே என்று கிழமையை அது காட்டியிருந்தால் வந்ததே அவனுக்கொரு மகிழ்வு என்னும் கொஞ்ச நேரம் ஓய்வாக படுத்திருக்கலாம் என்று.

நேற்றைய பயணக் களைப்பு உடம்பை பிடித்துக் கொள்ள சோம்பலாய் திரும்பியவன் அருகில் என்னுமே கண் விழிக்காது சரிந்து படுத்து தன் கைகளுக்குள்ளே முகத்தை புதைத்து ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மனைவி தென் பட்டால்...

"பட்டூ ..... நீ துங்கும் போதும் அழகாருக்கேனு பொய் சொல்ல மாட்டேன் இருந்தாலும்"... உருண்டு அவளருகில் என்னும் நெறுங்கியவன் தன்னை மறந்து அவள் அடிபட்ட கைகளில் அவள் தலையை ஊண்டுகிறால் என்றதும் மிக மென்மையாகவும் மெதுவாகவும் அவளது கைகளை பிறித்து அவளது தலையை தலகாணியில் சரித்து கிடத்தியவன் அவளின் அருகாமையில் ஆய்வாலனை போல யோசத்த வண்ணம்.

"ஏதோ ஒன்னு காந்தமா உன் பக்காம இழுக்குதே என்னவா இருக்கும், புரிஞ்சிடுச்சு... எப்போ பாத்தாலும் எதையாச்சும் ரூல் பன்ற இந்த ஐஸ்சும் , லிப்ஸ்சும் இப்போதான் அமைதியா ஓய்வெடுக்கின்றது"... மனைவியை தொட்டு அவளது தூக்கத்தை கலைக்காமல் அதே நேரம் கட்டிலிருந்தும் எழுந்து கொள்ளாமல் அவளது அருமை கணவன் அவளை ஆராய்ந்து பன்னிய அலுப்பறைகள் அவளின் நித்திரையிற்கு உள்ளாலும் எட்டியது போலும் திடுக்கிட்டு எழுந்தவளை அறியாது முத்த மிட்டு எழுந்து போக விழைந்த வீரபொழிலனது செயலில் ஒரு கணம் திகைத்தவள் அது நடங்க முன்னமே வாயில் ஒரு போடு போட...

."ஜஸ்ட்டு வடப்போச்சே "... முகத்தை கோணியவாறே

என்ன அடிவாங்கினாலும் பரவால்ல ரொம்ப நாளாச்சு உன்னை கிஸ் பன்னி எழுப்பி "ஸ்சாரி பட்டு" என்றபடி மனைவியினது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு எழ

"வீரா...டிஸ்டர்ப் பன்னாம எழுந்து போங்க" முனுமுனுத்தபடி தலையனைக்குள் முகத்தை புதைத்தவளுக்கு அப்படி ஒரு தூக்கம் வந்தது...

"பொண்டாட்டி இது அணியாயம் மாமான மாதிரி ஒரு முத்தா தந்து குட் மார்னிங்க சொல்லேன் முன்னேலாம் சின்னச் சின்தா நான் அச்சிவ் பன்னாலும் நீ தர்ர பரிசு வேற லெவல்ல இருந்தது ....இப்போ என்னடான்னா ஒரு முத்தத்துக்கு இப்படி அலைய விடுற உன் புருஷன்‌ பாவம்ல"‌...

கொஞ்சும் குரலில் அவளை எழுப்பிக் கொண்டே அவன் தொந்தரவு பன்ன..

"அப்படீனா புருஷ்சா எனக்கு குடிக்க டீ எடுத்துவாடா செல்லம் முத்தம் என்ன மொத்தமா தரேன்..." அவளா அசருவால் முன்னைய ராவணியெல்லாம் தூங்க ஆரம்பத்தால் கும்பகரனை வென்றுவிடுவாள் இப்போது பொறுப்புகள் கூடிய பின்பு அல்லாவா தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறாள்.

"ம்ஹிம் உன் கேட்ட என்னைய "...பெட்டிலிருந்த தலையாணியால் தன்னை தானே அடித்துக் கொண்டவன் அவளது தலையில் வேகமாய் தூக்போட்டு விட்டு நகர அதில் சுள்ளென்ற கோபத்தோடு எழுந்து அவனை முறைக்க தேடினால் ஆள் ரூமை விட்டே எஸ்கேப்..

"ஜித்து எழுந்துட்டியாடா குட் ‌மார்னிங் சோப்பாவிலிருந்து பால் குடித்துக் கொண்டிருந்த மகனை கண்டு "யார்ரா உனக்கு பால் ஆத்தினது ...."என்று கேட்டுக் கொண்டே திரும்பியவனது கைகளில்

"குட்‌மார்னிங்க மாம்ஸ்" கையிலிருந்த ஒரு டீக் கோப்பையை திணித்த இனியன் வாகாய் சோபாவில் அமர்ந்து கொள்ள..

"வாடா போலிஸ் மாப்ள எப்போடா இந்த பக்கம் வந்த" அமர்த்தலாய் கேட்டுக் கொண்ட வீர பொழிலனும் அமர்ந்துவிட பிறகென்ன
காலை நேரத்தில் அங்கே ஒரு டாக் ஸ்சோவையே ஆரம்பித்திருந்தனர் அரசியல், விளையாட்டு ,வணீகம் சினிமா என்று ஐந்து நிமிடத்திற்குள் ஐநூறு டாப்பிற்கு மாறியிருந்தது இருவரது உரையாடலும் ....

படிகட்டிலிருந்து கீழே இறங்கி வர இவர்களை பாத்து கொண்டு வந்த மைதிலி..

"யார் இந்த புதிய வரவாயிருக்கும்...அது சரி யாரா இருந்தா நமக்கென்ன...?" தோலைக் குலுக்கியபடி கேட்டு கேள்வியில்லாது கிட்சனுள் நுழைந்தவள் தனக்கான டீயை தானே போட்டபடி வெளியே வந்தவள் அங்கிருப்பவர்களை கண்டு கொள்ளாதவள் போல அன்றைய நாழிதலை விரித்துக் கொண்டு அமர்ந்தலாய் அமர்தவளை அப்போது தான் கவணித்த இனியன்...

"யாரூ மாமா இது...உங்க தங்கச்சியா" மெதுவே மாமனை குடைந்த இனியனை கண்டு "இந்த தங்கச்சி வந்த கதை அது ஒரு பெரிய கதை இப்போ நான் சொல்லுற மூட்ல இல்ல ராஜா தேவையில்லாம வம்பு தான் வளரும்..." “ஆரம்பிச்சிடதடா மாப்ள என் வால்தனத்தை என்ற உள்ரத்தம் மறைந்திருந்ததை அறியாத இனாயனோ,

"அப்படிபட்ட ஒருத்தர் உங்க விட்டிலயா...வாய்ப்பேயில்லயே மாமா....நீண்ட இடைவெளிவிட்டு ஆனா இப்போ தான் இத பத்தி தெரிஞ்சுக்க எண்ணும் ஆர்வமா இருக்கு"‌....என்க

"ரொம்ப ஆர்வப்படாத மாப்பு அது உன் ஹெட் சுபாஷ் தாக்கூரோட பொண்ணு"

"துஷ்மனை கண்டால் தூர விலகிடு இனியா" நொடி பொறுக்காது நெஞ்சை தட்டி சொன்னவனது சத்தம் கொஞ்சம் பெரியதாகவே கேட்டுவிட...பேப்பரை மடக்கி மைதிலி அவனை உறுத்து நோக்க.

வேறுபக்கம் தலையை திருப்பி நாசுக்காய் சமாளித்த இனியனுக்கு ஏதோ எண்ணம் இடைவெட்ட

" அந்த ஆளு முந்தா நேத்து இவளை காணும்னு போனுல யார் கூடயோ தையா தக்கானு பேசிட்டிருந்தாரே அப்புறம் எப்படி உங்க கூட"....

அதை மாமனிடமும் சொல்ல "ம்ம்... மும்பைக்கு போட்ட டிக்கெட்டை மாத்தி நாங்க தான் ஆளை இங்க கூட்டிட்டு வந்தோம் ...நேத்தே அவருக்கு எடுத்து சொல்லியாச்சு அவரோட வருகைக்கு தான் காத்திட்டிருக்கேன்"

"என்ன இவனுங்க உச்சு...உச்சுனுட்டிருக்கானுங்க ஒரு வேலை நம்மளை பத்திதான் பேசுறானுங்களோ பேப்பரை மீண்டும் ஒரு முறை மடக்கி ஓரக்கண்ணால் அவள் பாக்க....

