All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணி பாஸ்கரனின் "என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 18


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அஸ்வந்த்திடம் கம்பெனியின் தொடர்பாக சில விஷயங்களை பேசுவதற்காக சகுந்தலா அவன் வரவுக்காக காத்திருந்தவர், அஸ்வந்த் மிகவும் சோர்வுடன் உள்ளே நுழைவதை கண்டதும், “இப்பவே சொல்ல வேண்டாம் கொஞ்ச நேரம் போகட்டும்” என்று நினைத்து கொண்டவர், “kanna.… why are you looking so tired? Take some rest. We will talk later” என்று கூறினார்.


“What grandma. You want to talk?” அவனுக்கு அவர் ஏதோ பேசவந்து தான் சோர்வாக இருப்பதை கண்டு தயங்குவதை போல் தோன்றியது.



“Nothing kanna” என்று அவர் இழுக்கவும், அவனுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்றே தோன்றியது. மத்ததையெல்லாம் தூக்கி போட்டவனாய், “Wait for 15 minutes grandma. I will come” என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான்.



அவன் ரூமிற்குள் நுழைய போகையில், “Hi asu” என்று சிரித்து கொண்டே சொப்னா அவனை நோக்கி நடந்து வந்தாள். அவன் கிட்டே வந்தவள், அவனுடைய சோர்வையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய நிலையிலேயே குறியாக, “asu I feel so boring here. Take me somewhere” என்று அவன் கையை பிடித்து கொண்டு அடம் பிடித்தாள்.



அவனுக்கு ஏற்கனவே இன்று முழுதும் நடந்தவைகளை நினைத்து மனதும், உடலும் சோர்வாக இருப்பதைப்போல் தோன்றியது. இருந்தும் அவன் தன்னுடைய க்ராண்ட்மா எதையோ மனதில் வைத்து உழன்று கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவனுடைய சோர்வையெல்லாம் தூக்கி ஓரங்கட்டியவனாய் அவரை காத்திருக்க சொல்லிவிட்டு தன்னை பிரஸப் செய்து கொண்டு போகலாம் என்று வந்திருந்தான். இப்பொழுது சொப்னா வந்து தன்னை எங்காவது கூட்டி கொண்டு செல்லுமாறு கூறவும் முதலில் அவனுக்கு கோபம் தான் வந்தது. அவன் அவளை பார்த்து முறைத்தான்.



“Hey asu… what da? Why did you show angry on me? It’s serious da. I felt bored here. Take me out da please”



“I have some work now. I will take you tomorrow. K go now” என்று தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு பொறுமையாக அவளுக்கு எடுத்து கூறினான்.



ஆனால் அவள் தன் நிலையை விட்டு இறங்கி வருவதாக தெரியவில்லை. அவளை அழைத்து செல்லுமாறு அவனை வற்புறுத்தவும், அதற்கு மேல் அவனால் தன் கோபத்தை கட்டு படுத்த முடியவில்லை.



“It’s not possible. I can’t. Think other’s situation also” என்று அவளை பார்த்து கோபமாக கூறியவன் தன்னுடைய அறையினுள் சென்று கதவை அடைத்து விட்டான்.



வேகமாக ரெடி ஆகிவிட்டு வெளியில் வந்தவன் சகுந்தலாவை தேடி கீழே சென்றான். அங்கே அஸ்வந்த்தை முறைத்து பார்த்து கொண்டிருந்த சொப்னாவை அலட்சியம் செய்தவனாய் சகுந்தலாவின் அருகில் நன்றாக திரும்பி அமர்ந்து கொண்டு, “Now tell me everything grandma. What’s the problem? Anything serious?”



இதனை கேட்டு அஸ்வந்த் எப்படி எடுத்து கொள்வானோ என்று அவர் கூற தயங்கினார்.



ஏனெனில் அவருக்கு அஸ்வந்த்தை பற்றி தெரியும், அவன் தான் கூற போவதை கேட்டால் கண்டிப்பாக அவனுடைய கோபம் எல்லையை தாண்டும். அவரால் அவனிடம் கூறாமலும் இருக்க முடியவில்லை.



தான் இப்பொழுது அவனிடம் எப்படி இதை ஆரம்பிப்பது என்று யோசிக்கவும்…



ஏற்கனவே வைதேகியை காணாமல் வந்த வருத்தம், சொப்னாவினால் ஏற்பட்டிருந்த எரிச்சல், இப்பொழுது தன்னுடைய க்ராண்ட்மாவும் கூறாமல் யோசிக்கவும் அவனுடைய பொறுமை எல்லையை கடக்க ஆரம்பித்தது.



“Tell me grandma. Why are you wasting time?” என்று அவன் தன்னுடைய பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பினான்.



இதற்கு மேல் தயங்கினாள் சரி பட்டு வராது என்று நினைத்தவர் அஸ்வந்த்திடம் கூற ஆரம்பித்தார்.



“kanna…. Don’t get tension… We have some problems in company.” என்று தன் பேச்சை தொடங்கினார்.



அவர் கூறி முடிக்கவும் அஸ்வந்த் தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்து “why are you so careless?” என்று கோபத்தில் கத்தவும் சரியாக இருந்தது.



அவர் எதிர் பார்த்தது தான் என்றாலும், இப்பொழுது அவனை எப்படி சமாதான படுத்துவது என்று தான் தெரியாமல் திணறி கொண்டிருந்தார். சகுந்தலா அஸ்வந்த்திடம் கூறி கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்த சொப்னாவும் அதிர்ச்சியின் விழும்பிற்கே சென்று விட்டாள்.



அவருக்கு தன் மேலும் தவறு இருக்கிறது என்பது புரிந்தே இருந்தது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருந்தால் இதை நடக்காமல் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றியது. முடிந்ததை நினைத்து இனி என்ன ஆக போகிறது. இப்பொழுதும் எதுவும் கையை விட்டு போய் விடவில்லை. இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறதே. அதற்குள் முடித்து விட்டால், 15 கோடி நஷ்டத்தை தடுத்து விடலாம். இதுவே அதனை செய்து முடித்துவிட்டால் அதனை விட மூன்று மடங்கு ப்ரோபிட் கிடைக்கும்.



நடந்தது இது தான். “USA கம்பெனி ஒன்றில் டீசல் இன்ஜின் உற்பத்தி பண்ணி தருவதாக ஒரு வருடத்திற்கு முன் போட்ட அக்ரீமெண்ட் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் அவர்களுடைய கம்பெனியின் மேனேஜர் கால் செய்து அந்த ப்ரொஜெக்டை ஏற்று இருந்தவர்களால் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க முடியாது என்று கூறுவதாக இன்று போன் வந்திருந்தது”.



காரணம் கேட்டதற்கு மெஷின் ரிப்பேர் என்று ஏதேதோ காரணம் சொல்லி சமாளிப்பதாக கூறியதால் அதனை பார்த்து வர சகுந்தலா மதியம் கம்பெனிக்கு சென்றவர், அங்கு பாதி வேலை மட்டும் தான் முடித்திருப்பதை கண்டு கோபமுற்றார். அவர்களின் அலட்சிய பதிலால் இன்னும் கோபமடைந்து அவர்களை வேலையில் விட்டு தூக்கி விடுவதாக மிரட்டியும் அவர்கள் பணிவதாய் இல்லை. அவர்கள் அனைவரும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்டு கேண்டிடேட் ஆதலால் அவர்களை எப்படியும் தூக்க மாட்டார்கள் என்ற மிதப்பில் இருந்தனர்.



அவர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டால் இப்பொழுது மீதம் இருக்கிற வேலையை யாரை கொண்டு செய்வது என்று நினைத்தவர், அவர்களை எதுவும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணி நொந்தவராய் தன்னுடைய பேரனிடம் இதை பற்றி ஆலோசிப்போம் என்று வீட்டிற்கு திரும்பி விட்டார்.



சகுந்தலா கூறிய அனைத்தையும் கேட்டவனுக்கு, அவர்களுடைய பொறுப்பை தட்டி கழித்தது மட்டுமல்லாமல், தன்னுடைய க்ராண்ட்மாவிடம் அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதை கண்டு அவர்களை கொலை செய்துவிடும் அளவிற்கு அவனுள் வெறி ஏற்பட்டது.



அவனின் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை கண்ட சகுந்தலா அவனை நெருங்கி, “sorry da kanna” என்று அவர் வருத்தமாக கூறவும்,



“This is not only your fault. My fault is also there. K no problem grandma. I will take care of this” என்று கூறி அவரை சமாதான படுத்தினான்.



அவரிடம் ஏதோ தான் பார்த்து கொள்வதாக கூறிவிட்டான். ஆனால் அவனுக்கு அது பெரிய சேலஞ்புல் டாஸ்க்காக தோன்றியது. அவன் என்றுமே தன்னால் முடியாது என்று எந்த ஒரு விஷயத்தையும் நினைத்ததில்லை. நாம் “ஹார்ட்வொர்க்குடன் இணைந்து ஸ்மார்ட்வொர்க்கையும் பண்ணினால் முடியாது என்ற வார்த்தை அகராதியில் இல்லை” என்று நினைப்பவன்.



அதனால் தன்னுடைய க்ராண்ட்மாவை சமாதானம் செய்து விட்டு அன்று இரவு தன்னுடைய திட்டத்தை வகுக்க ஆரம்பித்தான்.



மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது.



வைதேகிக்கு நன்றாக உடல் நிலை சரியானதால் கல்லூரிக்கு வந்திருந்தாள். கடந்த இரண்டு நாள் தான் ஏதேதோ நடந்து விட்டதால்… இப்பொழுது தான் கொஞ்சம் தேறி வந்திருந்தாள்.



இங்கே தன்னுடைய வகுப்பிற்குள் நுழைந்தவளுக்கோ அதை விட பேரதிர்ச்சி காத்திருந்தது…..



இதற்கு இந்த இரண்டு நாட்களும் தான் பட்ட துன்பம் எவ்வளவோ தேவலாம் போல் தோன்றியிருந்தது அவளுக்கு.



அப்படி என்ன அதிர்ச்சி காத்திருக்கின்றது என்பதை நாமும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.





என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்...
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 19


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
மறுநாள் காலை, தன்னுடைய அறையில் இருந்து எப்பொழுதையும் விட விரைவாகவே கிளம்பி வெளியில் வந்தவன். அங்கே ஹாலில் தன்னுடைய க்ராண்ட்மா எதையோ யோசித்து கொண்டிருப்பதை கண்டவனுக்கு அவர் கம்பெனியை நினைத்து தான் குழம்பி கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தவனாய் அவரை நோக்கி சென்றான்.


அவரிடம் தான் ஏதாவது கேட்டு அவர் தன்னை வருத்தி கொள்வாரோ என்று நினைத்தவன் கம்பெனியை பற்றி எதையும் பேசாமல் பொதுப்படையாக “Good morning grandma” என்று வரவழைத்து கொண்ட சிரிப்புடன் அவரை பார்த்து கூறியவன். அவர் சுரத்தே இல்லாமல் “Good morning kanna” என்று சொல்லவும் இதற்கு மேல் தான் ஏதாவது பேசினால் கண்டிப்பாக தன்னிடம் கம்பெனியை பற்றி பேசுவார் என்று நினைத்தவன், “K grandma I’m already late. Bye. See you later” என்று தன்னுடைய க்ராண்ட்மாவிடம் கம்பெனிக்கு செல்வதாக கூறிவிட்டு தன்னுடைய காரில் புறப்பட்டான்.


ஆனால் அஸ்வந்த்தையே பார்த்து கொண்டிருந்தவருக்கு அவன் கண்களில் தெரிந்த சிவப்பும் அவனுடைய மனதில் எரிமலையாக கொதித்து கொண்டிருக்கின்ற கோபத்தை மறைத்து தனக்காக அவன் வரவழைத்து கொண்ட சிரிப்பும், அவன் எவ்வளவு தான் தன்னை அவரிடம் மறைக்க முயற்சித்தாலும் அவனின் கண்களை கொண்டே அத்தனையும் உணர்ந்து கொண்டார்.


அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்பதையும் அவன் இரவு முழுவதும் ஒரு பொட்டு தூக்கம் கூட தூங்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்தியிருந்தது. இப்பொழுதே இப்படி இருக்கிறான் என்றால் கம்பெனியில் அவர்களை பார்த்தால் என்ன ஆகுமோ தெரியவில்லையே. கடவுளே நீ தான் பா அவனை பார்த்துக்கணும் என்று கடவுளிடம் வேண்டினார். அவருக்கு நேற்று இரவு நடந்தது ஞாபகத்திற்கு வந்தது.


நேற்று இரவு அனைத்தையும் அஸ்வந்த்திடம் சொல்லிவிட்டு அவன் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றவுடன், சிறிது நேரத்தில் மனம் கேட்காமல் அவனின் அறைக்கு சென்றவர், இப்பொழுது கம்பெனியில் நடந்து கொண்டிருக்கின்ற பிரச்சனையை பற்றி அவனுடைய மாமா கணேசனிடம் கூறலாமா என்று கேட்டார்.


ஆனால் அஸ்வந்த்திற்கோ இந்த ஒரு வருடமாக தான் கம்பெனியை எடுத்து நடத்திய பின்பு அவர் அதில் நுழைவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. என்ன நடந்தாலும், அதில் நன்மையோ தீமையோ எதுவாக இருந்தாலும் அதை தாமே பொறுப்பேற்று கொள்ளலாம் என்றே அவனுக்கு தோன்றியது. அது மட்டுமில்லாமல் அவனுக்கு தான் ஒரு விசயத்தில் இறங்கி விட்டால், அதில் மற்றவர்களின் தலையிடுதல் சுத்தமாக பிடிக்காது. அதனால் அவன் சகுந்தலாவிடம் சிறிதும் யோசிக்காமல் அவர் கேட்டவுடனே வேண்டாம் என்று கூறிவிட்டான்.


தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்ட அஸ்வந்த்தின் கார், அவனது மனதின் கோபத்திற்கு ஏற்ப அவனுடைய BMW காரும் சீறி பாய்ந்தது. தன்னுடைய டயர்கள் கீரிச்சிட கம்பெனியின் முன் வண்டியை நிப்பாட்டியவன் அவனுடைய காரின் வேகத்தை கண்டு அலறியடித்து கொண்டு கேட்டினை திறந்து விட்டு கொண்டிருந்த காவலாளியிடம் காரினை விட்டு இறங்கிய நிமிடமில்லாமல் அவனிடம் கார் சாவியை தூக்கி போட்டவன் “park my car” என்று கோபமாக சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.


அஸ்வந்த் தூக்கி போட்ட கார் சாவியை பிடித்து ஓட்டமும் நடையுமாக காரை நோக்கி சென்றவன் அதற்குரிய இடத்தில் நிறுத்திய பிறகு தான் அவனால் ஒழுங்காக மூச்சே விட முடிந்தது.


அஸ்வந்த் கம்பெனியில் நுழையும் போது எட்டு மணி ஆவதற்கு ஐந்து நிமிடம் இருந்தது.
அப்பொழுதே கம்பெனியில் வேலை பார்ப்பவர்களில் முக்கால்வாசி பேர் வந்திருந்தனர்.
அதில் சிலர்…. தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டும், சிலர்… அப்பொழுது தான் தன்னிடத்தில் வந்து அமர்ந்து அன்றைக்கான வேலைக்கு தயாராகி கொண்டும், இன்னும் சிலர்…. மற்றவர்களுடன் கதையடித்து கொண்டும் இருந்தனர்.



அங்கே அப்பொழுது கம்பெனியின் உள்ளே நுழைந்து நடந்து கொண்டிருந்த அஸ்வந்த்தை கண்டு வேலைப்பார்ப்பவர்களால் எந்தவொரு பதட்டமும் இன்றி அஸ்வந்த்திற்கு காலை வணக்கத்தை சொல்லி கொண்டும், கதை அடித்து கொண்டிருந்தவர்கள் தட்டு தடுமாறி அவனுக்கு வணக்கத்தையும் வைத்து கொண்டிருந்தனர்.


ஆனால் அஸ்வந்த் இருந்த மனநிலையில் யாரையும் கண்டு கொள்ளாமல் நேராக, “Aswanth, MD” என்று எழுந்திருந்த கேபினுள் நுழைந்தவன் அங்கிருந்த இன்டர்காமில் தன்னுடைய கம்பெனியின் மானேஜரை அழைத்தான்.



அவருடைய பெயர் விஸ்வநாதன், அந்த கம்பெனியில் கிட்டத்தட்ட 30 வருடத்திற்கும் மேல் வேலை பார்க்கிறார். அஸ்வந்தின் தாத்தா இந்த கம்பெனியை எடுத்து நடத்தியத்திலிருந்தே இங்கு தான் இருக்கிறார். விசுவாசமானவரும் ஆவார்.


ஆனால் அஸ்வந்தின் இன்னொரு மிக பெரிய குழப்பமே இவர் இருந்தும் எப்படி கம்பெனி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது என்பதும் கூட….. இறுதி கட்டத்தை நெருங்கும் வரை இவர் ஏன் கையை கட்டி கொண்டு இருந்தார். இவர் இங்கு இருப்பதை நம்பி தானே நான் கல்லூரிக்கு படிக்க சென்றேன். ஆனால் இவர் எதுவும் சொல்லாமல் என்ன செய்தார் என்பது தான்.


அஸ்வந்தின் அழைப்பை ஏற்று அவனின் ரூமிற்குள் நுழைந்தவர், அங்கே அஸ்வந்த் யாருடனோ போனில் பேசி கொண்டிருப்பதை கண்டு அவர் தயங்கி நிற்கவும், “Take your seat uncle” என்று விஸ்வநாதனிடம் கூறியவன், போனில் “ok yadhav…. I have some other work to do. So I will talk to you later. I repeat… whatever I discussed till now. You have to complete that man. I want everything within three days. I don’t want any excuses. I’m counting on you” என்று கூறி கொண்டிருந்த அஸ்வந்தின் முகத்தில் அத்தனை தீவிரம் தெரிந்தது.


அந்த புறம் இருந்த யாதவோ, “Believe me da aswanth. I will do it”


“I know you very well da yadhav. That’s why I decided to give this to you. K da. Catch you later bye” என்று யாதவிடம் கூறி போனை வைத்தவன், விஸ்வநாதன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன், விட்டால் அவரின் கண்களின் உள்ளேயே சென்று விடுபவனை போல் அவரை பார்த்தவன் அவனின் மனதில் அழுத்தி கொண்டிருக்கின்ற கேள்வியை கேட்க ஆரம்பித்தான்.


“I didn’t expect this from you uncle? Why did you let this happen? I believed you uncle but you disappointed me” அவன் என்னவோ அவனுடைய மனதில் அழுத்தி கொண்டிருந்ததை சுலபமாக அவரை பார்த்து கேட்டு விட்டான்.


ஆனால் அஸ்வந்துடைய வார்த்தையை கேட்டவருக்கு ஏற்கனவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு தானும் ஒரு காரணம் ஆகி விட்டோம் என்று மனதிற்குள்ளேயே போட்டு புழுங்கி கொண்டிருந்தவர் அஸ்வந்தின் வார்த்தைகளை தாங்கிக்கொள்ள சக்தியற்றவராய் ஏற்கனவே தன் மனதின் அழுத்தமும் சேர்ந்து நெஞ்சை பிடித்து கொண்டு இருக்கையிலே சாய்ந்தார்.


அவர் நெஞ்சை பிடித்து கொண்டு இருக்கையில் சாயவும், “oh no…” என்று கத்தியவன் தன்னுடைய செகரட்டரியை அழைத்து, “call ambulance now” என்று கூறியவன் தான் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மட மடவென்று யோசித்தவன், தன்னுடைய பேமிலி டாக்டரை போனில் அழைத்து நடந்தவரை சுருக்கமாக கூறியவன், “Take care of him uncle. I’m in critical situation. I can’t able to come there. So please you have to help me” அவன் போனில் பேசி கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்து விட அவரை ஏற்றி கொண்டு ஹாஸ்பிடலிற்கு புறப்பட்டது.
“Don’t worry aswanth. Nothing will happen. I take care of it”.



அவரிடம் பேசிவிட்டு ஏதோ போனை வைத்துவிட்டான் ஆனால் அவனுக்கு இன்னும் பதட்டமாகவே இருந்தது. அதற்காக அவன் கம்பெனியை பற்றி சிந்திக்கவும் மறக்கவில்லை. தன்னுடைய செகரட்டரியை அழைத்தவன், “bring those people’s files” என்று அவன் தன் பல்லை கடித்து கொண்டு கூறவும், அஸ்வந்த் யாருடைய பைல்ஸை கேட்கிறான் என்று அறிந்து இருந்தவர் ஐந்தே நிமிடத்தில் அவன் கேட்ட அத்தனையும் அவனுடைய மேஜையில் கொண்டு வந்து வைத்தார்.


அவரை போக சொன்னவன், அவர் கொண்டு வந்து வைத்ததை மேலோட்டமாக பார்த்தவன், இந்த ப்ராஜெக்ட் நிற்பதற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்று ஓரளவு யூகித்தவன், தன்னுடைய செகரட்டரியை அழைத்தான். அப்பொழுது அவனுடைய அலைபேசி அடிக்கவும், அதனை எடுத்து பார்த்தவன், அதில் “doctor” என்று வரவும், அதனை வேகமாக அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், “what happened uncle? Anything serious?” என்று அவரை மறுமுனையில் பேசவிடாமல் இவனே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு கேட்கவும்……
அவனின் பதட்டத்தை உள் வாங்கியவராய், “Relax aswanth…. Just mild attack. He is ok now. I think, recently, he is having so much tension. Because of this only, he is get into this situation. But he is completely alright now. Don’t worry”.
“Thank you so much uncle. Thanks a lot. I don’t know what to say. Thanks” என்று கூறி போனை வைத்தவனுக்கு அவரின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் மேல் கட்டு கடங்காமல் கோபம் பொங்கியது, தன்னுடைய அழைப்பிற்காக வெளியில் காத்து கொண்டிருந்த செகரட்டரியை அழைத்தவன், “Call them. Two minutes time. Within that, all of them must assemble here”.



அஸ்வந்த் கூறியதை கேட்டு அவர்களை அழைத்து வர சென்றவர், அங்கே அனைவரும் அமர்ந்து சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்டு, அவருடைய மனதில், “MD இருக்குற கோபத்தை பார்த்தா இவங்கள என்ன செய்ய போறாரோ…. ஆனா இவங்க என்னடானா அவர் குடுத்த வேலையும் பார்க்காம ஜாலியா சிரிச்சு பேசிட்டு உட்காந்துருக்காங்களே... போற நிலைமையை பார்த்தா இவங்கள வேலையை விட்டு தூக்கிடுவாரு போலவே. ஆனால் இவங்க இல்லனா எப்படி நின்னு போன வேலையை முடிக்கிறது, அந்த தைரியத்துல தான் இவங்க ஆடுறாங்க போல. சரி நமக்கு எதுக்கு வம்பு அவர் சொன்னத சொல்லிட்டு இடத்தை காலிப்பண்ணுவோம்” என்று நினைத்தவர் அவர்களிடம் சென்று, உங்கள எல்லாரையும் MD அவரோட ரூமுக்கு வர சொன்னாரு. டூ மினிட்ஸ் தான் டைமாம் அதுக்குள்ள நீங்க அங்க இருக்கணும்னு சொன்னாரு” என்று அவர்களிடம் கூறியதற்கு, அவர்களிடமிருந்து ஒரு ஏளன சிரிப்பே பதிலாக வந்தது.


தன் கடமை முடிந்து விட்டது என்பதை போல் அங்கிருந்து கிளம்பியவர் நேராக அஸ்வந்தின் அறைக்கு சென்று, “I informed them sir” என்று கூறியதற்கு…..


“Fine. Now your next job is…. I want resignation letter for each of them” என்று அவன் கூறியதற்கு அதிர்ந்தவர், “sir” என்று தயங்கி நிற்கவும்…..


“Do what I say…. If you are not…. I will add your resignation letter also with them” என்று அவன் கூறியதற்கு நல்ல பதில் இருந்தது.


அவன் கூறிய அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் கையில் அவர்களுடைய ரெசிகுணேசன் செய்வதற்கான பேப்பர் இருந்தது.


அவன் அவர்களுக்கு கொடுத்த இரண்டு நிமிடத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. ஆனால் அவர்களில் எவரும் வந்த பாடில்லை. அவனே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவர்கள் எதிர் பார்த்ததும் இதுதானே.


அஸ்வத்த தன்னை தேடி வருவான், தன்னிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக வேலையை பார்க்க சொல்லி கெஞ்சுவான் என்று நினைத்து கொண்டிருந்தவர்களின் எண்ணத்திற்கு எதிர் மாறாய் அவன் அவர்களுக்கான ரெசிகுணேசன் லெட்டரை அவர்களின் கையில் சிரித்த முகமாகவே கொடுத்தான்.


அவர்களை கம்பெனியில் இருந்து வேலையை விட்டு தூக்கி விட்டதாக எழுத பட்டிருந்த லெட்டரை பார்த்தவர்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை.


அவர்கள் எதிர் பார்த்தது ஒன்று.ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது.


அவர்கள் எதிர்பார்த்தது இது தான்…. “அவர்கள் செய்து கொண்டிருக்கும் ப்ரொஜெக்ட்டிற்க்கான விலையை யார் மூலமாகவோ தெரிந்து கொண்டவர்கள், தாங்கள் இப்பொழுது வாங்கும் சம்பளத்தை விட ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்தால் மட்டுமே வேலையை தொடர முடியும்” என்று கூறுவதாக திட்ட மிட்டிருந்தனர்.


ஆனால் அவர்களின் திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியவனாய் அவர்களை வேலையிலிருந்தே தூக்கி விட்டான்.


அவர்களின் கெஞ்சல்கள் எதுவும் அவனிடம் சுத்தமாக வேலையாகவில்லை.


“தங்களுடைய பேராசைக்கு இது தேவை தான்” என்று நொந்தவர்களாய் அந்த கம்பெனியை விட்டு வெளியேறினர்.


இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த செகரட்டரிக்கோ, “இவரு பாட்டுக்கு எல்லாரையும் வேலைய விட்டு அனுப்பிட்டாரு இப்போ மீதமிருக்கிற வேலைய எப்படி செஞ்சு முடிக்க போறாரு” என்று குழப்பமாக இருந்தது.


என்னதான் மனதில் நினைத்தாலும் அஸ்வந்த்திடம் எதையும் வாய்விட்டு கூற முடியாமல் அவனின் பின்னையே தொடர்ந்தார். ஏனெனில் இது வரை அஸ்வந்த் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதில் யாரும் தலையிடுவது அவனுக்கு பிடிக்காது. அதனால் அவர் தன் வாயை நன்றாக இறுக்கி மூடி கொண்டார்.


தன்னுடைய கேபினில் நுழைந்த அஸ்வந்த்… தன்னுடைய அடுத்த திட்டத்தை செயலாற்ற நினைத்தான்.


அந்த ப்ரொஜெக்ட்டில் ஏற்கனவே பாதி ஒர்க் முடிந்திருந்தது. மீதமிருந்த பாதியில் ஒரு பாதியை யாதவிடம் கொடுத்தவன் இன்னொரு பாதியை செய்வதற்கு தான் தன்னுடைய அடுத்த திட்டத்தை செயல் படுத்தவிருந்தான்.


யாதவ் வேறு யாரும் இல்லை. அஸ்வந்த் இந்த பீல்டில் முதலில் காலடி எடுத்து வைத்த போது அதில் தடுமாறிய சமயத்தில் உதவி கரம் நீட்டியவன் ஆவான்.


இந்த பீல்டினை பற்றி ஒன்றும் தெரியாததால் ஆரம்ப கட்டத்தில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்பட்டவன், இந்த துறையினை பற்றி தெரிந்து கொள்ள நெட்டில் தேடி கண்டு பிடித்து நாடி சென்றது யாதவின் கம்பெனியை தான்.


அன்றிலுருந்து அவர்கள் இருவரும் நெருங்கிய தோழர்கள் ஆனார்கள்.


யாதவ் அஸ்வந்த்தை விட மூன்று வயது பெரியவன். அவன் சொந்தமாக மெனுபாக்ச்சரிங் கம்பெனி வைத்திருக்கிறான். அஸ்வந்த்தினுடையதை போல் இல்லாவிடினும் அவனுடைய கம்பெனியும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


தன்னுடைய உழைப்பில் சுயமாக முன்னேறியவன் என்பதால் தன்னை போல் வருபவர்களுக்கு உதவி கரம் தேவை பட்டால் தயங்காமல் கொடுப்பவனாகவும் இருந்தான். அவனை நம்பி தான் ஒரு பகுதியை ஒப்படைத்திருந்தான்.


இப்பொழுது அவனுடைய அடுத்த திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான். அவனுடைய செகரட்டரியை அழைத்து, “Arrange the meeting with youngsters” என்று கூறினான்.


அவர் விழிக்கவும், “what? Why are you starring at me? Go quick” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.
அனைவரும் வந்தவுடன், “Hi friends….. I just want to know…. who are all come from diesel engine background?” என்று அவன் கேட்டதற்கு அங்கு வந்திருந்தவர்களில் அந்த பாக்ரௌண்டை சேர்ந்தவர்கள் கையை தூக்கவும் அவர்களை மட்டும் அங்கே நிற்க சொன்னவன், “Thanks for coming” என்று மற்றவர்களை அவரவர் இடத்திற்கு செல்லுமாறு கூறினான்.



“K friends. I don’t want to waste time. I’m going to start…. என்று கூற ஆரம்பித்தான், “you all well known about the situation going on in our company. Now I’m going to give you this job to your hand. This is the chance to prove yourself… how much talent you are….. Till now, I don’t have confident to finish this job. But after I saw your all faces, I have confident in my heart. We can do this” என்று பேச ஆரம்பித்தவன், அவர்களின் “நாங்க இதை முடித்து கொடுக்கிரோம்” என்ற வார்த்தையில் திருப்தியுற்றவனாய் அவர்களுடன் இணைந்து வேலையில் மூழ்கினான்.
தூக்கம் உணவு அனைத்தையும் மறந்தவர்களாய் வேலை வேலை வேலை என்று அதிலேயே அனைவரும் மூழ்கினர். அவன் எதிர் பார்த்ததை போலவே இளைஞர்களின் துடிப்பும் வேகமும் வேலையை முன்னேற்றம் என்ற பாதையில் அழைத்து சென்றது.




யாதவ் அஸ்வந்த் கூறிய நாளில் பாகங்களை ஒப்படைக்க முடியாவிட்டாலும் அந்த ப்ரொஜெக்ட்டிற்கான கெடு முடிவதற்குள்ளாக அவனுடைய கைகளில் சேர்த்து விட்டான்.


அஸ்வந்தின் கம்பெனியில் செய்த பாகங்களும் பல பல சோதனைகளை கடந்து அனைத்தும் கடைசி தேதிக்கு முதல் நாள் தயாரானது.


அஸ்வந்தின் மனதில் கடைசி தேதியை நெருங்கும் போது சிறிதே எங்கே தன்னால் முடிக்க முடியாமல் போய் விடுமோ என்று தளர்ந்த போதல்லாம் வைதேகியின் காதலே அவனின் மனதை திட படுத்தி கொண்டிருந்தது.


அவன் மனம் சோர்ந்த போதெல்லாம், அவன் தன் மனதில் “இந்த வேலையை முடிச்சிட்டு தான் உன் முகத்துல விழிப்பேன் என்று சொல்லி சொல்லி” தன் மனதை உரமேற்றியவன் குறிப்பிட்ட தேதியில் அவர்களிடம் பொருளை ஒப்படைத்தான்.


தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை கொடுத்தவன் அவர்களின் சம்பளத்தையும் இரண்டு மடங்காக உயர்த்தினான். யாதவையும் பார்த்து தன்னுடைய மகிழ்ச்சியை கூறியவன் அவனை அந்த வார சண்டே தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.
அந்த ஒரு வாரமும் வீட்டிற்க்கே செல்லாமல் கம்பெனியிலேயே இருந்தவன் அனைத்தையும் முடித்து விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.



அங்கே வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருந்த சகுந்தலாவை கண்டு அவரை நெருங்கியவன், “why are you sitting here grandma? Come inside” என்று அவரை அழைத்து கொண்டு வீட்டினுள் நுழைந்து அவரை சோபாவில் அமர வைத்து தானும் அவர் மடியில் தலையை வைத்து அங்கேயே படுத்து கொண்டான்.


அவருடைய விரல்கள் அஸ்வந்தின் தலையை வருடி கொடுத்தாலும் அவரின் கண்களில் கண்ணீர் பெருகி அதில் ஒரு சொட்டு அவனுடைய கன்னத்தில் விழுந்தது.


அவருடைய கண்ணீரில் அதிர்ந்து எழுந்தவன், அவருடைய கண்ணீரை துடைத்து விட்டவன் “what is this grandma?” என்று அவரை அணைத்து கொண்டான்.


அப்பொழுது அங்கே வந்த சாவித்திரியும், கணேசனும், “why didn’t you inform us aswanth. It’s not fair. We are not a third person” என்று அவர்கள் கடியவும்….


“Leave that matter aunty and uncle. Problem is solved. So no more talks related to that” என்று அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தான். அவர்களும் அஸ்வந்த்தை பற்றி அறிந்திருந்ததால் அதன் பிறகு அதை பற்றி எதுவும் பேசவில்லை.


சகுந்தலாவை ஒருவழியாக ஏதேதோ பேசி, சிரித்து, கொஞ்சி அவரை சமாதான படுத்தியவன் மறுநாள் யாதவை வீட்டிற்கு அழைத்திருப்பதாக கூறினான்.


அப்பொழுது தான் அங்கே தன்னையே ஒரு வித கலக்கத்துடன் பார்த்து கொண்டிருந்த சொப்னாவை கண்டவன் வேகமாக எழுந்து போய் அவளின் அருகில் அமர்ந்தவன், “hey bubbly what da? Why are you upset? Smile please…” என்று அவன் அவளின் இரு கன்னத்தையும் சிரிப்பதை போல் வைத்தான்.


அவனின் கையை தட்டி விட்டவள், அவனை முடிந்த அளவுக்கு அடித்தாள். அவள் அடியை அவளுடைய கையை தன் கையால் பிடித்து தடுத்தவன் சிரித்து கொண்டே “hey bubbly… It’s really paining” என்று கூறினான்.


அஸ்வந்த்ன் சிரிப்பை கண்டு தான் அவளும் நார்மல் நிலைக்கு வந்தாள்.


மறுநாள் மதிய வேலையில் தன்னுடைய வீட்டிற்கு வந்த யாதவை வரவேற்றவன் அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.


அன்று மதியம் தட புடலாக விருந்து தயாராகி இருந்தது. யாதவ் வருவது ஒருபுறம் என்றால், ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு உணவு உண்ண வந்த அஸ்வந்த்திற்கு பிடித்ததாக பார்த்து பார்த்து சகுந்தலா உணவை தயார்பண்ணினார்.


யாதவை சொப்னாவுக்கு அறிமுக படுத்த வந்த அஸ்வந்த் சகுந்தலா அவனை கூப்பிடவும், “one sec yadhav” என்று கூறிவிட்டு அவரிடம் சென்றான்.


சொப்னாவுக்கு ஸ்வீட் என்றால் மிகவும் இஷ்டம் அங்கே சுட்டு வைத்திருந்த அதிரசத்தை தின்னு கொண்டிருந்தவள், எதர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தவள் யாதவை அங்கே எதிர் பார்க்காததால் அதிர்ச்சியில் தன்னுடைய வாயில் வைத்திருந்த அதிரசத்தை கீழே தவறவிட்டாள்.