"ஆமா மாமா கேட்கனும்னு நெனைச்சேன் அதென்ன போனுல கேஸ் ஏதும் இன்ட்டிரஸ்டிங்கா இருந்தா சொல்லுனு சொல்லியிருந்தீங்க ..."

"என்னையும் நம்பி டிரெக்டிங்கிற்கு பிரடியூசர் ஒருத்தர் கதை கேட்டிருக்காரு நமக்கு என்ன காதல் காவியமா எடுக்க தெரியும் அதான் ரியலா நடந்த இன்டரஸ்டிங்க கிரைமை பேஸ் பன்னி ஒரு படம் எடுப்பமேனு யோச்சு‌ வச்சிறுக்கன்"....

எந்தக் கதையில இருந்து எந்த கதைக்கு தாவுறானுங்கனு ஒன்னும் புரியலை பேப்பரை தூக்கி போட்டு எழுந்த மைதிலி கிட்சனுக்கே மீண்டும் சென்றுவிட்டாள்...

"கூகுள் சித்தம்மேனு தேட போகமா என்னை கேட்டிங்க பாத்தீங்களா..அந்த ஒன்னுக்காதான் இந்த உதவி....பிகாஸ் இனியனை நம்பினோர் கைவிடப் படார்" கைகளை ஆசிர்வாதமாய் தூக்கி காட்டிய இனியனை கண்டு....
“பிரனாம் ஜு...அரஹர மாஹா தேவகி” என்று அவனது கரும்பிற்கு தானும் சிறித்தபடி தலைக்கு மேல் கை கூப்பி நன்றியை வீரபொழிலன் பதிலளிக்க.
"ஹா..ஹா...!!!...மங்களம் உண்டாகட்டும்”....சிறித்த இனியன்

”இது கடைசியா நான் போஸ்டிங்கிற்கு போனேனே இடத்துல புதுசா அப்பியலாயிருக்க கேசை பத்தி டீட்டெயல்ஸ் எடுக்கும் போது அங்க இருக்க புக்கோட புக்கா இந்த சின்ன டயரி கிடைச்சது கோடிட் இடத்தை நிரப்புகனு இருக்க இதை நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி டிசைன் பன்னி எழுதிக்கோங்க" என கண்ணடித்து கூறாயவனது கூற்றில்

"அடப்பாவி பயலே....நல்ல வேல சொன்னியே இப்ப நாளும்...நாளை பின்ன இந்த டயரியோட சொந்தகாரன் இதுக்கான காப்பிரைட்ஸ் வேனும்‌ நஷ்ட வேனும்னு வந்தா நானெங்கடா போவேன் " அலறிய மாமனை

"அந்த கவலை உனக்கு தேவையில்ல மாம்ஷு..இன்னும் கொஞ்ச நாள்‌ போனா கரையான் பிடிச்சு மக்கி போயிருக்கும் அப்படி ஒரு‌ டமேஜ் ஓட எல புந்து கட்டி வச்ச எடத்துல இருக்க இதுக்கு அவ்வளோ சீனில்ல.....” என்று அசால்ட்டாய் சொல்லி வைத்தவன் சேர வேண்டியதை சேர்க்க வேண்டியவனிடத்தில் சேர்த்துவிட்ட திருப்தியில்
“சரி மாமா வெளிய கொஞ்சம் வெளிய வேலையிருக்கு இப்ப கலம்புரேன்..அக்கா கிட்ட வந்தேனு சொல்லிடுங்க சித்திரங்குடி பக்கமா ஒரு இன்வெஸ்டி கேசன் இருக்கு"...என்றபடி இனியன் கலம்பிவிட

மனைவி மச்சினன் ஞாபக படுத்தவும் தான் அவளுக்கான காலை டீயை ஆத்தி அவளருகில் வைத்து எழுப்பிவிட்டு கவணிக்க வேண்டி அன்றாட வேறு வேவைகளில் மூழ்கிப்போக

வீட்டின் காலிங்க பெல் அடிக்க ஜித்து தான் முதலில் திறந்தான் அறிமுகமில்லாத புதிய மனிதராய் இருக்க "யார் ....நீங்க?" என்று கேட்டு நிற்க அதற்குள் சத்தம் கேட்டு கிட்சனுள் இருந்து வெளியேறிய வீர பொழிலன் இது தான் சுபாஷ் தாக்குர் என்று கணித்தவன்...

"உள்ள வாங்க ஸ்சார்....ஜித்து போய் மேல இருக்க மைதிலி அக்காவையும் உங்க அம்மாவையும் கூட்டிவா போடா தங்கம்" என்று மகனை விரைவுபடுத்த..

அப்போது கவணித்ததான்ன் முகத்தையே இமை வெட்டாது ஒரு வித ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சுபாஷ் நோக்கி "ஏன் ஸ்சார் நிக்குறீங்க உட்காரூங்க"...

"பரவால நீங்களும் உட்காரூங்க"... என்று மறியாதையாதையோடு விழித்தவரை கண்டு...

"ச்சான்ஸ்லஸ் இந்த உயரத்துல இருந்திட்டு மரியாதையோடு நடக்குற இவருக்கு அந்த அம்மாவை போல குணமான மனசு பாவம் மைதிலியோட தனிமைத்தான் அவளை இப்படி மாத்திருக்கனும் அந்த சிறிய பெண்ணின் மேல் அக்கறை அதிகரித்திருந்தது..

அதே நேரத்தில் ராவணியும் , மைதிலியும் ஒரு சேர வந்துவிட்டிருந்தனர் ...

வேகமாக இருக்கையில் இருந்து எழுந்த தந்தையை கண்டு இந்த முப்பத்தி ஆறுமணி நேரம் பயமும் அலைப்புறுதலும் ஒறுங்கிணைந்து மைதிலியை பிணைந்து கொள்ள "இப்படி இவர்கள் தந்தைக்கு சொல்லி கூப்பிடக் கூடும் என்பதை மறந்து போனால்....,

தன் பெண் செய்யத் துணிந்த காரியத்தை எண்ணி மன பதற இருந்தாலோ என்னமோ. யாரூம் எதிர்பார்காத நேரத்தில் மைதிலியின் கன்னத்தை இடியென சுபாஷின் கைகளலிருந்து வந்த அறையில் பதம் பார்த்துவிட அவள் கண்கள் உடைப்புற்று கலங்கியது...

"என்ன ஸ்சார் இது புள்ளையை அடிக்கீறிங்க" வீரபொழிலனும் , ராவணியும் ஒரு சேர்ந்து பதறிப்போய் அவரை தடுத்தனர்...

"இதுக்கு தானே ஆசை பட்டீங்க என்று ஆதரவாய் பற்றிய ராவணியினது கரத்தை தட்டிவிட்ட மைதிலி தன் விழுந்த
தந்தையின் அனல் பார்வையில் பேச்சுக்களை சுருட்டிக் கொண்டு அமைதியனால்...

"குட்டிம்மா கொஞ்சம் கூட உங்கிட்டை இருந்த இப்படி ஒரு காரியத்தை நான் எக்ஸ்பெக்ட் பன்னலை ஏன் இப்படி பன்ன?"....

அமைதியின் பிடியிலிருந்த மகளை சுபாஷ் குழுக்கவும் .....

"எதுக்கு நானிப்படி பன்னிருக்க கூடாது"....அழுகை ஊடே விம்மியவள் "அந்நைக்கு அந்த சம்வம் நடந்தப்ப கூட அம்மாவோட ஹார்ட் துடிச்சிட்டு தானிருந்தது அது என் ரெண்டு காதாலயுமே கேட்டன் இவுங்க வேலை செஞ்சாலும் செய்யலனாலும் டாக்கடர் படிச்ச இவங்க சுயநலம் பாக்காம அம்மாவை குணபடுத்திருக்கலாமே"...மீண்டும் மீண்டும் சொன்னதையே கிளி பிள்ளைப்போல திருப்பி சொன்ன மைதிலியை கண்டு பொறுமை இழந்த ராவணி......