அவள் தவறவிட்டதை கீழ விழாமல் பிடித்த யாதவ் அவளிடம் அதை நீட்ட, அவள் அதை வாங்க தயங்குவதை கண்டு சிரித்து கொண்டே அவளுடைய வாயினில் வைத்தான்.


அவன் தன் வாயினில் அதிரசத்தை வைக்கவும் தன்னுணர்வு பெற்றவள் அவனை முறைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். அவன் வைத்த அதிரசத்தையும் தின்று கொண்டே தான் அவனை கடந்து சென்றாள். அதனை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் அதிகமாக வந்தது.


அவளின் சிறு பிள்ளைத்தனமான செயல் அவனை அவள்பால் ஈர்த்தது. அதன் பிறகு அங்கே இருந்த நேரம் முழுவதும் அவன் அவளின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.


அவனின் பார்வையை உணர்ந்தவள் அது தன்னை ஏதோ செய்வதை போல் உணர்ந்தாள், எந்த ஒரு விஷத்தை செய்தாலும் அவன் தன்னை பார்த்து சிரித்ததே அவளுக்கு ஞாபகத்திற்கு வந்து அவளை அலைக்கழித்து கொண்டிருந்தது. அவனை பார்ப்பதும் குனிவதுமாக நேரத்தை கடத்தி கொண்டிருந்தாள்.


அவளுக்கே தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மேலே கடுப்பாக இருந்தது. அவள் ஒவ்வொரு முறையும் அவனை பார்க்கும் போதும் அப்பொழுதெல்லாம் அவனுடைய கண்கள் தன்னை பார்த்து சிரிப்பதை போல் உணர்ந்தாள். அது ஒரு விதமான அவஸ்த்தையை அவளுக்கு கொடுத்து கொண்டிருந்தது. அதற்கும் தன் மீதே அவள் கோபப்பட்டு கொண்டிருந்தாள்.


கிளம்பும் நேரம் நெருங்கி கொண்டிருக்கையில் அவளை திரும்ப எப்பொழுது பார்ப்பது என்று அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவளுடைய கண்களிலும் தவிப்பை கண்டவன் ஒரு முடிவெடுத்தவனாய். தன் பாக்கட்டில் எப்பொழுதும் வைத்திருக்கும் பேப்பரையும், பேனாவையும் எடுத்து அதில் தன் போன் நம்பரை எழுதியவன் யாரும் தன்னை கவனிக்காத நேரத்தில் அவளை நெருங்கியவன் அவளின் கையில் தன்னுடைய மொபைல் நம்பர் அடங்கிய பேப்பரை திணித்து விட்டு நகர்ந்து விட்டான்.


அவளுக்கு தான் அவன் செய்த காரியத்தில் சட்டென்று வேர்த்து விட்டது. “ராஸ்க்கல் உடம்பு புல்லா திமிரு” என்று அவனை தன் மனதினுள் கடிந்தவளுக்கு அந்த பேப்பரினை தூக்கி எரிய விருப்பம் இல்லை. அதனை தன்னிடத்தில் பத்திரபடுத்தி கொண்டாள்.


யாதவ், அவள் தனக்கு அழைப்பாள் என்ற நம்பிக்கையில் அனைவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு கிளம்பினான்.


தன்னுடைய வீட்டிற்கு சென்ற யாதவ் அன்று முழுவதும் அவள் அழைப்பாள் அழைப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். ஆனால் அவனின் மனதின் முலையில் அவள் தன்னை கண்டிப்பாக அழைப்பாள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையுடனே தூங்கி விட்டான்.


இங்கே அஸ்வந்த்தோ மறுநாள் விடிந்தால் வைதேகியை பார்க்க போகும் மகிழ்ச்சியில் தன்னுடைய மனதில் அவளை பார்த்த நாளில் இருந்து நடந்த அனைத்தையும் அசைபோட ஆரம்பித்தான். அப்படியே உறங்கியும் போனான்.


சொப்னாவோ “ஆனாலும் உனக்கு ரொம்ப தான் டா தைரியம். போன் நம்பரை பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு போற இன்னிக்கு புல்லா நான் பண்ணுவேன் பண்ணுவேன்னு எதிர் பாத்துட்டே இரு. ஆனா நான் உனக்கு பண்ண போறதுல”.


அவளுடைய மனமோ “உனக்கு அவனை பிடிக்கலன்னு சொல்லு பார்ப்போம்” என்று அவளிடமே சண்டை போட்டு கொண்டிருந்தது. “எனக்கு பிடிக்கலன்னு நான் எப்ப சொன்னேன். எனக்கு அடுத்தடுத்து ஷாக்கா கொடுத்துட்டு இருந்தான்ல அதனால இன்னிக்கு மட்டும் கொஞ்சம் கஷ்ட படட்டும் நாளைக்கு அவனுக்கு போன் பண்றேன்” என்று அவள் மனதிடம் வாதாடி கொண்டிருந்தாள்.


அனைவரும் அவரவர் மனநிலையில் அன்றைய இரவை கடத்தினர்.


மறுநாள் காலை அசதியில் லேட்டாக எழுந்த அஸ்வந்த் வேக வேகமாக கிளம்பி காலேஜிற்கு கிளம்பினான்.


அவன் மூன்றாவது பீரியட் நடக்கும் சமயத்தில் காலேஜிற்குள் நுழைந்ததால் சரி இன்னும் one hour தான இருக்கு வைதேகியை பார்த்திட்டே கிளாஸ்க்கு போவோம் என்று அவளுடைய டிபார்ட்மெண்டிற்கு முன்னாடி இருந்த கட்டையில் அமர்ந்து கொண்டான்.


அப்பொழுது சிறிது நேரத்தில் டிபார்ட்மென்டின் உள்ளே இருந்து வெளியே வந்த வைதேகி வேகமாக அழுது கொண்டே தன்னை கடந்து ஓடுவதை கண்டவன் அவளின் பின்னாலே தானும் ஓடினான்.




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் வைதேகியை பார்க்க முடியாமல் அன்று அவளை எப்படியேனும் பார்த்து விட வேண்டும் என்று ஒரு வித படபடப்பும், மகிழ்ச்சியும் கலந்த மனநிலையில் அவளின் டிபார்ட்மென்ட் முன்னாடி இருந்த கட்டையில் அவளை எதிர் பார்த்த வண்ணம் அஸ்வந்த் அமர்ந்திருந்தான்.


அவனை அன்று ஏமாற்றாத வண்ணம் அவன் கண்ணில் வைதேகியும் பட்டாள்.


அவளை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தவன் வைதேகி டிபார்ட்மென்ட் உள்ளிலிருந்து வெளிப்படவும் மகிழ்ந்தவனாய் அவளிடம் பேசுவதற்காக எழுந்தவன் அவள் தன்னை கவனிக்காதவளாய் அழுது கொண்டே அவனை கடந்து ஓடவும், அவளின் அழுகையை கண்டு எத்தனை நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றானோ, சுவேதாவின் “வைதேகி” என்ற கத்தலில் தான் தன்னுணர்வு பெற்று வைதேகியை தேடி அவள் போன திசையில் ஓடினான்.


ஆனால் என்ன பயன்…. அவன் அவளை நெருங்குவதற்குள் வைதேகி தன்னுடைய ஹாஸ்டலிற்குள் நுழைந்திருந்தாள்.


அவளின் ஹாஸ்டல் கேட் வரை சென்றவன் அங்கே இருந்த செக்யூரிட்டி தன்னை யார் என்பதை போல் பார்க்கவும் அவரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் அவன் நின்ற இடத்திலிருந்து நகராமல் தயங்கி நிற்கவும்…..


அவன் வருவான் வருவான் என்று பார்த்து கொண்டிருந்த செக்யூரிட்டி அவன் நகராமல் அங்கேயே நிற்கவும் அவனை நோக்கி நடந்து வந்தார், “ஏன் இங்கயே நிற்கிற? என்ன வேணும் உனக்கு?" என்று அவர் தனக்கு தெரிந்த ஹிந்தியில் அஸ்வந்த்திடம் கேட்டார்.


அவரிடம் தான் எதற்காக இங்கு வந்தோம் என்று எப்படி சொல்வது என்று திணறிய அஸ்வந்த்... "வந்த வழியிலேயே திரும்பவும் போய் விடுவோமா" என்று நினைத்தவன், தான் வந்த வழியை திரும்பி பார்க்க அங்கே சுவேதா வைதேகியை தேடி ஹாஸ்டெலிற்கு நடந்து வந்து கொண்டிருந்தவள் அஸ்வந்தின் கண்ணில் பட்டாள்.


அத்தனை நேரமும் அவரிடம் என்ன சொல்வது என்று திணறி கொண்டிருந்தவன், சுவேதாவை கண்டவுடன் தான் நிம்மதியுற்றவனாய் அவரை பார்த்து, “There she is. I’m waiting for her only” என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தவன் சுவேதாவை நோக்கி சென்றான்.


அஸ்வந்த்தை பார்த்த சுவேதா, அவனை அந்த நிமிடம் அங்கே எதிர் பார்க்காததால் ஆச்சர்ய பட்டவள், வைதேகி நினைவிற்கு வரவும் அவனை பார்த்து சிறு புன்னகை உதிர்த்தவள், அவனை கடந்து செல்ல முற்பட்டாள்.


ஆனால் அஸ்வந்தின் “sister” என்ற வார்த்தை அவளை அதே இடத்தில் நிற்க வைத்தது.
அவள் அவனை என்ன வேண்டும் என்பதை போல் பார்த்து கொண்டு நிற்கவும்….



“I want to talk to you for sometime.”


அவனுடன் பேசுவதில் அவளுக்கு எந்த ஒரு ஆசேபனையும் இருக்கவில்லை தான், இருந்தும் வைதேகியை சமாதான படுத்துவதே அவளுக்கு முக்கியமாக பட அவள் தயக்கத்துடன் அஸ்வந்த்தை ஏறிட்டாள்.


“Please sister…. I just want to know what happened to her. Why she is crying?”


வைதேகியை பற்றி தெரிந்து கொள்ளாமல் தன்னை அங்கிருந்து நகர விடமாட்டான் என்பதை அவன் பார்வையின் கூர்மையிலேயே உணர்ந்தவளாய் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து நடந்தவை அனைத்தையும் ஒன்று விடமால் அஸ்வந்த்திடம் கூற ஆரம்பித்தாள்.


ஒரு வாரத்திற்கு முன்பு………………


காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கி வகுப்பை நோக்கி நடந்து கொண்டிருந்த சுவேதா, வைதேகி ஹாஸ்டெல்லில் இருந்து நடந்து வருவதை பார்த்தவள் வேகமாக நடந்து சென்று அவளை அடைந்தாள்.


"ஹே வைதேகி உடம்பு இப்போ பரவாயில்லையா பீவர் எல்லாம் சரி ஆகிடுச்சா டி" என்று அவளை விசாரித்து கொண்டே அவளுடைய கழுத்திலும் நெற்றியிலும் தன்னுடைய கைகளால் சூடு எதுவும் தெரிகிறதா என்று பார்த்தாள்.


அவளுடைய அக்கரையில் நெகிழ்ந்தவளாய், "ஹ்ம்ம் இப்போ தேவலாம் டி பீவர்லாம் இல்ல. ஆனா உடம்பு வலி மட்டும் கொஞ்சம் இருக்கு. எனக்கே நான் டல்லா இருக்குற மாதிரி பீல் ஆகுதா அதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு மற்றபடி ஒன்னும் இல்ல. சரி அது இருக்கட்டும், நேற்று காலேஜ்ல என்ன நடந்தது” அவளுடைய மனதின் ஒரு ஓரத்தில் எங்கே தன்னை பற்றி அஸ்வந்த் கேட்டிருப்பானோ என்ற நப்பாசை அவளின் மனதில் தோன்றியது.


“இவ்வளவு நடந்தும் உன் மனசு இன்னும் அவனை தேடுதா” என்று அவளது மனசாட்சியே அவளை நக்கல் செய்ய அதற்கு எதுவும் பதிலளிக்காமல் சுவேதா என்ன கூற போகிறாள் என்று ஆர்வத்துடன் அவளின் பதிலிர்க்காக காத்திருந்தாள்.


"அத ஏன் டி என் கிட்ட கேட்குற. கிளாஸ்ல போய் தான் விசாரிக்கணும்" என்று விட்டேற்றியாக அவள் பதிலளிக்கவும்....


"என்னது... உன்கிட்ட கேட்காம வேற யார்கிட்டயும் போய் ஏண்டி கேட்கணும், நேற்று நான்தானே காலேஜ் லீவு போட்டேன், நீ போனல்ல என்னாச்சுன்னு சொல்லு"


"அட.... நான் போனாதான சொல்றதுக்கு" என்று அவளை பார்த்து சிரித்து கொண்டே சுவேதா சொல்ல…


அவளும் காலேஜிற்கு போகவில்லை என்பதை அறிந்து அவள் மனம் சிறிது சுணங்க தான் செய்தது, அதனை வெளிக்காட்டாதவளாய் சுவேதாவிடம், "அடி பாவி நேற்று நீயும் கட்டடிச்சிட்டியா" என்று வைதேகியும் சுவேதாவை பார்த்து சிரித்தாள்.


இருவரும் சிரித்து கொண்டே தங்களுடைய வகுப்பிற்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தனர்.


அவர்கள் இருவரும் தங்களுடைய இடத்தில் உட்காருவதற்காக காத்துக் கொண்டிருந்தை போல் அந்த வகுப்பின் கிளாஸ் ரெப்ரெசென்டேடிவ் (class representative) என்று அழைக்கப்படும் வித்யா என்ற மாணவி அவர்களை நெருங்கினாள்.


“Hi suvetha, hi vaithegi…. Why are you both absent yesterday?”


“Fever” என்று மட்டும் பொதுப்படையாக சுவேதா அவளுக்கு பதில் கூறினாள்.
“Same day, you both have fever ah” என்று அவள் நக்கலாக அவர்கள் இருவரையும் பார்த்து கூறவும்...



அவள் தங்களை நக்கலாக பார்ப்பதை கண்டு இருவருக்கும் கோபம் வந்தது. ஏற்கனவே வித்யாவை கண்டால் அவர்கள் இருவருக்கும் பிடிக்காது.


என்னமோ இந்த உலகத்திலேயே தான் தான் பெரிய பணக்காரி, அழகி என்ற ஹெட்வெயிட் அவளுக்கு அதிகம். அதனால் அவர்களும் அவளை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவள் தங்களை ஏளனமாக பேசியது கோபத்தை கிளப்பியிருந்தது.


வைதேகி அவளை முறைத்து கொண்டிருந்தாள் என்றால், சுவேதாவோ பல்லை கடித்து கொண்டே “what do you want now?” என்று கோபத்துடன் கேட்டாள்.


அவர்களின் கோபத்தை எல்லாம் மதிக்காதவளாய், அவர்களின் மேஜையில் ஒரு பேப்பரை வைத்தாள்.


என்னத்தை வைக்கிறாள் என்று இருவரும் அந்த பேப்பரை கையில் எடுத்து பார்த்தனர்.


அதில் “Engineering physics-II” விற்கான சிலபஸ் பேப்பர் அது.


இதை எதற்காக இங்கே வைக்கிறாள், என்று இருவரும் ஒருவர் மற்றவரை பார்த்து என்னவென்று புரியாமல் விழித்தவர்கள், அவளை என்ன என்பதை போல் நிமிர்ந்து பார்த்தனர் இருவரும்.


அவர்கள் இருவர் விழிப்பதையும் பார்த்து சிரித்த வித்யா, “Yesterday physics mam told 5th unit is a seminar topic. We all selected the topic for us. This is the remaining. So select some topics for you both. Mam give usone week time to prepare. Coming Monday, we have to start”என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


அந்த பேப்பரில் அனைவரும் தேர்ந்தெடுத்தது போக மீதம் இருந்தது, “Metallic glasses: preparation, properties and applications” இந்த டாபிக்ஸ் மட்டும் தான். அதுவும் முதலாக இருந்தது.
அதனை கண்டு வித்யாவை அழைத்த சுவேதா, “what is this vidhya, why starting topics only remaining?” என்று அவள் கேட்டதற்கு……



அவளை பார்த்து உதட்டை பிதுக்கியவள், “This topics only remaining. If you don’t want this topic…. Report mam” என்று சிரித்து கொண்டே சென்று விட்டாள்.


“இவள என்னதான் டி பன்றது” என்று வைதேகியை பார்த்து கேட்டவள், அவள் பேயடித்ததை போல் சிலபசையே பார்த்து கொண்டு இருக்கவும், “ஹே என்னடி ஏன் அதையே வெறிச்சு பார்த்துட்டு இருக்க. நீ எந்த டாபிக் எடுத்துக்குறேன்னு சொல்லு, நான் ரிமைனிங் எடுத்துக்குறேன்”.


சுவேதா சொல்வதை கேட்டு இன்னும் அதிர்ந்தவள், "நான் எதுவும் எடுக்கல நீயே எல்லாத்தையும் எடு என்று அவள் பட்டென்று கூறிவிட....."


"என்ன விளையாடுறியா.... எதையாவது ஒன்ன சூஸ் பண்ணுடி"


"நான் சீரியசா தான் சொல்றேன் நான் கிளாசஸ்லான் எடுக்கமாட்டேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் வேணா மேம் கிட்ட சொல்லி பார்க்கட்டா"


"லூசா நீ... அதுவே ஒரு சிடுமூஞ்சி…. யாருடா மாட்டுவாங்க எப்படா அவங்கள பெயில் பண்ணலாம்னு காத்துகிட்டு கிடக்கும்…. அதுக்கிட்ட போய் நீயா உன் தலையை குடுத்து வெட்ட சொல்றியா.... வேணும்னா ஒன்னு பண்ணலாம் நான் பஸ்டு எடுக்குறேன், நீ எனக்கு அப்புறம் எடு ஓகே வா"


"நான் கிளாஸே எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா பஸ்டு செகண்டுனு பேசிட்டு இருக்க" என்று அவள் அழுவதை போல் கூறவும்....


"ஹே இங்க பாரு உனக்கு கிளாஸ் எடுக்குறதுல என்ன பிரச்னை அத மொதல்ல என்கிட்டே சொல்லு...."


அவள் சொல்லாமல் பெஞ்சயே வெறித்து கொண்டு இருக்கவும்....


"உன்னத்தான் டி கேக்குறேன் எதுக்கு இப்படி பயப்புடற...."


"ப்ச் உனக்கு தான் தெரியும்ல எனக்கு இங்கிலீஷிலேபேசுறதுனாலே பயம்னு..... இதுல ஸ்டேஜ் மேல ஏறி நின்னு இங்கிலீஷிலேயே கிளாஸ் எடுக்கணும்னா அய்யயோ என்னால முடியாதுடி. அதுக்கு நான் பெயிலே ஆகிக்கிறேன்".


"லூசு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்காதா நான் உனக்கு எழுதிதரேன். அத அப்படியே போய் படி போதும்".


“இதுக்கு மேலயும் முடியாதுன்னு சொன்னன்னா ஆண்ட்டிகிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன்”. அது அவளிடம் நன்றாக வேலை செய்தது. ஒரு வழியாக அவளை ஒத்து கொள்ள வைத்தவள், “நீ இந்த ரெண்டு டாபிக்கும் (properties and applications) எடுத்துக்கோ.... இது கொஞ்சம் ஈஸியா இருக்கும்…. சரியா”


அவள் சரி என்பதை போல் மண்டையை உருட்டவும், "அப்பாடி இதற்கே டயட் ஆகிடுச்சே" என்று வைதேகியை பார்த்து சிரித்தாள்.


சுவேதா சிரித்ததற்கு "என்னோட கஷ்டம் எனக்கு தான் டி தெரியும்" என்று அவளை முறைக்க மட்டும் தான் முடிந்தது.


நாட்கள் அதன் போக்கில் சென்றது.


வைதேகி தான் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தாள், ஒரு பக்கம் அஸ்வந்த்தை காணாததால் மனம் முழுக்க ஏதோ பாரம் ஏறி இருப்பதை போல் வலித்து கொண்டிருந்தது.... இன்னொரு புறமோ பிடிக்காத செமினார்.... அவளுக்கு வாழ்க்கையே கொடுமையாக போய் கொண்டிருப்பதை போல் தோன்றியது.


இதற்கு இடையில் சுவேதாவும் அவளுக்கு எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதை முதற்கொண்டு அவளுக்கு புரியும் படி எழுதி கொடுத்திருந்தாள்.


என்னதான் சுவேதா எழுதி கொடுத்திருப்பது எளிதாக இருப்பதை போல் தோன்றினாலும் அவளுக்கு செமினாரை நினைத்து உள்ளுக்குள் ஒரு உதறல் எடுத்து கொண்டே தான் இருந்தது.


இதோ அதோ என்று செமினாருக்கான நாளும் வந்தது.


அன்று காலையிலிருந்து வைதேகியின் முகம் பதட்டமாகவே இருந்தது. இதில் அஸ்வந்தின் முகம் வேறு அவளை அலைக்கழித்து கொண்டு இருந்தது. ஒரு வாரம் அவனை காணாமல் இருந்தவளுக்கு.... செமினாரிற்கு போவதற்கு முன் அவனை ஒரு முறையாவது பார்த்து விட்டாள் தேவலாம் போல் இருந்தது அவளுக்கு. ஹாஸ்டலில் இருந்து டிபார்ட்மெண்டை அடையும் வரை அவன் எங்காவது தென் படுகிறானா என்று தேடி கொண்டே வந்தவள், அவனை எங்கேயும் காணாமல் ஓய்ந்தவளாய் தன்னுடைய வகுப்பிற்குள் நுழைந்தாள்.
இண்டெர்வல்லிற்கு அடுத்த இரண்டு பீரியடும் பிசிக்ஸ் டீச்சருக்கானதால் அன்றே அவளது முறையும் வந்தது.



சுவேதா தன்னுடைய பகுதியை நன்றாக முடித்து ஆசிரியரின் பாராட்டையும் பெற்று தன்னுடைய இடத்திற்கு வந்தவள், வைதேகியின் கையை பிடித்து, “All the best டி நல்லா பர்பார்ம் பண்ணு" என்று கூறியவள் வைதேகி கைகள் நடுங்க முகம் முழுவதும் பதற்றமாக நிற்பதை கண்டவள், “Hey don’t worry. Go… you can do this” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கவும்...


அங்கே ஆசிரியர், “who is going to take the next topic” என்று கேட்கவும் சரியாக இருந்தது.


ஆசிரியை அழைத்தும், தன்னிடத்திலிருந்து எழுந்திரிக்காமல் வைதேகி பேஸ்ட் அடித்திருப்பதை போல் அமர்ந்திருக்கவும்.....


“ஹே போ டி...” என்று சுவேதா அவளை இடித்தாள்...


அவள் எதற்கும் அசராமல் அப்படியே இருக்கவும்...


“Who’s next?” என்று ஆசிரியர் திரும்ப கேட்டார்.


வைதேகியை திரும்பி பார்த்த வித்யா அவள் எழுந்திரிக்காமல் அமர்ந்திருக்கவும், அவளை பார்த்து கேலியாக ஒரு சிரிப்பை உதிர்த்தவள், தன்னுடைய இடத்திலிருந்து எழுந்து ஆசியரிடம், “mam vaithegi is the next one” என்று கூறினாள்.


“Oh vaithegi ya. Then why didn’t you come here? It’s ok. Come”


வைதேகி அப்பொழுதும் தயங்கவும், அவளை பிடித்து சுவேதா எழுப்பி விட்டாள்,


அவள் தூக்கி விட்ட பின் வேறு வழியில்லாமல் ஸ்டேஜின் மேல் ஏறியவளுக்கு கால்கள் தன் பேச்சை கேட்காமல் கிடு கிடுவென்று ஆட ஆரம்பித்தது.


அவளுக்கு ஏன்டா இன்று காலேஜிற்கு வந்தோம் என்று தோன்றியது. அவள் எதுவும் ஆரம்பிக்காமல் அமைதியாக ஸ்டேஜின் மேலேயே நிற்கவும்….


“Why are you silent vaithegi? Which topic are you going to take?”


“Properties and applications of metallic glasses mam”


“K fine. Start”


வைதேகி தட்டு தடுமாறி சுவேதா எழுதி கொடுத்ததை சொல்ல ஆரம்பித்தாள்.... “Hi friends, I’m going to discuss about…..” என்று கூற ஆரம்பித்தவளை அவளுடைய ஆசிரியை நடுவில் நிறுத்தி, “your voice is not audible vaithegi. Louder” என்று சொல்லியது மட்டுமில்லாமல் அவர் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவர்களையும் கேட்க அவர்கள் “yes mam” என்று கோரஸாக கத்தினர். அதில் ஒரு சிலர் வைதேகியை பார்த்து சிரிக்க கூட செய்தனர்.


ஏற்கனவே பயந்து போய் இருந்தவள், ஆசிரியர் கூறியது மட்டுமில்லாமல் மாணவர்களின் கத்தலையும் கேட்ட வைதேகிக்கு உடலில் நடுக்கம் அதிகமாகியது.


கஷ்டப்பட்டு தன்னுடைய குரலை சிறிது அதிகரித்தவள் இதுக்கு மேல பேசிக்கிட்டு மட்டும் இருந்தோம்னா எப்படியும் வாய் கொளர ஆரம்பிச்சிடும் என்று பயந்தவளாய் கையில் சாக் பீஸை எடுத்து போர்டில் எழுத ஆரம்பித்தவளுக்கு அவளுடைய விரல்களும் அவளை சோதிப்பதை போல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது.


வார்த்தைகள் அதிகரிக்க அதிகரிக்க கைகளின் நடுக்கமும், கூடி கொண்டே போனது. ஒரு கட்டத்திற்கு மேல் கைகளின் நடுக்கத்தால் சாக் பீஸை கீழே தவற விட்டாள்.


ஏற்கனவே அவள் ஸ்டேஜில் ஏறியதிலிருந்தே அங்கிருந்த சிலர் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டும் சிரித்து கொண்டிருந்தவர்கள், வைதேகி சாக் பீஸை கீழே நழுவ விடவும், சத்தமாகவே சிரித்து விட்டனர். அவர்களை கண்டு அங்கிருந்த மற்றவர்களும் சிரிக்க தொடங்க…..


வைதேகியால் அதற்கு மேல் அங்கே நின்றாள் அழுது விடுவோம் என்பது நன்றாக புரிந்து விட அவள் ஆசிரியரிடம் கூட சொல்லாமல் வேகமாக ஸ்டேஜிலிருந்து இறங்கி கிளாசை விட்டு வெளியில் சென்றுவிட்டாள்.


இன்று....


சுவேதா கூறியதை அனைத்தையும் கேட்ட அஸ்வந்த், “please do me a favour” என்று அவன் கேட்கவும்….


“Ya… tell me”


“I want to talk to her. Could you please take her outside college? But don’t tell this to vaithegi” என்று அவன் தயக்கதுடனே கேட்கவும்…


எப்படி… அதுவும் வைதேகிக்கு தெரியாமல் என்று அவள் தயக்கமாக அஸ்வந்த்தை ஏறிட்டாள்....


அவன் கண்களாலேயே அவளை இறைஞ்சவும்....


“K… I’ll try. Which place?”


“ECR beach”


“What? Beach? No aswanth. It’s not possible. If she knows, she won’t forgive me at all”


“I don’t like any disturbances between us. So please help me. I have solution for this problem also” என்று கூறி அவளை சம்மதிக்க வைத்தவன் தன்னுடைய மொபைல் நம்பரை அவளிடம் கொடுத்து காலேஜிற்கு வெளியில் வந்தவுடன் கால் பண்ணுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அஸ்வந்த்திடம் பேசிவிட்டு தன்னுடைய ஐடி கார்டை செக்கூரிட்டியிடம் காண்பித்து வைதேகியின் அறைக்கு சென்றாள்.



அங்கே வைதேகி இன்னும் அழுது கொண்டு இருப்பதை கண்டவள், "இங்கேயே இருந்தா இப்படியே அழுதுட்டு தான் இருப்ப வா கொஞ்சம் வெளில போயிட்டு வரலாம்" என்று ஏதேதோ பேசி காலேஜை விட்டு வெளியில் வந்தவள், அஸ்வந்த்திடம் வெளியில் வந்து விட்டதாக ஒரு மெசஜை அனுப்பிவிட்டு வைதேகியை அழைத்து கொண்டு ECR பீச்சிற்கு சென்றாள்.


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்.....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
சுவேதா தனக்கு மெசேஜ் அனுப்பியவுடன் தன்னுடைய நண்பனிடம் இருந்து பல்சர் பைக்கை கடன் வாங்கியவன், நேராக ECR பீச்சிற்கு வண்டியை விட்டான்.

அஸ்வந்த் வருவதற்கு முன்பே பீச்சை அடைந்து விட்ட சுவேதாவும், வைதேகியும் அங்கே பரந்து விரிந்திருந்த கடலை நோக்கி நடந்தனர். சுவேதாவுடன் பீச்சிற்கு வரும் வரை ஓரளவு மட்டுபட்டிருந்த அவளது அழுகை அந்த பரந்து விரிந்த கடலில் ஆங்காங்கே தனியாக நின்று கொண்டிருந்த கப்பலை கண்டவளுக்கு, தானும் ஏதோ திக்குதெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டதை போல் தோன்றி அவளுக்கு நின்று போன அழுகை மீண்டும் வர ஆரம்பித்தது.

அவள் அழுவதை கண்ட சுவேதா, "ஐயோ இவள வெளில கூட்டிட்டு வந்தா கொஞ்சம் அதவிட்டு வெளில வருவான்னு பார்த்தா இவ என்னடான்னா இன்னும் அழுகுறாளே" என்று நினைத்தவள், அவளை சமாதானபடுத்த முயற்சித்தாள்.

ஆனால் வைதேகியின் அழுகையை நிறுத்த இயலாததால் அவளை இழுத்து கொண்டு கடலின் அலைகளில் போய் நின்றாள். அந்த அலைகளாவது அவளது அழுகையை நிறுத்தும் என்று.

ஆனால் வைதேகி அந்த நீரின் குளுமையை கூட உணர்ந்தாள் இல்லை. அவளுக்கு அத்தனை பேர் முன்னாடி தான் அசிங்கப்பட்டது தான் மனதில் வந்து வந்து போனது.

அதற்குள் அங்கே வந்துவிட்ட அஸ்வந்த், அவர்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்தவன், வைதேகி அழுது கொண்டிருப்பதை கண்டு, “thank you sister. I take care of her. You can leave” என்று சுவேதாவை பார்த்து கூறியவன், "smilie" என்று அழைத்தான்.

ஆனால் வைதேகிக்கோ, ஒருவாரம் முழுவதும் அவனை காணாமல் தேடி தவித்த மனதிற்கு அத்தனை சீக்கிரம் அவன் தன்னை அழைக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கு தான் ஏதோ தோன்றுகிறது என்பதை போல் அவன் புறம் திரும்பாமல் அவள் நிற்க.

வைதேகியை தான் அழைத்தும் அவள் திரும்பாததால், மறுபடியும் “smilee” என்று அழைத்து கொண்டே அவள் தோல் தொட்டு தன்புறம் திருப்பினான்.

தன்னுடைய தோலில் திடிரென்று ஒரு கரம் பட்டு தன்னை திருப்பவும், விதிர்விதிர்த்து போனவளாய் யாரென்று அதிர்ச்சியுடன் பார்க்க அங்கே தன் முன்னால் நின்ற அஸ்வந்த்தை கண்டவளுக்கு அதனை நம்பமுடியாமல் தான் காண்பது கனவா நிஜமா பார்க்க….

தன்னுடைய கண்களில் நிறைந்திருந்த கண்ணீரால் அவனுடைய முகம் மங்கலாய் தெரியவும், வேகமாக தன் கண்ணீரை துடைத்தவள், தன் காதில் விழுந்தது நிஜம் தான்.

“இதோ என் கஷ்டத்தை தீர்க்க என்னவன் வந்து விட்டானே” என்று அவளுடைய மனம் உரக்க கத்த, அவனின் பிம்பத்தை தன் கண்களின் வழியாக உள்ளே நிறைப்பைதை போல் தன்னுடைய கண்களை அகல விரித்து அவனை பார்க்க…..

அவளின் செயலிலும், பார்வையிலும் சொக்கி போனவன் தன்னுடைய கைகளால் அவளுடைய முகத்தை தாங்கி, “என்னடா” என்று தன் ஒட்டு மொத்த காதலையும் சேர்த்து கேட்க…..

அவனுடைய தமிழில் இன்னும் ஆச்சர்யபட்டவள், அவளுடைய கண்களை இன்னும் அகல விரிக்க…..

அதற்குமேல் அவனால் அவனை கட்டுபடுத்தி கொள்ள முடியவில்லை. தன்னுடைய கைகளை அவளுடைய முகத்திலிருந்து எடுத்தவன் அவளை ஒருவித வேகத்துடன் அணைத்து கொண்டான். இத்தனை நாள் அவளை பார்க்காமல், பேசாமல் தான் பட்ட துன்பத்தால் அவனுடைய அணைப்பு இறுகி கொண்டே போனது.

வைதேகியை விட்டு விட்டு தான் எப்படி செல்வது என்று தயங்கி நின்ற சுவேதா, அவர்கள் இருவரும் இருக்கும் நிலையை கண்டவள், இதற்கு மேல் தான் இங்கிருப்பது சரியாக படாததால் அஸ்வந்த் அவளை பார்த்து கொள்வான் என்று அங்கிருந்து புறப்பட்டாள்.

திக்கு தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டதை போல் தவித்து கொண்டிருந்த வைதேகிக்கு அஸ்வந்த் பற்றுக் கோளாகபட அவனுடைய அணைப்பில் அடங்கியவள், தன்னுடைய மனதை அழுத்தி கொண்டிருந்த விசயத்தை எல்லாம் கண்ணீராலும் வார்த்தைகளாலும் அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள்…..

“நான் எதுக்குமே லாயக்கிள்ளைங்க….. நான் ஒரு வேஸ்டு. என்னைய எல்லாரும் பார்த்து எப்படி சிரிச்சாங்க தெரியுமா….. அந்த நிமிஷம் அப்படியே பூமிக்குள்ள புதைஞ்சிட மாட்டோமான்னு இருந்துச்சு. இந்த ஒரு சின்ன விசயத்தகூட என்னால செய்ய முடியல. என்னைய மாதிரி கோழைங்களான் எதுக்குங்க இந்த உலகத்துல வாழனும்” என்று அவள் பாட்டுக்கு தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி கொண்டே போனாள்.

தன்னுடைய அணைப்பில் மனதிலிருந்ததை எல்லாம் அவள் கொட்ட ஆரம்பிக்கவும், அவள் கூறுவதில் அனைத்தும் புரியவில்லை என்றாலும் இத்தனை நாள் தான் படித்த தமிழ் அவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றுபுரிந்தது.

அவள் அழுகை நிற்கட்டும் என்று அவளை அணைத்தபடியே முதுகை வருடி கொண்டிருந்தவன், அவளுடைய “என்னைய மாதிரி கோழைங்களான் எதுக்குங்க இந்த உலகத்துல வாழனும்”என்ற வார்த்தையில் அவளை தன்னிடமிருந்து பிரித்தவன்…..

அழுது கொண்டிருந்த அவளது முகத்தை நிமிர்த்தி, “Now what happened? Why are you wasting your tears for this silly matter?” என்று அவள் கூறிய வார்த்தையில் அவன் அவளை கோபமாக கேட்கவும்….