"மைதிலி உனக்கு புரிஞ்சாலும் புரியலைனாலும் நான் சொல்லுறதை காதுகுடுத்து கேலு முதல்ல உங்கமாவோட இதயமு கேட்கும் துடிச்சது கேட்டது உண்மையா இருக்கலாம்...பட் அவங்க தலை பட்ட காயப்படி அவங்க ப்ரெயின் ஸ்படெர்ட் லேயே டெத்தாகிறுக்கு",,,...இதயதம் தன்னோட துடிப்பை நிறுத்தினா ஒரு பர்ட்டியுக்குலர் டைம்குள்ள பர்ஸ்டைட் கொடுத்து துடிக்க வைக்கலாம் ஆனா அதே மூளை தன்னோட இயக்கத்தை நிறுத்தினா நம்ம உடம்புல இருக்க எல்லா செயல் பாடும் நின்னிடும்".... இப்படி அவளை ரணபடுத்தும் விடயத்தை அச் சிறியவளோடு கலந்தாலோசிக்க கூடாது என்று தான் ராவணியும் நினைத்தால் ஆனால் இது இப்படியே தொர்ந்தால் இறுபக்க நிம்மதியும் தொலைந்து விடும்.

"இது செஞ்சது யாரூனு உன்ன மாதிரியே எனக்கும் தெரியலை என் காலை இடரிவிட்டு என்னைய தள்ளிவிட்டாலும் இத செய்ய நினைச்சவரோட டார்கெட் முழுக்க உங்கம்மா தான்...ஒத்துக்குறேன்..

"ஆனா‌வயித்துக்குள்ள இருக்க எம் புருஷனோட இரண்டு உயிர் எம் பிள்ளைங்க துடிச்ச துடிப்பு உனக்கு அதை நான் விளங்க படுத்தனும்னா நீ அம்மா ஆனா மட்டும் தான் புரியும்... கடைசில என் பொண்ணை அந்த போராட்டத்தில எனக்கும் ஜித்துக்கும் வந்த தான் எடுத்துட்டு போயிட்டா".அதை சொல்லும் போதே குரல் சற்று கம்ம அருகிலருந்த மகனை அவளது கைகள் தன்னை அறியமலே வயிற்றோடு இறுக அணைத்துக் கொண்டது

சில பேச்சிழந்த மௌணங்கள் காயத்தின் கடைசி வரிகளாய் இப்படித்தான் எஞ்சி நிக்கின்றன போலும்

ராவணே தானே தொடர்ந்தால் "உனக்கு எப்படி உங்கம்மா மட்டும் அன்னைக்கு கண்ணுக்கு தெரிஞ்சாங்களோ கான்சியஸ் இழக்குற நேரத்துல எங்குழந்தைங்களுக்கு ஏதும் ஆயிட கூடாதுனு அங்க இருந்து கலம்பி போன எனக்கு... நீ சொன்னது கூட என் காதில ஏறலை இப்போ கூட நீயா சொன்னதால தான் அந்நைக்கு நீ கேட்டதே எனக்கு தெரியிது‌"...

........... "யாரா இருந்தாலும் குற்றவாளிக்கு உரிய தண்டனைல இருந்து தப்பிக்க முடியாது ...தப்பிக்கவும் விடமாட்டேன்"

திவிரமாய் சொன்ன ராவணியை கண்டு ...
"நீங்க கவலை படாதீங்க மேடம்... இவளால உங்களுக்கு பிரச்சணையும் வராது".... ராவணி சொன்னது எந்தளவுக்கு மைதிலிக்கு புறிந்திருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை இருப்பினும் தன் மகளை தான் பாதுகாப்பாய் பாத்து சரிபடுத்தியிருக்க வேண்டும் என்று தவறை பகிரங்கமாய் ஒத்துக் கொண்ட சுபாஷ் "குட்டிம்மா இனி உங்கப்பா உன்னை யார்கிட்டேயும் விட்டிட்டு போக மாட்டேன்..எங்கூட வா இனா உங்கப்பா நானே பாத்துக்குறேன் என்று கைகளை விரிக்க.
சில நொடி தயங்கியவள் தந்தையை கட்டிக் கொண்டால் எவ்வளவு நாள் அந்த முதியவரிடம் பாதுகாப்பின்றி பாசமும் இன்றி தன் பாதுகாப்பிற்கும், அன்றாட தேவைகளுக்கும் தானத்து போராடியிருக்கிறாள்.... அந்த அலைப்புறுதல் தீருமோ என்று ஏங்கியதுக்கு இன்று தான் அவளுக்கு விடைகிடைத்திருக்கிறது..

“அப்பா கூட இருப்பீங்களா ....விட்டிட்டு போயிட மாட்டிங்களே” மழையில் நனைந்த பறவை குஞ்சுகள் தாயின் சிறக்குகளுக்குள் ஒடுங்கி கொள்வதை போல அவளும் தகப்பனது நிழலுக்குள் வந்துவிட்ட உணர்வில் கேட்ட போது தான் அந்த தந்தைக்கு புரிந்தது தான்

நிகழும்...

 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-8

நாட்கள் அதன் பாட்டில் உருண்டோட நந்தினியின் கேசை விசாரணை செய்ய போன இனியனுக்கு கேசில் முன்னேற்றங்கள் சொல்லும் படி ஏதும் இருக்கவில்லை...

"என்னங்க இந்த வருசம் நம்ம ஊர்ல நடக்குற விஜய தசமி பூஜைக்கு ரொம்ப விசேசமாம்னு இனியன் சொல்லிருந்தான்...நாம எல்லாம் குடும்பம்மா ஒரு பங்கசன் அட்டென்ட் பன்னி எவ்வளவு நாளாச்சு அதான் போலாம்னு தோணுது ஜித்துக்கும் இது முதல் முறை"..... வாசுகி எதிர்பார்போடு கணவனை கேட்டு நிற்க..

"இங்க பாரூ வசு உனக்கு எனக்குமே கம்பணி ஹாஸ்பிட்டல்னு ஆயிரத்தெட்டு வேலைங்க தலைக்கு மேல அடுக்கடுக்க வந்திட்டிருக்கு இந்த நேரம் போகனும்றியே.... அவனோ எதார்த்தத்தை சொல்லி மறுத்தார்....

"இந்த வயசுல சக்கரம் பூட்டினா எந்திரமா இருக்கனுமா....ஜடம்" முகத்தை தொங்க போட்டு சொல்லிக் கொண்டே மனைவியை கண்டு " வேணும்னா நீ போவேன் இங்க இருக்க வேலைகளை...நான் பாத்துக்குறேன்"

"ஒன்னும் தேவையில்ல நீங்களும் உங்க பொண்ணும் இருபத்தி நாலுமணி நேரமும் அப்படியே அந்த கோப்புக்குள்ளயும் லாப்டாப்புக்குளேயுமே முகத்தை முங்கிட்டு இருங்க ...நிமிந்து உலகத்தை பாத்திடாதிங்க அழகா இருந்திடப் போகுது".... நெடித்துக் கொண்ட மனைவியை கண்டு ம்ம் என்று தலையாட்டிய பிரபாகரன் செய்த வேலையை தான் தொடர்ந்து கொண்டிருந்தார்.....

“அப்பா வர்ர மூனாவது கிழமையில வீராவோட திறைக்கதை இயக்கத்தில ஒரு ஒரு 3dஅணிமேட்டட் பிலிம்க்கு பீரீமியர் ஸ்சோ அரேஞ்ச் பன்னிருக்கன், நீங்க இப்படிலாம் போக மாட்டீங்கனு தெரியும் ஆனா இதுக்கு கண்டிப்பா நீங்க வந்தே ஆகனும் எனக்காக இது நான் புரொடக்சன்ல இறங்கின முதல் முயற்சி” அப்பிசியல் இன்வஸ்டிக் கேசன்ல இருந்ததை போனிலும் அழைத்து மகள் தகப்பனிடம் கூறியியிருந்தால்.

"என்னதிது ...நாதன் அங்கிள் இந்த ஊருல இருந்து மட்டும் இவ்வளோ கம்பிளைண்ட்".....

"முத்துகுளத்துக்கு பக்கதில தங்குறதுக்கு நல்ல ரெஸ்சோட் டூரிஸ்ட் வர்ர எண்ணிக்கை கம்மி அதான்"....