அவனுடைய கோபத்தில், அவளுடைய கண்ணீர் சுத்தமாக நின்றுவிட…. இப்பொழுது அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது….. அவனுடைய கைகளை தன்னுடைய முகத்திலிருந்து தட்டிவிட்டு, முகத்தை திருப்பியவள்…. “இத்தனை நாளா என்னைய பார்க்க வராம இன்னைக்கு மட்டும் எதுக்கு வந்துருக்கீங்க, உங்க மேல நான் கோபமா இருக்கேன் போங்க” என்று அவள் தன்னுடைய அழுகையெல்லாம் மறந்தவளாய் முகத்தை தூக்கி வைத்து கொள்ளவும்…..

அதில் அவனுடைய கோபம் மறைந்து…. முகம் முழுவதும் சிரிப்பு படர அவளை தன்னுடைய அணைப்பில் கொண்டு வந்தான். அவள் அதில் அடங்காமல் திமிரவும்.... "என்னடி.... கம்பெனில கொஞ்சம் ப்ரோப்லம். That’s why I can’t able to see you” என்று இங்கிலீஷும் தமிழும் கலந்து கூறினான்.

அவனுடைய “டி” என்ற உரிமையான பேச்சு அவளின் உயிர்வரை சென்று தீண்ட, இப்பொழுது எந்த ஒரு திமிரலும் இல்லாமல் அவனிடம் ஒண்டியவள், “எப்போதிருந்து தமிழ் கத்துக்க ஆரம்பிச்சீங்க”என்று ஆர்வமாக கேட்டாள்.

“Madam என்னோட போன attend பண்ணாம you put the phone in switch off na that day only. Why didn’t you attend my call smilee” என்று ஒருவித மனத்தாங்களுடன் அவன் கேட்க…….

அவனின் வார்த்தையை கேட்ட பிறகுதான், இத்தனை நேரம் தான் மறந்திருந்த, அன்று தான் எதற்காக அழுது பீவரை வரவழைத்து கொண்டோம் என்பது எல்லாம் நினைவிற்கு வர, ஏதோ கரண்டை தொட்டு விட்டதை போல் அவனுடைய அணைப்பை விட்டு வெளிவந்தவள், தன்னுடைய மூளை இங்கிருந்து உடனே போ போ என்று அறிவுறுத்த அந்த இடத்திலிருந்து ஓட பார்த்தாள்…..

ஆனால் தன்னை அவள் விலக்கியதிலிருந்தே அவளின் மனதை கணித்தவனாய், அவள் தன்னை விட்டு நகராதபடிக்கு அவளின் கைகளை இறுக்க பிடித்திருந்தவனின் கைகளை போலவே கண்களும் கோபத்தில் சிவந்திருந்தது.

அவள் தன்னுடைய கையை அவனுடையதிலிருந்து உருவ பார்க்க, அதில் இன்னும் கோபமுற்றவன், “don’t make me angry vaithegi” என்று அவன் தன்னுடைய கோபத்தை கட்டுபடுத்த முடியாதவனாய் கூற.

அவனுடைய “வைதேகி” என்ற வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் மிரண்டு விழிக்க…..

அவளுடைய பயத்தை உணர்ந்தவனுக்கு கோபம் சிறிது மட்டுபட்டு அதில் வருத்தம் தொற்றி கொள்ள, “ஏன்டி இப்படி பண்ற. Do you know how much hurt I’m that day” என்று அவன் கூற….

அவளுக்கு மட்டும் அவனை பிரிவதில் வருத்தம் இல்லையா என்ன, இதுக்கு மேல இத வளர விடறது சரியில்ல என்று முடிவு எடுத்தவள், அவனுடுய கண்களை நேராக பார்த்து, “இது சரியா வராதுங்க. எங்க வீட்ல கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. என்னைய மறந்துடுங்க”என்று அவள் தன்னுடைய வருத்தத்தை எல்லாம் மறைத்தவளாய் இது தான் என்னோட முடிவு என்பதை போல் அவனை பார்த்தாள்….


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்.....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21 (2)

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


அவளுடைய “மறந்துடுங்க” என்ற வார்த்தையில், அவனின் கோபம் அதற்குரிய எல்லையை எப்போதோ கடந்திருந்தது.


கோபத்தில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை கூட உணராதவனாய், தன்னுடைய கையால் அவளுடைய கழுத்தை நெரித்தவன், “மறக்கறதுக்கு தான் உன்னைய லவ் பண்ணனா. Am I look like a joker to you?” என்று அவன் கத்த ஆரம்பிக்க……


அவனுடைய இறுக்கமான பிடியில் மூச்சுவிட முடியாமல் திணறி கொண்டிருப்பவளை கண்டவனுக்கு அப்பொழுது தான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவனுக்கு தன் மீதே கோபம் வர, அவளை வேகமாக இழுத்து அணைத்தவன் “Why are you killing me baby. Please tell me da. What’s your problem?” என்று தன்னுடைய வேதனை அனைத்தையும் அதில் கொட்டியவனாய் கேட்க…..


அவனுடைய அணைப்பில் ஒண்டியவள், “எனக்கு மட்டும் உங்கள பிரியறதுல சந்தோசமாங்க…. எங்க வீட்லயும் சரி சுத்தி இருக்கவங்களும் சரி அவங்க எப்படியும் நம்மள ஒன்னு சேர விடமாட்டாங்க, ஜாதி, குலம்னு அதுலயே ஊறி போனவங்க, அதான் நம்மளே பிரிஞ்சிடலாம்னு சொல்றேன்”என்று அவள் அழுகையுடன் தேம்பி கொண்டே சொல்ல…..


“Smilee, leave those matters. Don’t think about others also. Do you love me or not” என்று அவளை நிமிர்த்தி கேட்க….


அவள் அழுது கொண்டே ஆம் என்பதாக தலையை ஆட்டினாள்.


அவளின் செய்கையில் மனதிற்குள் நிம்மதி பரவ…..“Smilie…. Look, don’t worry about others. Leave everything to me. I’ll handle this…. K” என்று அவன் கூற…


ஆனால் அவனுக்கு தெரியாதே…… எதையும் எதிர் கொள்ள தயங்கும் அவளுடைய பயமும், சாதாரண பிரச்சனையாக அவன் இதை எடுத்து கொண்டதும் எந்த நிலையில் அவர்களை கொண்டு வந்து நிறுத்த போகிறது என்று.


அப்பொழுதும் அவள் இது நடக்குமா என்பதை போல் பார்க்க…..


“Believe me smilie”என்று கூறினான்.


“நல்லதா நடந்தா சந்தோசம் தான்” என்று நினைத்தவள் அவனை பார்த்து சரி என்பதாய் தலையை ஆட்டினாள்.


அதில் அவளை பார்த்து சிரித்தவன்,” K come to the point. I heard everything from your friend today what happened and all” என்று அவன் சொல்ல….


அவன் கூறியதில் இன்று நடந்ததை எண்ணி அவள் முகம் சுருங்க…


“Hey smilee... Cheer up da. This is nothing. It’s just stage fear da. You can come out from that. I’ll help you. We have one week time na” என்று அவன் கூற….


“இதுவா ஒன்னும் இல்ல” என்று மனதினுள் நினைத்தவள், அவனிடம் சரி என்பதாய் தலையை ஆட்டினாள்.


“K start now itself. First thing is, try to speak with me English” என்று அவன் கூற


“இல்ல இல்ல என்னால முடியாது”என்று அவள் வேகமாக மறுக்கவும்


“Smilie you can… If you are able to understand the English means, you can speak also da” என்று அவன் எவ்வளவோ அவளை உற்சாகபடுத்தியும், அவள் வாயை திறக்காமல் இருக்கவும்


“I think… I got your problem of speak in english”.


அவள் என்னவென்று அவளை நிமிர்ந்து பார்க்கவும்….


“You know to speak. But you are afraid of getting tease from others. Am I Correct?”


“கண்டு கொண்டானே” என்று மனதில் நினைத்தவள், ஆம் என்பதாக அவனை பார்த்து தலையை ஆட்டியவள், அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.


“There is nothing to feel bad da. Not only you. Nowadays… most of us facing this problems” என்று அவன் அவளை சமாதானபடுத்தியவன்…..


“k…. today you prepare some content for your topic right. Just explain everything. I listen to you” என்று கூறியவன் அவளை கீழே அமர சொல்லி தானும் அவள் கூறுவதை கவனிக்கும் விதத்தில் அருகில் அமர்ந்து கொண்டான்.


சிறிது நேரம் அவன் முகத்தை பார்ப்பதும், குனிவதுமாக நேரத்தை கடத்தி கொண்டிருந்தவள், அவன் எதுவும் சொல்லாமல் தன்னையே பார்த்து கொண்டிருக்கவும்…..


அவள் இன்று எடுப்பதற்காக ப்ரீப்பர் பண்ணி வந்ததை சொல்ல ஆரம்பித்தாள். நடுவில் அவள் திணறும் போதல்லாம் அவளை ஊக்கபடுத்தியவன்.


அவள் முடித்தவுடன் கைகளை தட்டியவன்…… “That’s it da” என்று அவன் பாராட்டவும்…..


அவனை சந்தேகமாக பார்த்தவள், நான் உண்மையிலேயே நல்லா சொன்னனா, இல்ல எனக்காக சொல்றிங்களா என்று அவள் நம்பாமல் பார்க்கவும்….


அவளின் நம்பாத பார்வையில் சிரித்தவன், “நல்லா பண்ணடி என் செல்லம்” என்று நிறுத்தி நிதானமாக அவன் ஒவ்வொரு வார்த்தையாக கூற


அவன் கூறியதற்கு "போங்கநீங்க என்னைய கிண்டல் பண்றீங்க" என்று அழகாக வெட்கபட்டாள்.


அவளின் வெட்கத்தில் அவனின் பார்வை மாற…. அதை கண்டு கொண்டவள், “இது சரி வராது வாங்க போலாம்” என்று கூறியவள், அப்பொழுதுதான் தான் சுவேதாவுடன் வந்தது ஞாபகத்திற்கு வந்தது.


அவனை பார்த்து “அய்யயோ” என்று கத்தியவள், “ஏங்க சுவேதா என்னோட தான வந்தா…. இப்போ எங்க அவள ஆள காணும்” என்று சுற்றி முற்றி அவள் தேட
அதில் அவன் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.



இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க என்று அவள் இல்லாத கோபத்தை வரவழைத்து கொண்டு கேட்க


“அடி என் செல்ல ஸ்மைலீயே. She went earlier itself” என்று கூறவும்.


“ஆமா அப்பவே இத கேட்கணும்னு நினைச்சேன்….. அதென்ன கொஞ்சோண்டு தமிழையும், முக்கால் வாசி இங்கிலீஷிலேயும் பேசுறீங்க…. மொத்தமாவே தமிழ பேச வேண்டியது தான…” என்று அவள் தன்னுடைய சந்தேகத்தை கேட்க


“ஹ்க்கும் வந்தா பேசமாட்டோமா” என்று மனதினுள் நினைத்தவன்…..“Now only I started to learn na, slowly it will come” என்று கூறினான்.


“K now this is not an issue…. Come let’s practice again”


கிட்டத்தட்ட மூன்று நான்கு முறைக்கு மேல் பிராக்டிஸ் பண்ணி பார்த்தவர்கள், “k smilie. Today this is enough. Let’s continue tomorrow” என்று இருவரும் அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்தனர்….


அப்பொழுது….. “என்னங்க கொஞ்சநேரம் அலையில நின்னுட்டு போலாமா” என்று ஆசையுடன் அவள் அலைகளை பார்த்து கைகாட்டி கொண்டே கேட்க….


அவளுடைய “என்னங்க” என்ற வார்த்தையும், அவளின் ஆசையும் அவனை அலைகளை நோக்கி நடக்கவைக்க… அவனுடன் இணைந்து கொண்டு அலைகளில் விளையாட ஆரம்பித்தாள்.


அவர்களுக்கு நேரே இருந்த அலை அவர்கள் நின்று கொண்டு இருந்த இடத்திற்கு வராமல் உள்ளேயே வந்து வந்து செல்லவும்….. “இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்” என்று அவனை உள்ளே உள்ளே இழுத்து சென்றவள்…. அப்பொழுது பெரிய அலை ஒன்று அவர்களை நோக்கி வரவும், அவனை இழுத்து கொண்டு வேகமாக ஓடி வந்தவள், அவனை பார்த்து “அப்பாடி வந்துட்டோம்” என்று குதூகலித்து சிரிக்க….


அலையில் நின்றதிலிருந்து அவளையே பார்த்து கொண்டிருந்தவன், அவளின் சிறுபிள்ளைதனமான செய்கையில் தன்னை அவளிடம் இழந்தவன், அதற்குமேல் தன்னை கட்டுபடுத்தி கொள்ள இயலாதவனாக அவள் முகம் நோக்கி குனிந்தான்…..


அவன் தன்னை நோக்கி குனியவும், அவனுடைய எண்ணத்தை உணர்ந்தவள், ஒருநிமிடம் தடுமாறினாலும் சிரித்து கொண்டே அவனை தள்ளிவிட்டு, முன்னே ஓடினாள்…...


அவளை தொடர்ந்து சிரித்து கொண்டே பின்னே ஓடிய அஸ்வந்த்தும், கொஞ்ச தூரத்தில் அவளை பிடித்து, அவளுடைய விரல்களுக்குள் தன்னுடைய விரல்களை கோர்த்து கொண்டவன், அவளை அழைத்து கொண்டு தான் பைக்கை பார்க் பண்ணி இருக்கும் இடத்திற்கு சென்றான்.


அவனுடைய விரல்களின் தொடுகையில் சிலிர்த்தவளாய் ஒரு மோனநிலையில் அவள் நடந்து கொண்டிருக்க, திடிரென்று அஸ்வந்த் எங்கேயோ நிற்கவும் அதனை உணராமல் அவன்மீதே மோதியவள், அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தாள்.


அங்கே பைக்காக இருக்கவும் “இவன் ஏன் நம்மள இங்க கூட்டிட்டு வந்துருக்கான்” என்று அவள் மூளை குழம்பியது.


ஏனெனில் வரும்போது அவளும், சுவேதாவும் பஸ்ஸில் தான் வந்தனர். அதனால் அவள் பஸ்ஸில் தான் போக போகிறோம் என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.


அவள் யோசித்து கொண்டே இருக்க….. அங்கிருந்து பைக்கை வெளியில் எடுத்த அஸ்வந்த், “get on smile என்று கூறினான்.


அவள் திருதிருவென்று முழிக்கவும், “hey why are standing there? Come fast. We didn’t have our lunch also na. It’s already crosses 4 o clock. Now only I feel hungry” என்று அவன் சோர்வுடன் கூறவும்.


தான் பைக்கில் போவதை தனக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று தயங்கி நின்றவள், அவனின் பசிக்குது என்ற வார்த்தையில் தன்னுடைய தயக்கத்தை எல்லாம் தூக்கி எரிந்தவளாய், அவனுடைய பைக்கில் ஏறி ஒன்சைடாக அமர்ந்தவள், “ஹ்ம்ம் போலாங்க” என்று கூறினாள்.


அவள் ஏறி அமர்ந்ததை பார்த்தவன், அவள் உட்கார்ந்த நிமிடமில்லாமல் “what are you doing?” என்று கேட்கவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.


“என்னங்க ஆச்சு” என்று அவள் புரியாதவளாய் கேட்க, அவளை இருபுறமாக அமர சொல்லவும், அவள் தயங்குவதை கண்டவன், இவள எப்படி உட்காரவைக்கிறது என்று யோசித்தவன்…..


தன்னுடைய வயிற்றை பிடித்துகொண்டு “mummy” என்றுகத்தினான்.


திடிரென்று அவன் வயிற்றை பிடித்து கொண்டு கத்தவும் வண்டியிலிருந்து வேகமாக கீழே இறங்கியவள் அவனிடம் வந்து முகமெல்லாம் பதட்டத்துடன் “என்னங்க என்னங்க ஆச்சு….”


அவனோ இன்னும் வயிற்றை நன்றாக அழுத்தி பிடித்து கொண்டு, “My stomach is paining” என்று அவளை பார்த்து முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறினான்.


அவனுடைய வழியில் இன்னும் பதட்டம் அதிகரிக்க “வாங்க ஹாஸ்பிடல் போகலாம். இந்த வலியோட வண்டில போக வேண்டாம்… வண்டிய இங்கேயே சைடா எங்கயாவது நிப்பாட்டிட்டு வாங்க பஸ்ல போகலாம்”.


“அய்யயோ முதலுக்கே மோசம் பண்ணிடுவா போலயே” என்று மனதினுள் நினைத்தவன். அவளிடம், “I have ulcer problem. I didn’t take my morning food also. That’s why it’s paining. Once I take food, it will be fine” என்று கூறியவன், அவளிடம் வேகமாக பைக்கில் ஏறுமாறு கூறினான்.


அவளும் அவசரத்தில் எதையும் யோசிக்காமல் பைக்கில் டபுள் சைடாக ஏறி உட்கார்ந்து விட்டாள்.


“உன் ஐடியா ஒர்கவுட் ஆகிடுச்சுடா அஸ்வந்த்” என்று மனதிற்குள்ளே தன்னை பாராட்டியவன், அவளை அழைத்து கொண்டு காலேஜிற்கு பக்கத்திலேயே இருந்த ஆப்பிள் ரெஸ்டரண்ட்டிற்கு சென்றான்.


இருவருக்கான புட்டையும் (food) ஆர்டர் செய்தவர்கள், அஸ்வந்த் உணவை சாப்பிட ஆரம்பித்த பிறகும், வைதேகி தன்னுடையதை உண்ணாமல் அஸ்வந்த்தையே நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து கொண்டிருக்கவும், அவன் என்ன என்பதை போல் புருவத்தை உயர்த்தினான்.


“அது…. உங்களுக்கு இப்போ வயிறு வலி போகிடுச்சா” என்று கலக்கத்துடன் கேட்க….


அவ்வளவுதான், ஏற்கனவே ரெஸ்டரண்ட்டில் நுழைந்ததில் இருந்து வைதேகி அவனையே பார்த்து கொண்டு வரவும், அவனுக்கு அவளின் செயலை பார்த்து சிரிப்பு வர ஆரம்பித்தது.
அதனை கன்ட்ரோல் பண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவன், இப்பொழுது வைதேகி சொன்னதை கேட்டு தன்னுடைய சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை….. விட்டால் புரையேறி விடுமோ என்ற அளவுக்கு சிரித்தவன், “hey லூசு, I’m just playing” என்று நடந்தது அனைத்தையும் அவளிடம் சொல்ல…..