"பச்...கம்மியா வந்தா தங்குறதுக்கு நல்ல இடம்கிடைக்காதா ?.... அதுசரி வணிக ரீதியில் அதற்க்கு டிமான்ட் வேண்டுமே"...

"மேடம் நம்ம லோங் டிராவல் வெயிக்கல்ஸ் எல்லாம், செக் பன்னியாச்சு... டிரைவர்ஸ் கைட்ஸ்னு எல்லாம்‌ பக்கா".... வீர பொழிலன் அதற்கு டீட்டெயில்சை வழங்கினான்

அது பெரும்பாலும் வெளிநாடுகளில் விடுமுறை காலம் என்பதால் அதிக டூரிஸ்ட் விஜயமாகிக் கொண்டேயிருந்தனர் அவர்களை கைவசம் நலுவாது வணீகப் போட்டியில் நிலைத்து இருக்க வேண்டும் ராவணி தன் கம்பணி வேலைகளை அதிகமாக இழுத்துப் போட்டு சிரமம் எடுத்து செய்தால்...

வானிலிருக்கும் நச்சத்திரத்தை மட்டுமே பார்த்தால் கீழே உள்ள வாழ்கையை யார் வாழ்வது...

"அப்பா மம்மி வேணா கம்பனிக்கு போகட்டும் நீ நின்னு என்னை பீச்சுக்கு இல்ல பாக்கிற்கு கூட்டிட்டு போ" பீளீஸ்...பிளீஸ்” தகப்பனின் காலரை பிடித்து இழுத்து கெஞ்சும் சிறியவனை பார்ப்பதா ..... இந்த வேலை மட்டும் இதோ இது தான் என்று தன் கையை ஆப்பிசிற்குள் இழுத்துக் கட்டிப்போடும் பெரியவளை பார்ப்பாதா "....

"நீ வாடா ஜித்து இவங்க இல்லாட்டி என்ன நாம போகலாம் " விழி பிதுங்க நடு நிலமையில் சதிராடும் நண்பனை கடைசியில் மோஜோ காப்பாத்தி விடும்போது எல்லாம் நண்பேண்டா என்று கட்டிக் கொள்ளும் வீரபொழிலனை "அடிச்சிறுவேண்டா தள்ளிப்போ ஆப்பிசில வேலை சொல்லி வேலை சொல்லி வெளுத்துகட்ட வேண்டியது வீட்ட வந்தா உதவி கேட்டு ஒப்புக்கு நிக்குறது ....." தன் பங்கிற்கு காய்ந்துவிட்டு மோஜோ சிறியவனோடு சென்றுவிடுவான்.
இதை எல்லாம் எண்ணமிட்டபடி தன் காபினிலிருந்து கொண்டு கைமுட்டியை மேஜையில் ஊன்றி‌ சற்று சரிவாய் அதில் கன்னத்தை தாங்கியபடி ஒன்பதிமணியளவில் மனைவிக்காக தேவுடு காத்து நின்ற வீரப் பொழிலன்
"அடியே செல்ல பட்டே இப்படியே தொடர்ந்திட்டிறு உன்னை நானே எங்கயாச்சும் கடத்திட்டு நிம்மதியா வச்சிறுக்க போறேன்...தூக்கம் முழிச்சு வேலை பாக்காதேனா கேட்கிறியா..இப்போ பாரூ கருவலயம்லாம் வந்திடுச்சே” மனைவின் நலனுக்காய் உள்ளுக்குல் பொங்கி கொண்டிருந்தவனது காபின் தட்டப்பட

"எக்கியூஸ்மி அண்ணா ...என்றபடி அவனது கம்பணியில் வேலை செய்யும் ஒருவன் கையில் தட்டையான செவ்வக ராப்பிங் செய்யபட்ட பார்சலோடு வந்து நிற்க"...

"ஏன்டா ஹார்சிக்கு கையில கிப்டோட நிக்குற... இன்னைக்கு உனக்கேதும் பிறந்த நாளாடா ".....

"இல்லைன்னா நம்ம கம்பணிக்கு காலைல ஒரு பெரியவர் வந்திருந்தாரூ ..‌ பேரு ஏதும் சொல்லலை அவரு வெளியூர் போறாராம் உங்களுக்கும் மேடத்துக்கும் ஒரு அன்பழிப்பு தந்திட்டு போரேன்னு தந்திட்டு போனாரூ நீங்களும் மேடமும் ஆப்பிஸ்ல இல்லை.. நீங்க திரும்பி வந்தா மூர்த்திகிட்ட குடுக்த சொல்லிட்டு போனேன் அவன் மறந்திட்டான் போல” என்று வீர பொழிலனிடம் அழித்துவிட்டு போக‌....

"டேய் போகத நிள்ளு உன் பொண்ணுக்கு இன்னைக்கு பொறந்த நாளு தானே நினைவு வந்தவனாக‌ கேட்ட வீர பொழிலன் அங்கிருந்த மேஜையிலிருந்து ஒரு வெள்ளைத்தாலை எடுத்து....

"ஆஷு குட்டி பாப்பாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...உன் கோல்கேட் சிறிப்பை மிஸ்பன்னிடாதே" பல ஸ்மைலி பேசையும் அத்தாளில் வரைந்து முடித்தவன் .....

காசையும் நோட்டையும் ஹார்சிக் கைகளில் திணித்து .... இந்த மாமா வாங்கி தந்தாருனு பாப்பாக்கு பிடிச்ச மாதிரி எதாச்சும் கிப்டை நீயே கேட்டு வாங்கி கொடு ...ஹான் பேப்பர மறக்காம குடு"..... சரிங்கண்ணா என்று மலர்ந்த முகத்தோடு அதை பெற்றுச் சென்ள ஹார்சிக்கை தாண்டி காபினுக்குள் உள் நுழைந்த..

"ராவணி போலாமாங்க” என்ற படி வந்தளது கைகளில் ஒரு பழச்சாறு குவலையை திணித்தவன் இதை குடிச்சு முடி போலாம் ...

என்று‌ அந்த ராப்பிங்கை பிறித்தபடி‌ ஹார்சிக் இத்த பரிசை தந்துவிட்டு போனவரை பத்தி பகிர்ந்து கொண்டதை சொன்னவனது கண்களும் ராவணயினது கண்களும் ஒரு சேர மலர்ச்சியாய் விரிந்தது....
ஆம் அது பெயர் தெறியாத யாரோ ஒருவரால் அவர்களுக்காக வரையப்பட்ட பெயிண்டிங்..அவர்கள் நாளாந்தம் பல நல்லஸமனிதர்களை சந்தித்து சேமித்து வைத்திருந்தனர் செல்லுமிடம் எல்லாம் எண்ணிலடங்கா சேவைகளில் ஈடுபட்டிருந்தவய்களை கௌரவிக்க அடிக்கடி யாராவது மூலியமாய் இப்படி ஒரு அன்பளிப்பு வருவது உண்டென்பதால் அதில் ஒன்று என்று நினைத்தபடி அதை பார்த்தால்.
"நல்ல முறுக்கு மீசையும் , ஒற்றைக்காது கடுக்கனும், அடர் நிற முறுக்கேரிய மேனியும் .. மடித்துகட்டிய வேட்டியும் நீல கட்டம் போட்ட சர்ட் சகிதமாய் சிறித்துக் கொண்டே கோபப்படும் ஆணாக நின்றிருந்தவன் வீரப்பொழிலனது முகத்தை கொண்டிருந்தாலும் அப்படியே நான் வேறு மேக் என்று தனித்து ஜொலித்தான் அந்த ஓவியத்தில்...

அது அப்படியிருக்க உடுத்தும் சேலையில் ஆரம்பித்து மார்டன் உடைகள் எதுவாயினும் கூட பிராண்ட்டட் தர வகைகளை மட்டுமே அணியும் ராவணி
அப்படத்தில் அமைதியும், மென்மையும் அதிகம் நிறைந்து சிறிய கீற்றளவில் மூக்குத்தி சாயமற்று சிவந்த உதடுகள் வாரி இழுத்து பின்னிய கேசமாய் நின்றிருந்தவளை

"வாவ்..!!! வாட்டே லவுலி பொண்டாட்டி" போட்டாவிலிருக்கும் மனைவியின் உருவத்தை கையை குவித்து உதட்டில் ஒற்றிக் கொண்ட வீர பொழிலனது செயலில்..