அவன் தன்னுடன் விளையாடிருக்கிறான் என்று சொன்னதை கேட்டவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை தைரியம் வந்ததோ தன் அருகில் இருந்த தண்ணீர் கிளாசை எடுத்தவள், சிறிதும் யோசிக்காமல் அவன்மேல் அதனை கோபத்துடன் ஊத்தினாள்.


அந்த தண்ணீரும் தவறாமல் அவனை அபிஷேகம் செய்தது. “Hey what is this?” என்று கத்தி கொண்டே அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டான்.



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்...
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 23 (1)

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
வைதேகி தன் மேல் தண்ணீர் கொட்டியதும் “what is this” என்று கத்தி கொண்டே எழுந்த அஸ்வந்த். வைதேகி தான் ஊற்றிய தண்ணீரால் அவன் முகம் முழுவதும் நீராலும், முடியிலும் அங்கங்கே சொட்டி கொண்டிருந்த நீரை பார்த்தவள் தன் கன்னம் குழி விழ சிரித்து கொண்டிருந்ததை கண்ட அஸ்வந்த்திற்கு, கோபம் வருவதற்கு பதிலாக அவளின் சிரிப்பில் என்றும் போல் மயங்கியவன், அவளின் கிட்டே வந்து காதை பிடித்து செல்லமாக திருகினான்.


அதன் பின் காலேஜில் அவளை ட்ரோப் பண்ணிய பொழுதிலும் கூட அவர்கள் முகத்தில் அந்த சிரிப்பே நிறைந்திருந்தது.


அங்கே யாதவோ சொப்னா தனக்கு கால் பண்ணுவாள் பண்ணுவாள் என்று காத்து கொண்டிருக்க…தன்னால் முடிந்த வரை அவனை கொடுமை படுத்திய சொப்னா அதற்கு மேல் மனமில்லாமல் மாலை அவனிற்கு அழைத்தவள், அவனிடம் ஹலோ என்று கூட சொல்லாமல் போனை காதில் வைத்து கொண்டு அமைதியாக நின்றாள். அவளின் மனமோ அவனுடைய குரலுக்காக ஆர்வமாக காத்திருந்தது.


அவளுடைய ஒரு போன் காலிற்காக இரண்டு நாட்களாக காத்திருந்த யாதவோ தன்னுடைய மொபைலில் புதிய நம்பரிலிருந்து கால் வரவும், அவளாகத்தான் இருக்குமோ என்று நினைத்தவன், வேகமாக அதனை அட்டென்ட் செய்து காதில் வைத்து “ஹலோ” என்று கூறினான்... ஆனால் எதிர் முனையிலிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் திரும்ப திரும்ப ஹலோ ஹலோ என்று கத்தியவன்... கடைசியில் “சொப்னா” என்று அவர் பெயர் சொல்லி அழைத்தான்.


அவனின் வாய்மொழியாக தன் பெயரை கேட்டவள், அடுத்தது சிறிதும் தயங்காமல், “Yadhav, Take me out somewhere. I want to talk to you. I’m waiting for you” என்று கூறிவிட்டு தான் கூறவந்ததை சொல்லி விட்டேன் என்பதை போல் போனை வைத்து விட்டாள். அவன் பேசுவதற்காக எல்லாம் அவள் காத்திருக்கவில்லை.


இங்கு மறுமுனையில் அவள் பேசியதை கேட்ட யாதவிற்கோ என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை.


மறுபடியும் அவளுக்கு போன் பண்ணி பார்த்தவனுக்கு பிஸி என்றே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது.


இவ பாட்டுக்கு போன் பண்ணி வர சொல்றா, மனுஷன் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சமாவது கேட்டாளா. திரும்ப பண்ணாலும் பிஸி பிஸினே வருது சே என்று எரிச்சலுற்றவன், இப்பொழுது என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்தான்.


சரி அப்படி என்னத்த தான் சொல்றான்னு பாப்போம் என்று கிளம்பினான்.


அவன் வருவானா மாட்டானா என்ற குழப்பமே சொப்னாவுக்கு வரவில்லை. அவள் மனம் கண்டிப்பாக அவன் தன்னை தேடி வருவான் என்று அடித்து சொல்லியதை
உணர்ந்தவளாய் அவனிடம் போன் பேசி வைத்த மறு நொடியே வெளியில் செல்வதற்கு ஏற்றபடி கிளம்ப சென்று விட்டாள்.



ரோஸ் டீஷிர்ட் பிளாக் ஜீன்ஸ் அணிந்து பெதர் கட்டில் அழகாக சுருண்டிருந்த தன்னுடைய முடியை விரித்து விட்டிருந்தவள் அலட்சியமாக ஷாலை கழுத்தில் சுற்றி கொண்டு கீழே இறங்கி வந்தவளை கண்ட சாவித்ரி "you are going somewhere" என்று கேட்டார்.


“Ya mummy. I’m going.”


Where da? Is aswanth take you out?


“No mom. I’m going with Yadav”


அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே வெளியில் பைக் வந்ததற்கான அறிகுறி தெரிய, “I think he came. Bye mummy” என்று கூறியவள், அவரின் அனுமதியை கூட கேட்க தோன்றாதவளாய் வெளியில் ஓடினாள்.


அவள் நினைத்ததை போலவே யாதவ் தான் வந்திருந்தான். அவன் வண்டியை நிறுத்த போக


“Hey hey don’t stop the bike. We are leaving” என்று கிட்டத்தட்ட கத்தியவள்…அவன் வண்டியின் அருகில் சென்று ஏற போனவள், திரும்பவும் அவன் அருகில் வந்து “you are very smart today” என்று அவனை மேலும் கீழும் பார்த்தது மட்டுமில்லாமல் கண்ணடித்து விட்டு எதுவும் நடக்காதை போல் வண்டியின் பின்னே சென்று இரு பக்கமாக அமர்ந்து அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள்.


யாதவிற்க்கோ இங்கு நடப்பது கனவா நிஜமா என்று தெரியாமல் அதே இடத்தில் சிலையாக இருந்தான். ஏனெனில் அவன் வரும் போது எல்லாம் அவனுடைய மனதில் ஓடி கொண்டிருந்தது.... எப்படி சொப்னாவின் பெற்றோரை சமாளித்து அவளை வெளியே அழைத்து செல்வது, இவள் பாட்டிற்கு என்னை கூட்டி கொண்டு போ என்று சொல்லிவிட்டாளே என்பது தான்.


ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. அவள் பாட்டிற்கு வந்தாள். வண்டியில் அமர்ந்து போ என்கிறாள். அவனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.


அவன் வெகு நேரம் ஆகியும் வண்டியை எடுக்காமல் நிற்கவும் அவன் முதுகில் தன்னுடைய கையை வைத்து போ என்பதை போல் அழுத்தியவள், “whom you are waiting for? Go yadhav” என்று கூறினாள்.


அவனோ தயங்கியவனாய், “I didn’t ask your parent’s permission” என்று அவளை பார்த்து கூற…


“I already informed da. Just go” என்று அவனுடைய முதுகை பின்னாலிருந்து முன்பை விட பலமாக தள்ளினாள்.


“Kk I’m going. Which place you like to go?”


“Your choice”


“Is temple ok”


“Hmm Hmm” என்று கூறியவள் அவனை ஒட்டி நன்றாக அமர்ந்து அவனுடைய இடுப்பை இருக்க கட்டி கொண்டாள்.


யாதவிற்கோ நடப்பது அனைத்தும் கனவு போலவே இருந்தது. ஏனெனில் நேற்று தான் அவளை பார்த்தேன் என்பதை அவனால் சுத்தமாக நம்ப முடியவில்லை.


பெற்றவர்கள் யாரென்றே தெரியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து படித்து முன்னேரியவனுக்கு அவளுடைய ஒவ்வொரு உரிமையான செயல்களும் அவனை ஆகாயத்தில் பறந்து கொடுத்திருப்பதை போல் உணர வைத்து கொண்டிருந்தது.


அந்த மகிழ்ச்சியோடு அவளை திரும்பி பார்த்தவன் அவளின் டி ஷிர்ட்டையும், ஜீன்சையும் கண்டு இப்படியேவா அவளை கோவிலுக்கு கூட்டிட்டு போறது என்று அவன் மனது முரண்டியது. அவனது மனமோ “ஆமா புருஷன் பொண்டாட்டி மாதிரி அவளை புடவையிலும், நீ வேஷ்டியிலேயும் போயேன்” என்று கூறி நக்கலடித்து கொண்டிருந்தது.


அவன் தன்னுடைய உடையை பார்ப்பதை உணர்ந்தவள், “what happened Yadav? Am I looking bad?” என்று கேட்டவளின் முகம் சட்டென்று வாடி விட்டது. அந்த சிறு வாட்டத்தை கூட பொறுக்காதவன், “hey sopnaa, you are looking good da. But…” என்று அவன் சொல்வதற்கு தயங்கியவாறு நிறுத்தவும்...


“Tell me yadhav. But…”


“First time we are going to temple. So….. Do you have saree or chudi?” என்று தயங்கி கொண்டே கேட்க.


அவளோ இங்கு ஒரு மாதம் தானே தங்க போகிறோம் என்று உடைகள் அவ்வளவாக எடுத்து வரவில்லை. அதிலும் அமெரிக்காவில் ஜீன்ஸ் டீஷிர்டில் சுற்றி கொண்டிருப்பவளிடம் எங்கிருந்து புடவைகளும், சுடிதாரும் இருக்க போகிறது. அதனால் அவனிடம் இல்லை என்பதாக உதட்டை பிதுக்கினாள்.


ஆனால் அவளே அதிர்க்கு தீர்வாக அவனை பார்த்து, “Buy me a chudi yadhav. Saree also fine. I don’t know how to wear” என்று புன்னகையுடனே கூறினாள்.


அவளின் பதிலில் அவனின் முகம் 1000 வாட்ஸ் பல்பை போல் பிரகாசமாக மின்னியது.


அதனை கண்டவள் லேசாக சிரித்து, “Now your all problems are solved. So you can go right”.


அதன் பிறகு அவளை அழைத்து கொண்டு டிநகரிற்கு சென்றவன், அவளுக்கும் தனக்கும் பிடித்தமான ஊதா நிறத்தில் வெள்ளை நிற எம்பிராய்டரி ஒர்க்கும் அங்கங்கே சின்ன சின்ன கற்களும் படித்த அழகிய சுடிதாரை தேர்வு செய்தவன், அதை அவளை அங்கேயே அணிய செய்தான்.


அவள் அவன் வாங்கி கொடுத்த சுடிதாரை அணிந்து கொண்டு முன்னாள் வந்து நிர்க்கயில் அவனால் சுத்தமாக அவளிடத்திலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.


அதுவும் அவள் இன்று தன்னுடன் புறப்பட்ட்டதிலிருந்து தன்னிடம் காட்டிய உரிமையும், நெருக்கமும் அவனை அவள் மேல் போதை கொள்ள வைத்தது.


அவன் அவள் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் திணறி கொண்டிருக்க, அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாதவளாய் அவனுடன் கை கோர்த்து கொண்டு அவனை அழைத்து கொண்டு வண்டி நிறுத்தியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.


அதன் பிறகு இருவரும் யாதவிர்க்கு பிடித்த சோழிங்கநல்லூரில் அமைந்திருந்த ப்ரத்யங்கராதேவி கோயிலிற்கு சென்றனர்.


சொப்னாவிற்கோ அந்த கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்து ஒரே ஆச்சர்யம் மலைப்பு என்ற உணர்வினால் தாக்கபட்டாள்.


அங்கங்கே பெரிய சிலைகளை கொண்டு அமைந்திருந்த அந்த கோவிலில் நுழைந்ததிலிருந்தே யாதவிடம் இது என்ன அது என்ன இது ஏன் அப்படி இருக்கு என்று கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டாள்.


ஆனால் யாதவோ எந்த ஒரு முக சுணக்கமும் காட்டாமல் அவளுக்கு பொறுமையாக விளக்கியவன், இரண்டு பேரும் சாமி கும்பிட்டு வந்து அங்கிருந்த பிரகாரத்தில் அமர்ந்தனர்.


அங்கு உட்கார்ந்த பிறகு தான் இது வரைக்கும் இல்லாத ஒரு பதட்டம் அவனுக்கு சற்று எழ ஆரம்பித்தது. அவனின் மனம் முழுவதும் ஏதோ பேசணும்னு சொல்லி தான கூப்பிட்டு வந்தா என்ன சொல்ல போறா என்று தோன்றி அவனை அலைக்கழிக்க ஆரம்பித்தது. ஏனெனில் அவளை பிரியும் சக்தி அவனுக்கு இல்லை.


ஆனால் சொப்னாவிர்க்கோ எந்த ஒரு பதட்டமும் தோன்றவில்லை. அவனின் கண்களை சற்று நேரம் பார்த்தவள், எந்த ஒரு நடுக்கமோ சிறு பதட்டமோ இல்லாமல்.... “I love you yadhav. Will you marry me?” என்று நேரடியாக கேட்டாள்.


இப்படி ஒரு கேள்வியை சொப்னாவிடமிருந்து அவன் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை. அவன் நினைத்தது எல்லாம், நீங்க என்ன விரும்புறீங்களா என்பதை போன்று தான் கேட்பாள் என்று நினைத்திருந்தான்.


அவன் தலை தானாக ஆம் என்பதாக ஆடியது.


அதனை பார்த்த சொப்னாவிற்கு அவளின் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.


இது வரைக்கும் எந்த ஒரு ஆணையும் பார்த்து சலன படாத தன் மனது அவனை பார்த்த மறு நொடி விரும்ப ஆரம்பித்ததை உணர்ந்தாள். அந்த நொடியே தனக்கானவன் இவன் தான் என்ற முடிவையும் எடுத்து விட்டாள்.


அதனால் தான் அவனிடம் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தன் மனதில் தோன்றியதை நேரடியாகவும் கேட்டு விட்டாள்.


ஆனால் யாதவின் மனத்திலோ சொப்னாவின் வீட்டில் என்னை மாதிரி ஒரு அனாதையை ஏற்று கொள்வார்களா என்ற தயக்கமும் அவன் மனதிலிருந்து உறுத்தி கொண்டே இருந்தது.


தொடரும்....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23(2)

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
ஒருத்தருக்கொருத்தர் தங்களின் இணையின் மனதில் உள்ளதை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் வார்த்தைகளுக்கு அங்கு பஞ்சமாகி போக மற்றவர்களை பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தனர்.


நேரம் சென்று கொண்டே இருக்க, தன்னுடைய வாட்சை திருப்பி பார்த்த யாதவ் அதில் தெரிந்த எட்டு மணியில் அதிர்ச்சியுற்றவனாய், அவளை பார்த்து, “It’s already 8 o clock sopna. Let’s leave” என்று சொல்லிக்கொண்டே தான் எழுந்து அவளின் கைகளை பற்றி அவளையும் எழுப்பிவிட்டான்.



எதுவும் மறுப்பு சொல்லாமல் அவனுடன் எழுந்தவள், அவனை பார்த்து, “k next where we are going?” என்று ஆர்வமாக கேட்டாள்.



“Your home” என்று அவளை பார்த்து இதென்ன கேள்வி என்பதை போல் கூறியவன், வண்டியை நோக்கி சென்றான்.



அவன் கூறியதில் அவனுடைய கைகளை பற்றி பின்னே இழுத்தவள், “no no… let’s go to marina beach. Aswanth already told me that, marina beach is looking good at night time. I want to see and….” என்று கண்கள் மின்ன அதனை பார்க்க போகும் உற்சாகத்தில் கூறி கொண்டே போனாள். அவளின் பேச்சை பாதியிலேயே தடுத்தவன், “Look at the time, it’s already crosses 8 o clock. So I will take you one more day” என்று கூறினான்.



அவளோ அவனின் பேச்சை கேட்காமல் அடம் பிடித்தாள். ஆனால் அவன் எதற்கும் அசையாமல் அவளை பார்த்தவாறு கைகளை கட்டி கொண்டு நான் சொன்னது சொன்னதுதான் என்பதை போல் நின்று கொண்டிருந்தான்.



அவள் தான் கடைசியாக அவன் வழிக்கு வரவேண்டியதாக போயிற்று, “k when are you taking me?”



“Tomorrow evening?”



“No I want to see the beach at night time” என்று அதற்கும் அவள் அடம் பிடிக்கவும்...



“Then no other way…..” என்று சொல்லி கொண்டே அவளை பார்த்தான்.



அவன் என்ன சொல்ல போகிறான் என்று அவனையே பார்த்து கொண்டிருந்தவள், அவனின் பதிலில் அசால்ட்டாக அடுத்து அவள் கூறியதை கேட்டவனுக்கு அவள் தன்னை விரும்புவதாக கூறியது விளையாட்டா என்று யோசிக்க வைத்தது.



அப்படி என்னதான் நடந்தது என்று பார்த்தால், “Then no other way, I will take you there after our marriage is over” என்று அவளை சீண்டி பார்க்க ஆசை பட்டு கூறினான்.



அவளோ, “k come… let’s marriage now itself” என்று கூறி அவனை கோவிலின் உள்பக்கமாக இழுத்தாள்.



இதை கேட்டவுடன் தான் அவனுக்கு அந்த சந்தேகமே முளைத்தது, அவளை தன் புறம் திருப்பியவன், “are you serious about your love & marriage on me or just playing?” முகத்தை கோபமாக வைத்து கொண்டு கேட்டான்.



அவன் கேட்டதில் அவனை விட கோபமாக அவனை முறைத்தவள், “Till now and my future also, I didn’t and won’t change my words. I’m serious not playing. If you are playing, just leave from here” என்று கூறிவிட்டு முன்னே வேகமாக நடந்தாள்.



அவள் தன்னை கடந்து முன்னே நடக்கவும், அவளை புரிந்து கொள்ளாத தன்னை தானே திட்டி கொண்டு அவளிடம் ஓடியவன், “sorry sorry… come I will take you beach now” என்று கூறினான். எப்படியும் வரமாட்டேன் என்று தான் கூறுவாள், இவளை எப்படி சமாதான படுத்துவது என்று நினைத்து கொண்டே கூறினான்.



ஆனால் அவளோ, “hey jolly. Come come” என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டே அவனுக்கு முன்னாள் போய் பைக்கின் பின்னாடி ஏறி அமர்ந்து கொண்டாள்.



அவனுக்கோ “அடி பாவி இது தான் உன்னோட கோபத்தோடு அளவா” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.



முகமெல்லாம் சிரிப்பாக வண்டியை மெரினா பீச்சை நோக்கி விட்டான்.



போகும் வழியாவும் அவனிடம் வாய் ஓயாமல் பீச்சை பற்றி கேட்டு கொண்டே இருந்தாள்.



முதலில் பொறுமையாக சொல்லி கொண்டே வந்தவன்... அவள் நிறுத்தாமல் கேட்டு கொண்டே இருப்பதை கண்டு, “hey directly go and see” என்று கூறிவிட்டான்.



ஆனால் பாவம் அவளிடம் இருந்து “I know” மற்றும் அடியும் தான் பதிலாக கிடைத்தது.



அவனுக்கு “இவளை வைத்து எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே” என்ற திகில் தான் ஏற்பட்டது.



ஒருவழியாக சொப்னா பீச்சில் நன்றாக ஆட்டம் போட்டுவிட்டு வேண்டும் மட்டும் அவனை வாங்கி தர சொல்லி உணவும் உண்டுவிட்டு அவனுடன் வீட்டை நோக்கி பைக்கில் புறப்பட்டாள்.



அப்பா… ஆனால் அவளை பீச்சிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்குள் யாதவிர்க்கு போதும் போதும் என்றாகி விட்டது.



அவளின் வீட்டிற்கு முன் அவளை இறக்கி விட்டவன், “k sopnaa bye. I call you when I reached home” என்று கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தான். ஆனால் அவள் விட்டால் தானே.



அவன் கிட்டே நெருங்கி வந்தவள், “yadhav” என்று சொல்லி அவன் முகத்தையே பார்த்து கொண்டு நின்றாள்.



“Hey what happened ma… I gave your dresses right. Then?” இன்னும் என்ன என்பதை போல் அவளிடம் கேட்க



"ப்ச்" என்று அவன் கூறியதை மறுத்தவள், அவன் உணரும் முன் அவனுடைய இதழ்களை நெருங்கி தன்னுடையதால் அழுத்தமாக அதனை சிறைபிடித்தாள்.



அவளின் செய்கையில் எத்தனை நேரம் அப்படியே திகைத்து நின்றானோ சுற்றுப்புறம் தன் கருத்தில் பதிந்ததும், அவளை தன்னிடமிருந்து வேகமாக பிரித்தவன் அவளை பார்த்து முறைத்து கொண்டு நின்றான்.



அவன் தன்னை விளக்கியதும், “what yadhav?” என்று சிணுங்கி கொண்டே அவனை பார்த்தவள், அவனின் கோபத்தை கண்டு புரியாமல் விழித்தாள்.



“What is this? Don’t you have any common sense?” என்று அவன் அவளை திட்ட ஆரம்பித்தான்.



அவன் திட்டியதை அவனுடைய வாயில் தன்னுடைய கையை வைத்து பாதிலேயே நிறுத்தியவள், “what happened now? Why are you scolding me?” என்று கேட்டாள்.



இவள் என்ன செய்தாள் என்று இன்னுமா அவளுக்கு புரியவில்லை என்று அவளை தன் மனத்தினுள்ளே கடிந்தவன், “where we are?” என்று பொறுமையாகவே கேட்டான்.



“Infront of home” என்று கூறியவுடன் தான் அவன் எதற்காக கோபமாக இருக்கிறான் என்பதே அவளுக்கு புரிந்தது.



அவள் தன்னுடைய தவறை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்டாள். “Sorry sorry. Next time I’ll be careful” என்று கூறினாள்.



அதில் அவனுடைய கோபமும் குறைந்தது. “It’s ok sopna. Get inside. I’m leaving. Gud n8 என்று கூறினான்.



ஆனால் அவளோ சுற்றி முற்றி பார்த்தாள்.



அவளின் செயலில் யாரை இவ தேடறா என்று அவனும் தன்னை சுற்றி பார்த்தான்.



அவனின் தலை தன் புறமிருந்து திரும்பி வேறு திசையில் பார்ப்பதற்காக காத்திருந்தவளை போல அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு வீட்டினுள் வேகமாக ஓடிவிட்டாள்.



இவள என்று திட்ட வந்தவனுக்கு அவளை திட்ட தோன்றாமல் சிரிப்பே தோன்றியது.



அவள் வீட்டிற்குள் நுழைந்து வெளியில் எட்டி பார்ப்பதை பார்த்து சிரித்து கொண்டே “bye” என்று கை அசைத்தவன்...தன்னுடைய வீட்டை நோக்கி புறப்பட்டான்.



அதன் பிறகு ஒரு வாரமும் அஸ்வந்த் வைதேகிக்கு பயிற்சி கொடுப்பதில் நன்றாக சென்று கொண்டிருந்தது.



காலேஜில் இன்னும் இரண்டு வாரத்தில் ஸ்போர்ட்ஸ் டே அண்ட் கல்ச்சுரல்ஸ் டே கண்டக்ட் பண்ணுவதாக கூறியிருந்தனர். அந்த நாளை எண்ணிய மகிழ்ச்சியில் மாணவர்களும் நாட்களை ஆவலாக கடத்தி கொண்டிருந்தனர்.



இங்கு சொப்னா யாதவிர்க்கு நடுவில் அவர்களின் காதல் கிடு கிடு வென்று முன்னேறி கொண்டிருந்தது.



ஆனால் அவ்வப்பொழுது சொப்னா கொடுக்கும் ஷாக்கில் தான் இல்லல்ல அப்படி சொல்ல கூடாதோ இன்ப அதிர்ச்சியை தாங்க முடியாமல் யாதவ் தான் திணறி கொண்டிருந்தான்.



ஆனால் சொப்னா சென்னைக்கு வந்து ஒரு மாதம் முடிய போவதற்கான நாளும் நெருங்கி கொண்டிருந்தது.



அதனை கேட்ட யாதவிர்க்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நின்றான்.



என்ன செய்வது என்று சொப்னாவிடம் கேட்டதற்கு, சொப்னாவோ கூலாக “Next week, come and get permission from my parents for our marriage yadhav. I don’t want to go to America. I like to be here with you and one more thing, don’t worry about me. I’m always with you” என்று கூறிவிட்டாள்.



இங்கு சொப்னாவின் பேரெண்ட்ஸோ திங்களன்று அஸ்வந்த்திடம் பேசிவிட வேண்டும்.


அவன் மறுக்கும் பச்சத்தில் சொப்னாவிடம் சம்மதம் கேட்டு கணேசனோட பிரண்டு சுதாகர் வீட்ல பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர். சுதாகர் வேறு யாரும் இல்லை சொப்னாவை பிடித்திருப்பதாக கூறி தன் மகனிற்காக பெண் கேட்டிருந்தவர்கள் தான்.



இதில் ஒரு கொடுமை என்ன வென்றால் அஸ்வந்த் மற்றும் சொப்னாவின் சகோதர பாசத்தை பற்றி சாவித்ரியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த சகுந்தலா அதை மறந்திருந்தார்.



அதனால் சொப்னாவை திருமணம் செய்வதை பற்றி அஸ்வந்த்திடம் பேசும் பொழுது அவன் எப்படி எடுத்து கொள்ள போகிறான் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



இன்னொரு மிக பெரிய கொடுமை அன்று தான் சொப்னா யாதவையும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள். இதை ஏதும் அறியாத வைதேகி திங்களன்று காலை தான் எடுக்க போகும் செமினாருக்காக அஸ்வத்துடன் இணைந்து தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தாள்.



என்ன நடக்க போகிறது என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்……




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24 (1 )

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அன்று வைதேகிக்கு முதல் அவரே அவளுடைய செமினார் இருந்ததால் வேக வேகமாக கிளம்பி தன்னறையிலிருந்து ஹாலிற்கு வந்தவனை அங்கே சோபாவில் அமர்ந்திருந்த சாவித்திரியும் கணேசனும் புன்னகை முகமாக அவனை பார்த்தனர்.


அவர்களை பார்த்து பதிலுக்கு சிரித்தவன், “bye uncle and aunty” என்று கூறிவிட்டு வாசல் புறம் போக...



அதற்குள் சாவித்ரி கணேசனிடம் அஸ்வந்த்திடம் பேசுமாறு அவருடைய விலாவில் இடித்தார்.



அதில் “aswanth” என்று அவனை அழைத்தவர்.... அவன் திரும்பி தன்னை பார்க்கவும்... “I want to talk to you aswanth. Do you have time now?” என்று கேட்டார்.



“Sorry uncle. I have some important work in college. I have to leave now. So we will talk on evening time” என்று கூறினான்.



அவன் கூறியதை கேட்டு தன்னுடைய மனைவியின் முகத்தை அவர் திரும்பி பார்க்க...



அந்த செயலில் அவர்களையே பார்த்து கொண்டிருந்த அஸ்வந்தின் புருவத்தின் மத்தியில் முடிச்சு விழுந்தது. “What uncle? Anything serious?” என்று கேட்டான்.



அவனின் கேள்வியில் கணேசனை முந்திக்கொண்டு சாவித்திரி பதிலளித்தாள்…. “Nothing serious aswanth. You have to go earlier right. Already 10 minutes passed. Have your breakfast and go”



“I’m not feeling hungry aunty” என்று கூறிக்கொண்டே கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவன்.... “K aunty, I’m late. Bye bye” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.



அஸ்வந்த் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் போனில் சத்தமாக சிரித்து பேசி கொண்டு மாடியில் இருந்து சொப்னா இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளின் சிரிப்பு சத்தத்தில் தங்களுக்குள் எதையோ தீவிரமா பேசிக்கொண்டிருந்த சாவித்திரியும் கணேசனும் யாரென்று நிமிர்ந்து பார்த்தனர்.



அங்கு வந்த சொப்னாவை கண்டவர்கள் யாரிடம் இவள் இந்த அளவுக்கு சிரித்து பேசி கொண்டு வருகிறாள் என்று யோசித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்களாய் அவளை பார்த்து, “whom you are speaking sopna?” சாவித்ரி சொப்னாவிடம் கேட்டாள்.



அவளோ கூலாக தன்னுடைய மொபைலை கூட காதிலிருந்து எடுக்காதவளாய், “yadhav mummy” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கிட்சனிற்குள் நுழைந்து தனக்கான காபியை கையில் எடுத்து கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.



சாவித்திரி தன்னுடைய கணவனை பார்த்து என்னங்க இது என்று கண்களாலேயே அவருக்கு ஜாடை செய்தார். அவருக்கு யாதவை அவ்வளவாக பிடிக்கவில்லை.



அஸ்வந்த் யாதவை வீட்டிற்கு அழைத்து வந்த அன்று யாதவின் பார்வை சொப்னாவின் மேல் விழுவதை கண்டவர்கள் மறைமுகமாக அவனை பற்றி அஸ்வந்த்திடமும், சகுந்தலாவிடமும் கேட்டு அறிந்து கொண்டனர். அவனை பற்றி அலசியத்தில் பெற்றோரே யாரென்று தெரியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததால் குப்பைக்கு சமமாக அவனை நினைத்தனர். அப்படி இருக்க அஸ்வந்த்தை கல்யாணம் செய்து கொண்டு இத்தனை சொத்துக்கும் உரிமை காரியாக போகிற தங்கள் மகள் அவனிடம் பேசுவது அவர்களுக்கு எரிச்சலை கிளப்பியது.



அவனிடம் பேசாதே என்று சொன்னாலும் அவள் கேட்க போகிறதில்லை. முன்பொரு முறை ஸ்கோலர்ஷிப்பில் படித்து கொண்டிருந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பொண்ணை தன்னுடைய தோழி என்று அவளை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்திருந்தாள். அப்பொழுது அவளிடம் தங்களுக்கு ஈகுவலான ஸ்டேட்டஸை பார்த்து பழகு என்று கூறியதற்கு, “Don’t be silly mom. Now the world is changed. Come out from your old fashion” என்று கூறி அவர்களது வாயை அடைத்து விட்டாள்.



அதனால் அவளிடம் பேசி எந்த ப்ரோயஜனமும் இல்லை என்று உணர்ந்தவர்கள், எதுவும் கை மீறி செல்வதற்குள் அனைத்தையும் முடித்து விட முடிவு செய்தனர்.



போனில் யாதவிடம் உரையாடி கொண்டிருந்த சொப்னாவோ இன்று மாலை அவன் வரவில்லை என்றால் தொலைத்து விடுவேன் என்பதை போல் அவனை மிரட்டி கொண்டிருந்தாள்.



அங்கே காலேஜிற்கு விரைவாக சென்ற அஸ்வந்த் வைதேகிக்காக எப்பொழுதும் காத்திருக்கும் இடத்தில் சென்று அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான்.



அங்கே தூரத்தில் வைதேகி நடந்து வருவதை கண்டவன், அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.



தான் இன்று எடுக்க போகும் டாபிக்கை மனத்திற்குள்ளாக சொல்லி கொண்டே நடந்து வந்து கொண்டிருந்த வைதேகிக்கு உள்ளுக்குள் மிகவும் படபடப்பாக இருந்தது.



அந்த பதட்டத்தில் எதிரே வந்த அஸ்வந்த்தை கவனிக்காமல் அவன் மீது மோத, தன் மீது மோதியவளை சிரித்து கொண்டே விலக்கியவன், அவளை பார்த்து அதே சிரிப்பினூடே, “Always Dishyum Dishyuma” என்று கேட்டான்.



அதில் சட்டென்று சிரித்து விட்டவள், "போங்க" என்று சிணுங்கினாள். அவளுக்கு இத்தனை நேரம் இருந்த பதட்ட மெல்லாம் காணாமல் போயிருந்தது.



அவள் சிரித்ததும் அவள் கன்னத்தில் விழுந்த குழியை கண்டு மயங்கியவன், அந்த குழியை எங்கே அதற்கு வலிக்குமோ என்பதை போல் அத்தனை மெதுவாக வருடினான்.



“என்னங்க பண்றீங்க” என்று கேட்டவளின் வார்த்தைகள் வெளிவராமல் வெறும் காற்று தான் வந்தது. இங்கு இவர்கள் தங்களுக்கான உலகத்தில் சஞ்சரித்திருக்க....



அந்த வழியில் வந்து கொண்டிருந்த சுவேதா வைதேகி அங்கே யாருடனோ பேசி கொண்டிருப்பதை கண்டவள் அவளை நெருங்கி யாரென்று பார்க்க அஸ்வந்த்தை அங்கே கண்டவள் “hi” என்று கூறினாள்.



அதில் தன்னிலை அடைந்தவன், வைதேகி இன்னும் தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பதை கண்டு முகத்தில் புன்னகை அரும்ப அவளை லேசாக அசைத்தவன், “all the best” என்று கூறினான்.



அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை, அஸ்வந்த் எதற்காக கூறுகிறான் என்பதை கூட மறந்திருந்தாள், அதனால் அவன் கூறியதில் அவள் விழித்து கொண்டு நின்றாள்.



"All the best for your seminar smilee" என்று சிரித்தவாறு மறுபடியும் தெளிவாக கூறினான்.



வைதேகியின் செயலில் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருந்த சுவேதா சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.



இப்பொழுது அஸ்வந்த் எதற்காக கூறினான் என்று புரிந்து கொண்டவள், சுவேதா தன்னை பார்த்து சிரிப்பதை பார்த்தவள், அவளை பார்த்து அசடு வழிந்தவளாய் அவளை இழுத்து கொண்டு வகுப்பிற்கு சென்றாள்.



ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் அவளுக்கு இதயம் பட படவென அடித்து கொள்ள ஆரம்பித்தது.



இருந்தும் ஒரு வாரம் தான் எடுத்து கொண்ட பயிற்சியில் சிறிது தைரியம் வர பெற்றவளாய் ஸ்டேஜில் ஏறி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தாள்.



அனைத்தையும் முடிக்கும் வரைக்கும் கூட அவளுக்கு பயம் இருக்க தான் செய்தது. ஆனால் அதே சமயம் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் அவளுள் விதைத்திருந்தது.



முதல் நாள் பண்ணியதை போல் பயந்து ஓடாமல் இன்று அனைவருக்கும் முன்னிலையில் அவள் கிளாஸ் எடுத்ததை தனக்கான படிக்கட்டுகளாய் அவள் எடுத்து கொள்ள தொடங்கினாள்.



அடுத்த தடவை இன்னும் நன்றாக எடுக்க வேண்டும் என்ற சில பல அறிவுரைகளோடு தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்த வைதேகியை சுவேதா பாராட்டும் விதமாக லேசாக அணைத்து விடுவித்தாள்.



இண்டெர்வெல்லில் வைதேகிக்காக காத்து கொண்டிருந்த அஸ்வந்த் அவளின் முகத்தில் வருத்தத்திற்கான சுவடு எதுவும் இல்லாததை கண்டு தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.



“Everything is ok” என்று அவன் கேட்டதற்கு....



“அந்த அளவுக்கு நல்லா பண்ணலனாலும் ஓரளவு நல்லா தாங்க பண்ணேன் என்று கூறியதோடு அடுத்ததடவ இன்னும் நல்லா பண்ணுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறினாள்.



இதை தான் அவளிடம் இருந்து அவனும் எதிர் பார்த்தது அதில் மகிழ்ச்சியுற்றவன், “super da smilee. This confidence will take you to the higher level” என்று கூறி பாராட்டினான்.