"என்ன ஜீ படத்துல இருக்க பொண்ணுமேல கொஞ்சலெல்லாம் அதிகமாயிருக்கே" இடுப்பில் கைவைத்த படி நின்ற மனைவியோடு ஆப்பிசை விட்டு வெளியேர ஆரம்பித்தவன்

"போட்டோவுக்கேன் மா இந்த பொறாமை .... ஆனாலும் ஒன்னு சொல்லியே ஆகனும் என்‌ மனசுல கிறுக்கி வச்ச பொண்டாட்டியை யாரோ ஒரு புண்ணியவான் படமா வரைஞ்சு தந்ததும் சும்மா குளுகுளுனு ஜிவ்வுனு இருக்கு தெரியுமா.....?”


“ஓஹோ....அப்போ ஸ்சாரூக்கு இப்படி இருக்க என்னை பிடிக்கலை அதானே...”

“ஆஹா கதை எங்கயோ டைவட் ஆகுது போலயே எச்சரிக்கை அலாறம் வீரபொழலனுக்குள் பக்பக் என்று அடித்துக் கொள்ள.. “நினைச்சத விட கிடைச்சது பேரழாக இருக்க அத யாராச்சும் பிடிக்கலைனு சொல்வானா”...அவசரமாய் அவன் தன் யனதை எடுத்துறைக்க.
“சொல்லித்தான் பாருங்களேன்...” என்று இழுத்துச் சொன்னவள் திரு திரு என்று முழித்து காரை ஸ்டார்ட் பன்னிய கணவனை கண்டு பாவம் பிழைத்து போ என்ற பாவணையோடு...
"வீரா எனக்கு தலைலாம் ரொம்ப வழிக்கிது ஒரு மாதிரி இருக்கு சரியா தூங்க‌ முடியாம இருக்கு ஹாஸ்பிட்டல் போய்ட்டு போவமா" பாவமாய் கேட்ட மனைவியின் சோர்வில் தன் குறும்பை கைவிட்டு அவன் ஹாஸ்பிட்டலிற்கு அவளை கூட்டிச் சென்று பரிசோதித்தால்...

"என்ன வணி இதெல்லாம் ...ஓவர் ஸ்டெரஸ் ஜோனருக்குள்ள போகமா இருக்க என்ன செய்யனும் எப்படி நடந்துக்கனும் விசியம் தெரிஞ்ச நீங்களே ‌‌.... இந்த மாதிரி நடந்துக்கலமா..?"

"பொழில் நீங்ங உங்க மனைவியை‌ கண்டிச்சு வைக்க மாட்டிங்க" ...ஏண்டா வந்தோம் என்று இருவரும் நினைக்கும் அளவிற்கு இருவரையும் கிழித்து தொங்க போட்டிறுந்தார்"..

"உனக்கு சிலீப்பிங் பிள்ஸ் இனி தர முடியாது அது ஏற்கனவே ஓவர்டோஸ் ஆகியும் ப்ரொப்பர் ரெஸ்ட்டை உன் உடம்புக்கு கொடுத்துக்காததால தான் உனக்கு இப்படி மயக்கமும் , சிக்னஸ்சும் வருது".....

"அடப்பாவி ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வரலை அம்மா வரைக்கும்...செய்தி பனப்பீட்டாங்க" இந்த வனஜா ஆண்டி ...பல்லைகடித்தவள் என்ன செய்ய முடியும்

தலையை வேகமாய் குலுக்கிய வீரவேந்தன் "உன்னை எம் பங்குக்கு நானும் ஏதும் திட்டிடக் கூடாதுனு அமைதியா வரேன் என்று முறைத்தவனை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு காரில் ஏறியவளது எண்ணங்கள் நிலையில்லாது தறிகெட்டு ஓடியது தன் மனதின் தவிப்பை எப்படி அவள் கணவனி பகிர்வாள் கண்களை இறுக மூடியவளுக்கு பதில் வெறுமையாய் இருந்தது...

********
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்றுமில்லாத திருநாளாய் பிரபாகரனது ஹாஸ்பிட்டலில் போலிஸ் ரைட் ஒன்று வந்து அதிரடி சோதனை நடத்த அதில் டென்சனான பிரபாகன்.....

"ஸ்ச்சார் என்ன இதெல்லாம் எதுக்கு திடீர்னு என் ஹாஸ்பிட்டலை செக் பன்ன அதிகாரிகளை அனுப்பியிருக்கீங்க" அதில் கோபமடைந்த பிரபாகரன் தனக்கு தெரிந்த மேலிடத்தை நாடி சத்தம் போட்டு அதை நிறுத்த போராடுகையில் ...

"மன்னிச்சிடுங்க ஸ்ச்சார் உங்க‌ ஹாஸ்பிட்டல்ல இருந்து நிறைய சட்ட விரோதமான மருந்தோட பாவனையும் எக்ஸ் பேரியான மருந்து பாவனையும் நாங்க கண்டு பிடிச்சிறுக்கோம் ரைடை முடித்துக் கொண்டு அதிகாரிகள் அவருக்கு விபரங்களை சொல்லும் போதே வசமாய் பிரபாகரன் மேல் இன்னொரு ஒரு கேஸ் வந்து விழுந்தது என் மனைவியை ஹாஸ்பிட்டல்ல கொண்டு வந்து சேர்க்க முதலேயை இறந்துவிட்டால் இவங்களோட ஹாஸ்பிட்டல் நிர்வாகம் காசு பார்ப்பதறாக பொய்யா கரண்ட்ல ஹாட் பம் பன்ன வச்சு ஈசிஜி இயங்குற மாதிரிய எமாத்தி ஆப்பிரேசன் அது இது பில் போட்டிறுக்கானுங்க என்று

இதில் ஒன்றுக் கூட பொய்யில்லை அங்காங்கே இலை மறை காயாய் பிரபாகரனது வைத்தியசாலையில் நிலவிய பிரச்சினைகளை யாரோ களையெடுத்து அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியிருந்தனர்.

"என்ன பிரபாகரன் சௌக்கியமா ரொம்ப வர்சமா இருந்திட்டிங்க போல பட் இனி ஐ ஆம் வெரி ஸ்சாரி அஃவ்ட் யூ...டேக் கியார் இன் ஜெயில்" என அண்ணோவின் நம்பரிலிருந்து ஏகப்பட்ட நக்கல் நையாண்டியோடு அந்த மெசேஜ் வர யாரூடா அந்த புது எதிரி‌ என்று புத்தி குழம்பி கடுப்பேரி போனது...

வெள்ளிக்கிழமை சனி , ஞாயிறு விடுமுறை நாட்களில் மாட்டுபட்டதால் திங்கள் கிழமை தான் பிரபாகரனை பெயில் எடுக்க முடிந்தது வாசுகியால் ..

"பிரபா என்னமோ இவனுங்க சொல்றானுங்க நிச்சயமா உங்க ஹாஸ்பிட்டல்ல இப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்ல பதறியடித்துக் கொண்டு அவரை பெயிலெடுக்க வந்த வாசுகியோடு வீரப் பொழிலனும் வந்திருந்தான்.... சொல்லப் போனால் அவன் தான் பதறியிருந்த வாசுகிக்கு உதவியாய் வக்கிலை ஏற்பாடு பன்னி கூட்டி வந்திருக்க ...

"வாசு எங்க வணிம்மாவை காணும்” ..இப்படி ஒன்று நடந்ததை கேள்விபட்டால் முதலாய் மகள் அங்கு வந்திருப்பாளே என்ற எண்ண ஓட்டத்தோடு தேடிய பிரபாகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“ ஸ்சார் அவ தான் உங்களை வெளியே அனுப்ப வக்கீலை அரேஞ் பன்னவ முல்லையம்மை பக்கம் போயிருக்கா ஜித்துக்கூட....”

இது வாசுகிக்குமே புது தகவல் "ஏன் அங்க அவளை போகவிட்டுங்க" வாசுகி கோபமாய் வினவ "அங்க தானே இனியன் எதுக்கோ விசாரணைக்கு போன அங்க நேச்சர் நல்லாருந்ததால ராவணிக்கு ஒரு மாற்றமா இருக்கட்டும்னு அவன் தான் கூட்டிட்டே போனான்"

பதறிய பெரியவர்கள் இருவரையும் கண்டு "ஏதும் பிரிச்சணையா அங்க" குழப்பமாய் கேட்டவனிடம் அவர்கள் உண்மையான காரணத்தை கூற‌ பிடிக்காது....இல்லை என்று‌... மறுத்தாலும்‌ மனைவியின் போக்கில் இந்த கொஞ்ச நாளாய் வீர பொழிலனுக்கு சிறுவித்தியாசம் தெரிந்தது.

********
இரண்டு நாட்களுக்கு முன்

"வாங்கோ ...வாங்கோ கம்பணி உங்களை புது எம்டியாக
வரவேற்கிறது "...நடப்பவை என்னவென்று புரியாது குழப்பத்தோடு உள்ளே நுழைந்த வீரபொழிலனிடம் பணிவாக கீழே குனிந்தபடி அவனை வரவேற்று மாலையிட்டு எம்டி ரூமிற்குற்குள் மோஜோ கூட்டிட்டு போகவும்

"என்னங்கடா...இதெல்லாம் ஆப்பிஸ் ல ஏன் இவ்வளவு மாற்றம்...எதுக்குடா இந்த மாலை"...நொய் நொய் என பொறிந்த பொழிலனது வாய் பேச்சு நொடியில் அமர்து போனது எம்டி ரூமில் சிவப்பு ரோஜாக்களும், புண்ணகை பூர்த்த முகத்தோடு நின்ற ராவணியை கண்டதும்..

"வோர்ம் வெல்கம் டியரஸ்ட் எம்டி.... இந்த RVP குருப்பாப் கம்பணி உங்களை சந்தோசத்தோடு வரவேற்கிறது.. வாங்க வீரா".. தன் முகத்தின் மலர்வை ஆதுர்யமாய் பாத்து கொண்டிருந்த கணவனது பார்வையில் உள்ளுக்குள் குருகுருப்பாய் புதிதாய் ஏதோ செய்தது முன்னமும் இப்படி பார்ப்பான் தான் ஆனால் அப்போது இப்படி அவனை அவள் காதலிக்கவில்லாததாலோ என்னமோ அதற்கான பிரதிபலிப்பான உணர்வுகள் அவளை சென்றடையவில்லை.

"ஹலோ ...எக்ஸ்கியூசிமி ரெண்டு‌ பேரும் எம்புட்டு நேரந்தேன் பாத்துட்டிருக்கதா உத்தேசம்" ...மோஜோவின் எள்ளலில் தான் இருவரும் தொண்டையை செறுமியபடி விழித்துக் கொண்டனர்..

"சரி மேடம் நான் வெளிய போறன் மிச்சதை நீங்க பாத்துக்கோங்க" .. அத்தம் பொதிந்த பார்வையை ராவணியிடம் பகிர்ந்த மோஜோ அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டான்

"பாப்... வாய் வரை பாதி உச்சரிக்க வந்த வார்தைகளை மென்று...

"ராவணி என்னது இதெல்லாம்... உங்க கம்பணில உங்களுக்கு கீழ வேலை செய்ரவர்‌ நான்... இது மொத்தமும் உங்களோட உழைப்பால உருவான கம்பணி அப்படி இருக்க... இந்த உரிமையும் பதவியும் எனக்கு தேவையில்லாதது"....அப்பட்டாமாய் அதை மறுத்தவன் கழுத்தில் போடபட்ட மாலையையும் கையிலிருந்த பொக்கேயையும் தூக்கி மேஜையில் வைத்தான்

"ஏண்டா வாய் வரை பாப்பானு‌ வந்ததை சொல்லாம முழுங்கின அழுத்தக்காரா" அவளது உள்மனம் சினுங்கியது வெளியவோ வீராப்பு‌ மாறாமல்....."நான் இப்பவும் உங்களுக்கு எம்டி தான் பெர்சனலி நான்‌‌ வேர வேலையில் முழுமூச்சா ஈடுபட வேண்டியிருக்கு"..

"ஆமாமா....அந்த ஹாஸ்பிட்டலை அபகரிச்சு அந்த இடத்தில் உன் தொழிலை பெரிதாக்குறது தானே"... வெறுப்பாய் அவன் முனுமுனுத்த வார்தைகள் அவளது காதில் நன்கு விழுந்தன..

ராவணி தந்தையின் ஹாஸ்பிட்டலில் நடக்கும் குளருபடிகளை அடுக்கடுக்காக தேடி கடைந்து எடுத்து
போலிசிற்கு அறிவுறுத்தியதை வீரபொழிலன் தற்செயலாய் கண்டு கொண்டான்...

"ராவணி உங்கப்பாட ஹாஸ்பிட்டல்ல ஒரு தப்பு நடக்கிதுனா பர்சனால் அதை ஹாண்டில் பன்னி திருத்லாம்ல எதுக்கு இப்படி‌ யாரோ தேட் பெர்சன்‌ மாதிரி மாட்டிவிடுற".....

தன்னை கண்டு கொண்ட கணவனை கண்டு முதலில் அதிர்ச்சியானாலும் அதை பெரிதாய் வெளிக்காட்டாது...

"ஹாஸ்பிட்டல் ஹெட் கவுண்சிலரா இருக்கவருக்கு தன்னோட ஹாஸ்பிட்டல்ல நடக்குற தவறுகளை சரிபன்ன தெரியா என்ன?.."

"அது இவ்ளோ நாள்‌ உனக்கு தோணலையே" மனைவியை சந்தேகமாய் பாத்த வீர பொழிலனால் உணர்ச்சிகளை துடைத்த அவளின் முகத்தின் வழியே எதையும் படிக்க முடியவில்லை...

"ஏன்னா இனி அந்த ஹாஸ்பிட்டல்ஸ் என்கைக்கு வரனும் அதுக்காக குடும்பத்துக்குள்ள சின்னதா இந்த அரசியல் பன்றதுல தப்பேயில்ல"...வன்மமாய்‌ வந்த வார்தைகள் தன் மனைவியினது தானா என்று வீர பொழிலனுக்கு ஜீரணிப்பதற்கே முடியவில்லை அன்று...அந் நாளிலிருந்து தான் அவர்களுக்குள் பனிப்போரும் முட்டிக் கொண்டது ..

"என் வேலை அது எப்போ முடியுமினு எனக்கு சரியா சொல்ல தெரியலை அதுவரையும் இந்த கம்பணி நிர்வகிக்க யாரும் இல்லாட்டி இவ்ளோ வருச என் உழைப்ப்பு என்னாகும் அந்த வார்தையை அவனது பாணியிலேயே அழுத்திச் சொன்னவள் "அதுக்காக தான் உங்களை ஆக்டிவ் எம்டியாக போட்டிருக்கன்... அது இந்த ராவணிக்கு புருஷன்ரால இல்ல நீங்க எனக்கு நம்பகமான விசுவாசி... ஏன்னா தொழில் வேற சொந்தவாழ்கை வேற இது தான் என் பொலிசி அது அப்பவும் இப்பவும் எப்பவும் ஒன்னுந்தான்"....

ஆளுமையோடு பேசி மடக்கியவளிடம் அவன் தான் அயர்ந்து போனான். அதற்கு உரித்தான பத்திரத்தில் கையெழுத்திட்டவள் அவனிடம் நீட்ட

"எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்"...

"இங்க பாரூங்க மிஸ்டர் உங்களை நான் பன்றீங்களானு கேக்கலை... ஒரு எம்டியா பொறுப்பை ஏற்றுத்தான் ஆகனும்னு சொல்ரன்"...

"வேலையை நான் ராஜனாமா பன்னா உங்களால இதை என்னை செய்ய வைக்க முடியாதே"...

"அச்சோ....மூனுமாசத்துக்கு மொத ஒருத்தர் எனக்கு எதோ காண்ட்டிராக்ட் நானா போனு சொல்ற வறைக்கும் போக மாட்டேனு கைப்பட எழுது சைன் பன்னதா எனக்கும் ஞாபகம்" அவள் யோசணேயோடு நாடியை தடவ....

"அட அறிவு கெட்ட அல்ப்ப பொழிலு ... ஒரு முத்தத்துக்கு ஆசைபட்டு மொத்தமா இப்படி கவுந்து நிக்கிறியே...அவ பொலிசியை நாமலும் கடைபிடிச்சிறுக்கனும் போல"... தாமதமாய் வருந்தி என்ன செய்வது இம்முறை மூடிக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவனது மனம்

ஞாயத்துக்கு ஆணாய் தனி ஒரு பெண்ணிடத்தில் தன்மானம் அடிபட்டு தோற்று போகிறதே என்று அவன் கோபக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் ராவணி இடத்தில் அது பொய்யாய் கூட வந்து துளையிது இல்லையே ....

"பாவுகரா நான் அழகுனு தெரியும் என்னை இப்படி பாத்திட்டு சிலையாக இருக்காம வேலையை பாரூ அவனது கன்னத்தை கிள்ளியவள் அவன் சுதாரிக்கும் முன் ஓடி விட்டால்".....

“பாவுகாராவா என்னதிது புதுசா....”"மோஜோ சொன்ன‌ மாதிரி இவளை காத்து கருப்பு எதும் அடிச்சிறுக்குமோ வர வர இவ பேச்சு செயலெல்லாம் வேற விதமாவே இருக்கே"....

அவன் அவள் கிள்ளிய கன்னத்தை பிடித்த படி வேலையை கவணிக்க போனவனுக்கு அன்று முழுதும் வேலையில் மனம் போகாது கோவிந்தா தான். பிரச்சணைகள் ஏற்படும் போது அதன் காரணங்களை ஆராய்ந்து அறிந்து முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் வளரவிட்டால் கடைசில் சிறிய பூதகரமாய் உறுப்பெற்று விடும்....தான் தொடங்கியவற்றை கணவனுக்கு விளக்காது போன ராவணியின் மௌணத்தைப் போல.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிகழ்-9

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இளம் இயக்குணரான வீரபொழிலன் ஜொலிப்பது அவரின் மனைவியால் மீண்டும் ஒரு முறை நிறுபிக்கிறார்......பிரான்சில் அவனது படம் வெற்றி வாகை சூடியதை சிறிய இடத்திலும் இதை பெரிய வர்ணனைகளாலும் நிரப்பிய சில முன்னனி பத்திரிகை யூடியூப் தான் புதிதாய் வெளிவர இருந்த அவனது அனிமேட்டட் பட பிரீமியருக்கும் விளம்பர படுத்திரேன் பேர் வழி என்று அவனது பெயரை நாசமாக்க ஆரம்பித்தது இல்லாமல்...

வளர்ந்து வரும் அவர்களது நிறுவணத்திற்கு பேட்டி எடுக்க வந்த பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு அவன் சாதரணமாய் பதிலளித்த விடைகளுக்கு வர்ணசாயம் பூசி வெளியிட காத்திருந்த மீடியா அவன் அப்பீசியலாய் ஆர்.வி.பி டிராவல் &டூரிசியம் கம்பணிக்கு ஆக்டிவ் எம்டி ஆனதும் பரபரப்பில்லாது சப்பென்று போன அவ்வாரத்திற்கு கண்டன்ட் சேர்பதற்கு சில மிடியாக்களின் வலைக்கு அவனும் அவளும் பொறி ஆனார்கள்....

"என்ன ஜாதியோ கோத்திரமோ நம்ம வீட்டு பொண்ணை இவனுக்கு கட்டிக் கொடுத்ததுக்கே தலைகாட்ட முடியலை இது நம்ம பொண்ணு தன்னோட ஆப்பிஸ் இவனுக்கு எழுதி கொடுத்திருச்சு.... ஒண்ட வந்த இடத்துல மடத்தை பிடிச்சிட்டான்"..... வீரபொழிலன் வெளிவேலைகளாய் அலைந்து திரிந்த வேலையில் அவன் காது படவே பேசி தாண்டிச் சென்ற ராவணியின சொந்தகாரர்களது பேச்சு மட்டுமா

அப்பப்பா இந்த கடந்த ஒரு வாரத்திற்குள் எத்தனை எத்தனை நக்கலும் நையாண்டியும் குத்தல் பேச்சுகள் முதுக்கு பின்னும்‌ முன்னும் தலைகாட்ட முடியாதபடி நேரடியாவும் வலைதளங்களிலும். ...

"அன்றிருந்த வீரபொழிலனும் கேலிக்கை பேச்சுகளை தாண்டித்தான் வந்தான்...ஆனால் அவன் தன் சுயம் தன்‌ மரியாதை என்ற ஒன்று மிகுதியில் இருந்தது‌....

இன்று எவ்வளவு அவன் சொந்த முயற்சியில் முன்னேரியும் மனைவியின் பெயரிற்குள் அடங்கி மற்றவரின் வாயிற்கு அவள் பொறி ஆகிவாட்டானே அது கூட மரவாயில்ல தான் செய்யும் நல்லதுக்கு உதவி கேட்டு போனால் நேரமில்லை என்று திரும்பி பார்க்காத பலர் எள்ளி நகையாடுவதற்கு என்றதும் முதலில் நிக்கின்றனரே ...

அரசல் புரசலாக இது ராவணியின் காதுகளுக்கு எட்டினாலும் அவள் அதற்காக எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்கவுமில்லை விளக்கம் கொடுக்கவில்லை இந்த மாதிரி தேவையற்ற வாக்கு வாதத்திற்கு இறங்கி நின்று விளக்கம் கொடுப்பது கூட வேலையற்ற வேலை என்று‌ ஒதுக்கி தள்ளிவிட்டு அமைதியாய் இருந்தால்...

நல்லதும் கெட்டதும் கலந்தது தானே இவ்வுலகு அவனது உண்மை தன்மை தெரிந்து அவனை உண்மையாய் ஆதரித்த பல‌ நல்ல உள்ளங்கள் அவரனோ அவளோ தலையிடவில்லை என்று தெரிந்தும் வலைத்தளங்களில் இப்படி பரவும் நிவ்ஸ்களுக்கு ஞாயம் கேட்டு தங்கள் குரல்களை எதிர் ஒலித்திருந்தனர்

"பொழிலு சாப்பிட வாடா நீ நேத்துல இருந்து பட்டினி கெடக்க ...அந்த வெசப்பாம்புகளுக்கு உங்க முன்னேற்றத்தில குறை சொல்ல முடியலைனு வாழ்கையில கும்மியடிக்க பாக்குதுங்க ...நீ எழுந்து வா சாப்பிட" மறுத்து சாப்பாடை ஒதுக்கியவன் மேல் கோபம் கொண்ட மோஜோ....

"நீ சாப்பிடாத வரைக்கும் நானும் சாப்பிட‌ மாட்டேன்டா" தன் சாப்பட்டையும் தட்டோடு வைத்துவிட்டு மற்றொரு‌‌ மூளையில் அமர்ந்து கெள்ள"...

"பச் நீ வேற ஏண்டா என் உயிரை வாங்குற உன்னால தான் பசி தாங்க முடியாதுல சாப்பிடேன்டா " வீரபொழில கத்தியும் பாத்தான் கொஞ்சலாக சொல்லியும் பார்த்தான்.

ஓயாமால் வேளா வேலை உணவை உள்ளுக்கு தள்ளிவிடும் மோஜோ நண்பனுக்காக உணவை பிடிவாதமாய் தானும் உண்ணாது இருக்கவும் தான் கடைசியில் ஒரு மாதிரியாய் தன் உண்ணா விரத்தை அவன் முடித்திருந்தான்.

ஊருக்குப் போன ராவணியிடமிருந்து சரியாக போன் அழைப்பு பேச்சும் இன்றிப் போக ...வீட்டில் மைந்தனின் குழந்தனைமும் இல்லாது வெறிச்சோடியிருக்க மனசில் வெறுமை ஆட் கொண்டது அப்படி பட்ட மனநிலை அவனுக்கு இருந்த தாலோ என்னமோ தான் உற்ற நேரத்தில் அவனுக்கான மனகுழப்பத்திற்கு தீர்வாக ஆதரவாகவோ மனைவியின் குரல் கேட்காது வழித் தெரியாத காட்டில் சிக்கி கொண்ட சிறுவனாய் அவன் உலன்று கொண்டிருந்தான் மனதினுள் அது அவனையே அறியாமல் உயிருனும் மேலான மனைவின் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையை சற்றே அசைத்து பாத்தது..

கடமையும் காலமும் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லையே அவனுக்கென்று இருந்த கமிட்மென்ட்களை தாண்டி அவளது வேலையும் அவனை ஆட்கொள்ள நினைவுகளை மறக்கடித்து ஓடியவன்

அப்போது அந் நாட்களில் வந்த ஒரு டென்டர் காண்ட்ராக்ட் மீட்டிங்கிற்கு சென்ற போது அங்கு தங்கள் பாஸ்களோடு பௌவியமாய் நின்ற பியேக்களில் சிலர் எப்போது போல சிநேகமாய் புண்ணகைத்தனர் ஆனால்

சிலர் வாயை இறுக நின்றிருக்க உள்ளுக்குள் அவர்களை தாண்டி சென்றபடி அவனுக்கு ஒதுக்கபட்ட சீட்டில் அமர்ந்தவனுக்கு சத்திய சோதனையான காலம் அது என்றே சொல்லலாம்...
"என்ன பாஸ் பொண்டாட்டியிற்கு பீயேவா சுத்தினது பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கா...ப்பா!!!! செம்மல்ல"....விகாரமான சிறிப்பும் விசமமான பேச்சோடும் அவனருகே அமர்ந்த ஆடவனொருவன் இப்படி ஆரம்பிக்கவும் யாரிவன் என்று அவனை ஆராய்ந்தால் பிறகு தான் ஞாபகத்திற்கு வந்தது ராவணி அவனை திருமணம் செய்ய முன் அவளுக்காக வீட்டில் பாத்து வைத்திருந்த மாப்பிள்ளை இவன்

“அந்த ராவணி அப்படி தன்னிடம் என்ன இல்லை என்று இந்த வீர பொழிலனை மணந்து கொண்டால்” பல காலமாக மனதின் ஓரமிருந்த வஞ்சக கோபத்தை காட்டும் வழித் தெரியாது உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த வைபவ்வுக்கு இச்சந்தர்பம் லட்டாய் கைகளில் கணிந்து அங்கு ராவணியும் இல்லாது போக நாக்கில் விசம் தடவிய நாகம்பாம்பாய் அதை அவன் அதை கக்கியிருந்தான்....

தான் சிறிதளவு அவசரப்பட்டாலும் அது இவ்வளவு நாளாக ராவணி கட்டி காத்து உருவாக்கிய கம்பணியின் பெயருக்கே பங்கம் விழைவித்துவிடும் என்று அந்த இடத்தில் அவன் மனைவிக்காக பொறுமை காத்தான் வார்தைகளில் காட்ட முடியாத கோபத்தை சிறிய பட்ஜட்டில் முடிந்திருக்க வேண்டிய அந்த டென்டரை அதிக நஷ்டம் கொடுக்கும் விலையில் சமார்தியமான பிஸ்நஸ் மூவில் அதை வைபவின் தலையில் கட்டிய வீர பொழிலனது செயலுக்கு பின்னே இருந்த விணை தெறியாது அவனை ஏதோ வென்று விட்ட பாவனையில் தாண்டிச் சென்ற வைபவை வீரபொழிலன்‌ தனக்குள் ஏதோ நினைத்தபடி கடக்கலானான் ...

அதற்கு அடுத்த நாள் மாலை நான்கரை மணியிருக்கும் இருட்டு கட்டி மழை பெய்வது போல இருக்க ராவணியிடமிருந்து அழைப்பு வந்தது..

"வீரா எங்களை ஏர் போட்டிலிருந்து வந்து பிக் பன்னிக்க முடியுமா?"..என

"என்ன டைம்...?" உடலை விட மனது சோர்வாய் இருக்க வீட்டில் அடைந்திருந்த அவனுக்கு ஒருபக்கம் சந்தோசமாய் இருந்தது அப்பாடி இன்று மனைவியையும் மகனையும் பார்கிறோம் என்றதும் ஆனாலும் குரலில் புத்துணர்வு இல்லை

"ஏழு மணிக்கு .... " என்றவளுக்கு அவனது குரல் வழியே அது உறுத்தியது

"ஆர்‌யூ ஆல் ரைட் ...வரும் போது ஃபார்மலா கோட் ஷூட் ல தானே வாறிங்க"..

"உன்னை பிக் பன்னத்தானே அப்புறமெதுக்கு கோட் ஷூட் ஃபார்மலா வரனும்"

“ஓ ஷிட் வீரா.... உண்மையிலேயே உங்களுக்கு ஏதோ ஆகிதான் போச்சு ...நம்ம பட பிரீ‌மியர் நைட் ஏழுமணி விஐபிஸ் ஸ்பான்ஸ்சர்ஸ், மீடியானு எல்லாம் அரேஞ்ட்..அப்படீ இருக்க இதென்ன பொறுப்பில்லாத தனமா பேசுறீங்க”... அவனின்‌‌ மனநிலை தெறியாது அதை கேட்டு அவள் கோபத்தில் பொறிய.

“ஜஸ்ட் ஷட்டாம் ராவணி....!..எல்லாம் எனக்கு தெரியும்...‌பட் ஐ ஆம் நொட் அட்த மூட் நவ்... பர்சனலி லாஸ்ட் மினிட்ல ஒரு கமிட்மன்ட் இருக்கு வர முடியலைனு.. என் டிவிட்டர்லயும் சம்மந்தபட்டவங்களுக்கும் நான் இதை தெரியபடுத்த போறேன்”
முதல் முறையாய் முறண்பாடாய் அவனிடம் இருந்து வெளிபட்ட பதிலில் .. அவன் மனசு‌ சரியில்லாமல் இருப்பதை உணர....

"சரி நீங்க வர வேணாம் நானே வரேன்" என சொல்லி மறு பேச்சுக்கு இடமில்லாமல் அழைப்பை துண்டித்துவிட்டால்...
அவள் அவனை நேரில் சென்று பேசி புரிய வைக்கலாம் என்று நினைத்து அப்படி சொல்ல அறண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் என்பதை போல ... அவள் சொன்னதை தான் செய்யவில்லை என்றதும் தான் இப்படி செய்கிறாள் என்று தானாகவே கணக்கிட்டவனது மனநிலையை தெரிந்து வைத்த

அவர்களின்‌ நெறுங்கிய வட்டத்தை சேர்ந்த குறித்த நபர் ஒருவர் அந்த உறவுக்கு தான் தெரிந்தே துரோகம் இழைப்பது புரிந்தும்... ஏதோ ஒரு தன் சொந்த காரணத்துக்காக அவர்களின் நிரந்தர பிரிவிற்கு வழிவகுக்கும் ஓர் சிறு கருவியாய் அவனின் மீதான அவளது ஆரம்பக்கால எண்ணங்கள் உள்ளடங்க அவளே கைப்பட எழுதியிருந்த நாளேட்டு புத்தகத்தை அவனுக்கு கைக்கு கிடைக்கும் வகையில் அவனுக்கு ஒரு மொட்டை போஸ்ட்டாக வீட்டிற்கு கொண்டு சேர்த்தனர் அதை ....

கவரை பிரித்து பார்த்தவன் ‌...இது வீர பொழிலன் மீதான் ராவணியின் நேசம் என்ற சிறு நோட்டோடு இருக்க புருவம் சுறுக்கியவன் ..."அவனருந்த மனநிலையில் எங்கே அவன் டயரியை படிப்பது இதுவும் ஏதும் கேலிக் கூத்தோ என்று தூக்கி ஓரமாய் அதை போட்டுவிட்டு போய்விட்டான்....

தன்னை தாண்டி ஏதோ வந்து விலவும் இவன் என்னத்தை தூக்கி இப்படி போடுறான் போட்ட வேகத்தில் குறிப்புத் துண்டு எதோ ஒரு மூலைக்கு பறந்திருக்க யோசணையாய் அதை கையில் எடுத்த மோஜோ படித்து பார்க்கும் போது தான் அது ராவணி வீர பொழிலனின் மீது தனக்கு ஏற்பட்ட ஆரம்ப எண்ணங்களை எழுதியிருந்தால் என்பது முதல் சில பந்தியிலேயே தெரிந்துவிட பட்டென்று அதனை மூடிவைத்த மோஜோ ..”.ச்ச நல்ல வேலை இதை நான் படிக்கல ".....

அடுத்தவரின் டயரியை படிப்பது அடுத்தவரின் வீட்டை வேவு பார்பதை போல அதை எண்ணத்தில் கொண்டு தான் மோஜோ இப்படீ கூறி மேஜை மீது வைத்துவிட்டு நகர்ந்துவிட்டான்
 
Status
Not open for further replies.
Top