அவனின் பாராட்டு அவளுக்கு இன்னும் தெம்பு குடுக்க அவனை பார்த்து சம்மதமாக தலையை ஆட்டியவள், “சரிங்க நான் கிளம்புறேன் எனக்கு இப்போ ப்ராக்டிஸ் இருக்கு” என்று கூறினாள்.



அவளின் ப்ராக்டிஸ் என்ற வார்த்தை புரியாதவன் அவளை கேள்வியாய் நோக்க அதற்குள் அவள் “நான் கிளம்புறேங்க” என்று கிளம்பிவிட்டாள்.



அவனும் அதை அப்படியே அதே இடத்தில் விட்டவனாய் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.



அதன் பிறகு அவளை அவனால் சந்திக்க முடியவில்லை. இன்னும் இரண்டு நாளில் ஸ்போர்ட்ஸ் டே இருந்ததால் அதில் அவள் பிசியாகி விட்டதால், அவளை அவனால் பார்க்க முடியவில்லை.



அவன் காலேஜிலிருந்து கிளம்பி வீட்டிற்கு புறப்பட்டான்.



அவன் வீட்டிற்குள் நுழைந்த நிமிடமில்லாமல் அங்கே அவனுக்காகவே காத்திருந்ததை போல் அமர்ந்திருந்த சாவித்திரியும், கணேசனும் “Aswanth” என்று அழைத்தவர்கள், “we have some important talk aswanth. Freshup and come” என்று சாவித்ரி கூறினார்.



“Wait for 15 minutes aunty. I will be back” என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான்.



அதில் அங்கே உட்கார்ந்திருந்த சகுந்தலா தன்னுடைய மகளை பார்த்து என்ன என்று கேட்க, “அஸ்வந்த் வரட்டும் மா சேந்தே சொல்றேன்”.



அவரோ கிளம்ப போவதை பற்றி ஏதாவது பேசுவார்கள் என்று நினைத்தவருக்கு மகள் ஆரம்பத்தில் தன்னிடம் கூறியது மறந்து விட்டிருந்தது.



அஸ்வந்த் தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்து படிக்கட்டுகளில் இறங்கி வருவதை கண்ட சாவித்ரி அஸ்வந்த்தை நோக்கி, “aswa….call sopnaa also” என்று கீழிருந்து குரல் கொடுத்தார்.



அஸ்வந்த்திற்கு அவர்கள் என்ன பேச நினைக்கிறார்கள் என்பதை சுத்தமாக கணிக்க முடியவில்லை. "சொப்னா எதுக்கு?" என்று மட்டுமே அவனுக்கு நினைக்க முடிந்தது. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளில வந்து தான ஆகணும் என்று நினைத்தவனாய் சொப்னாவை அழைக்க சென்றான்.



அஸ்வந்த் கதவை தட்டி “sopna” என்று அழைத்த நொடி “coming asu” என்று கூறி வெளியே வந்தவளை கண்டவன் அவளை அதிசயமாய் பார்த்தான்.



அஸ்வந்த் என்ன வென்றும் சொல்லாமல், வெளியில் வருவதற்கும் வழியையும் விடாமல் மறைத்து கொண்டே நின்று கொண்டிருப்பதை கண்டவள், “why are you calling me da?” என்று அவனை புரியாத பார்வை பார்த்து கொண்டே கேட்டாள்.



“When did you start wearing these type of dresses?” என்று கேட்டான். ஏனெனில் ஜீன்ஸ், ஷாட்ஸ் டிஷிர்டிலேயே அவளை பார்த்தவனுக்கு திடிரென்று அவளை சுடிதாரில் பார்த்தவுடன் அவனுக்கு அதிசயமாக தோன்றியது.



அன்று மாலை யாதவை வீட்டிற்கு வர சொல்லியிருந்ததால் அவன் முதன் முதலில் தனக்கு வாங்கி கொடுத்த சுடிதாரை அணிந்து அவனை ஆச்சர்ய படுத்த விரும்பி அணிந்திருந்தாள்.



“Last week da asu. Yadhav buy this chudi for me” என்று அந்த சுடிதாரை வருடி கொண்டே கூறினாள். அவளின் முகம் இதை சொல்லும் போது அத்தனை பிரகாசமாக தோன்றியது.



சொப்னாவின் பேச்சும், அவளின் முகமும் அஸ்வந்த்திற்கு எதையோ உணர்த்த அங்கிருந்தே தன்னுடைய அத்தைக்கு கேட்கும் விதத்தில் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவதாக குரல் கொடுத்தவன் அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான். அங்கிருந்த பெட்டில் அவளை அமர வைத்து தானும் அமர்ந்தவன், “what’s going on?” என்று கேட்டான்.



அவளுக்கு அவன் என்ன கேட்கிறான் என்று புரியவில்லை. “You only knock the door na? என்று அவள் அவனையே கேள்வி கேட்க.



“Pch, not that. I’m asking what’s going on between you and yadhav?”



“I love yadhav” என்று கூறி யாதவை பார்த்ததிலிருந்து அவன் தன்னை காதலிப்பது வரை அனைத்தையும் அவனிடம் கூறினாள்.



அஸ்வந்த் நேரடியாக கேட்டு விடவும், அவளுக்கு லேசாக உள்ளே பதட்டம் எழுந்தது. அஸ்வந்த் எதுவும் மறுத்து பேசக்கூடாது என்று, அதனால் அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தவள் அவனின் பதிலிர்காக அவனையே என்ன சொல்ல போகிறான் என்று பார்த்து கொண்டிருந்தாள்.



சொப்னா கூறிய அனைத்தையும் கேட்ட அஸ்வந்தின் முகம் மிகவும் சீரியசாக இருப்பதை போல் சொப்னாவுக்கு தோன்றியது. அதனை கண்டு மனதின் மூலையில் வருத்தம் எழ அது முகத்திலும் பிரதி பலிக்க, “what da asu? Please tell me anything?” என்று கேட்டாள்.



அவள் கேட்ட மறுநொடி கீழே ஹாலில் அமர்ந்திருப்பவர்கள் கூட எழுந்து வந்து விடுவார்களோ என்று தோன்றும் அளவுக்கு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.



அவனுக்கே எப்படி தன்னுடைய முகத்தை அவள் சொல்லி முடிக்கும் வரைக்கும் சீரியசாக வைத்து கொண்டான் என்று நினைத்தால் ஆச்சர்யம் தான். அதுவும் ஒன்று விடாமல் அவள் கிஸ் பண்ணி திட்டு வாங்கியது வரை அவனிடம் ஒப்பித்திரிந்தாள். அவளின் அதிரடியான லவ் ப்ரோபோசலை கேட்டதிலிருந்து அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.



அதனால் அவன் சிரிப்பை கட்டு படுத்த முடியாமல் திணறி கொண்டிருந்தான்.



தான் கூறியதை கேட்டு அஸ்வந்தின் முகம் சீரியசாக இருக்கவும் வருத்தமுற்றவள், அவன் சிரிக்க ஆரம்பிக்கவும் மனதில் சட்டென்று நிம்மதி பரவ கைக்கு ஏதாவது அக படுகிறதா என்று தேடியவள் சிறிது தூரத்தில் இருந்து கையில் கிடைத்த தலையணை எடுத்து அவனை மொத்தியவள் இறுதியில் சிரித்து கொண்டே அவனை அணைத்து கொண்டவள், “idiot, I get scared da” என்று கூறினாள்.



“Why did you get scared bubbly? He has to be scared of you. I’m so sorry of him” என்று அவளை நிமிர்த்தி முகத்தை சோகமாக வைத்து கொண்டு கூறினான்.



அவள் மீண்டும் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.



“Kk jokes apart. Are you serious right?” என்று இத்தனை நேரம் அவளுடன் விளையாண்டதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளிடம் விசாரித்தான்.



“Why are you both asking this same question da? You know me very well. Am I crossed my words?” என்று வருத்தமாக கேட்டாள்.



“Hey bubbly… not like that da. I just asked you to confirm.” என்று கூறி அவளை சமாதான படுத்தினான்.



“Asu….. I told yadhav to come home at evening”



“Now, For what?”



“Day after tomorrow I’m leaving from Chennai na. So I planned to get permission from all of you. So I called him today”.



“ஆமாம்ல சொப்னா வந்தும் இதோட ஒரு மாசம் முடிய போகுது. இனி அவ எப்போ இங்க வர போறான்னு தெரியல. யாதவ இன்னக்கி வர சொன்னது கூட கரெக்ட் டைம் தான்” என்று மனதினுள் யோசித்தவன், சொப்னா அவனுடைய பதிலுக்காக காத்திருப்பதை பார்த்து, “No problem da. We will handle this.I’m always on your side.so no worries. K come aunty called both of us. Let’s go” என்ன நடந்தாலும் அவள் புறம் இருப்பதாக கூறி அவளை அழைத்து கொண்டு கீழே சென்றான்.



ஆனால் இவர்கள் கூறுவதை சாவித்ரி செவி மடுப்பாரா!!!!!



அஸ்வந்த் சொப்னாவை கிண்டலடித்த படியும், சொப்னா அதற்கு அவனை அடித்த படியும் இருவரும் மகிழ்ச்சியான மனநிலையில் ஹாலை நோக்கி நடந்து வந்தனர். இந்த மனநிலை இன்னும் சில நிமிடங்களில் காணாமல் போக போகிறது என்பதை அவர்கள் அறிவார்களா……




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்.....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 24(2)

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த சாவித்திரியும், கணேசனும் படியில் பேசி சிரித்த படி நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த்தையும், சொப்னாவையும் மணக்கோலத்தில் கண்டு அவர்கள் தங்களுக்குள் மனக்கோட்டை கட்டி கொண்டிருந்தனர்.


அங்கே அமர்ந்திருந்த சகுந்தலாவின் மனதோ ஏதோ நடக்க போகிறது என்பதை போல் அவருடைய மனது ஒரு நிலையில் இல்லாமல் அலைக்கழித்து கொண்டிருந்தது.



ஆனால் அது எதற்காக என்பதை தான் அவரால் இனம் காண முடியவில்லை. அவர் மனதோ அதன் பாட்டிற்கு கடவுளை பிராத்தித்து கொண்டிருந்தது.



ஹாலிற்கு வந்த அஸ்வந்த்தும், சொப்னாவும் அங்கிருந்த மற்றொரு சோபாவில் வந்து அமர்ந்தனர்.



சிரித்த முகமாக அவர்களை பார்த்த அஸ்வந்த், “Tell me aunty, what’s the matter?” என்று சாவித்ரியை பார்த்து கேட்டான். (இப்பொழுது அவர்களுக்குள் நடக்க போவது முழுக்க முழுக்க ஆங்கில உரையாடல்கள் என்பதால் அதனை தமிழில் கொடுக்கிறேன்.)



“இப்போ சொல்லுங்க ஆன்ட்டி காலையில ஏதோ பேசணும்னு சொன்னிங்களே”.



அஸ்வந்த்துடன் அமர்ந்திருந்த சொப்னாவோ, “என்ன மம்மி ஏதாவது ப்ரோப்ளமா என்ன?”



“அதெல்லாம் எந்த ப்ரோப்ளமும் இல்லடா நம்ம இன்னும் இரண்டு நாள்ல ஊருக்கு போக போறோம்ல அதான் அதுக்குள்ள பேசி முடிச்சிடலாம்னு கூப்பிட்டேன்.”



ஊருக்கு கிளம்ப போகிறோம் என்பதை கேட்ட சொப்னாவுக்கு அவளுடைய மனதில் யாதவ் தான் தோன்றினான். யாதவை விட்டு எப்படி செல்வது என்று யோசனையாக இருந்தது. அவள் அஸ்வந்த்தை திரும்பி பார்க்க, அவளின் கண்ணை பார்த்தே அவளுடைய மனதில் என்ன ஓடி கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவனாய், நான் பார்த்துகிறேன் என்று சொல்வதை போல் இமைகளை மூடி திறந்தான்.



“ஆன்ட்டி நானும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். சொப்னா பத்திதான். நீங்க முதல்ல சொல்ல வந்தத சொல்லிடுங்க நான் அதுக்கு அப்புறம் சொல்றேன்” என்று கூறினான்.



அவன் சொப்னாவை பற்றி தான் ஏதோ கூற வேண்டும் என்று சொன்னதை கேட்ட சாவித்ரி “ஒருவேளை ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்ல போறானோ” என்று தவறாக கணித்தவர், “நான் சொல்லவந்தது இருக்கட்டும் பா நீ ஏதோ சொல்ல வந்தல்ல அத மொதல்ல சொல்லு” என்று கூறி அவனையே ஆர்வமாக பார்த்தாள்.



“நான் இப்போ சொல்ல போறது ரொம்ப சந்தோசமான விஷயம் ஆன்ட்டி” என்று சிரித்து கொண்டே சொல்ல ஆரம்பித்தான்.



அவன் சந்தோசமான விஷயம் என்று சொன்னதும் அவர் எதை எதையோ நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தவர் அவன் சொல்ல போகும் வார்த்தைக்காக காத்திருந்தார்.



“நம்ம சொப்னாவும், யாதவும் ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்ராங்க ஆன்ட்டி. ரெண்டு பேரும் சம்ம பேர் சொல்ல போனா மேட் பார் ஈச் அதர்னு தான் சொல்லணும். அப்புறம் அங்கிள் நீங்க கூட சொப்னா மேரேஜ்ஜுக்கு அப்புறம் கம்பெனியெல்லாம் அவன்கிட்ட விட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம். அவன் ரொம்ப டேலண்டான பெர்சன் அதனால அவன் எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணிக்குவான். அவன் நம்ம சொப்னாவை நல்லா பாத்துக்குவான். அதுக்கு நான் கேரண்ட்டி. பாவம் சொப்னாவை வச்சிட்டு அவன் என்ன பாடுபட போறான்னு தான் தெரியல” என்று பேசி கொண்டே போனான். நடு நடுவே சொப்னாவை கிண்டலடிக்கவும் தவறவில்லை. அதனால் அவளிடமிருந்து அடியையும் பெற்று கொண்டிருந்தான்.



அஸ்வந்த் பேசுவதற்காக ஆர்வமாக காத்திருந்தவர், அவன் பேச பேச அவன் கூறிய செய்தியை கேட்டு உள்ளுக்குள் எரிமலையாக கனன்று கொண்டிருந்தவர், அது எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் என்பதை போல் அமர்ந்திருந்தார்.



அனைத்தையும் சாவித்ரியிடம் கூறி முடித்த அஸ்வந்த், இறுதியில் சகுந்தலாவை பார்த்து யாதவ் சொப்னாவுக்கு கரெக்டான பேர் தான க்ராண்ட்மா என்று கேட்டு வேறு வைத்தான். அவரும் சிரித்த முகமாக தலையசைத்து அதை ஏற்று கொண்டு ஆமான் டா கண்ணா என்று சொன்ன மறுநொடி சாவித்ரி பொங்கி எழுந்து விட்டார்.



“எல்லாரும் கொஞ்சம் வாய மூடுறீங்களா” என்று அனைவரையும் பார்த்து கத்தியவர், அஸ்வந்த்தை நேருக்கு நேராக பார்த்து “உனக்கும் சொப்னாவுக்கும் நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள எங்கேஜ்மெண்ட் வச்சிடலாம்னு பார்த்துட்டு இருந்தா நீ என்னடான்னா ஊர் பேர் தெரியாத அனாதை பயலுக்கு என்னோட மகளை கட்டி கொடுக்க பார்க்குரியா. நான் பாத்து பாத்து வளந்த பையன் உன்கூட என் பொண்ணு இருந்தா நல்லா இருப்பான்னு நினைச்சி உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு நினைச்சேன். உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிட்டு போக வேண்டியது தான” என்று கூறியவரை நடுவில் நிறுத்திய அஸ்வந்த்….



“சொப்னா என்னோட சிஸ்டர் ஆன்ட்டி அவளை நான் நீங்க சொல்ற கண்ணோட்டத்தோடு என்னைக்குமே பார்த்ததில்லை. இனிமேலும் அது நடக்காது. அப்பறம் இன்னொரு விஷயம் யாதவ் நல்ல பையன் ஆன்ட்டி அவன் என்னைய விட சொப்னாவை நல்லா பாத்துப்பான்” என்று கூறியவனை நிறுத்தியவர்...



“போதும் அஸ்வந்த் நீ அவ கூடவே வளந்ததால அவள நீ உன்னோட சிஸ்டரா நினைக்கிறத என்னால புரிஞ்சிக்க முடியுது அதுக்காக நீ சொல்றதலாம் ஏத்துக்க முடியாது. நீ சொல்றது ஒரு போதும் நடக்காது. அந்த அனாதை பயலுக்கு என்னோட பொண்ண ஒரு நாளும் கட்டி கொடுக்க மாட்டேன். அவன் ஸ்டேட்டஸ் என்ன என்னோட ஸ்டேட்டஸ் என்ன. அவனெல்லாம் என்னோட கால் தூசிக்கு பெறமாட்டான். அவனுக்கு மஹாராணி மாதிரி வளர்ந்த என் பொண்ணு கேட்குதா” என்று கோபமாக கத்தினார்.



அத்தனை நேரமும் அமைதியாக இருந்த சொப்னா யாதவை மிகவும் தரம் தாழ்த்தி பேசின தன்னுடைய தாயின் பேச்சில் அவளுடைய பொறுமையை இழந்தவள், "மாம் வார்த்தையை பார்த்து பேசுங்க அவரு எனக்கு கணவராக போகிறவர். நீங்க அவரை இன்சல்ட் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல. நீங்கன்றதால சும்மா விடறேன் இதுவே இந்த இடத்துல வேற யாராவது இருந்தா அவர்கள கொன்னுருப்பேன்” என்று தன்னுடைய ஆட்காட்டி விரலால் அவரை எச்சரித்தாள்.



சொப்னாவின் பேச்சில் கோபமுற்றிருந்த சாவித்ரி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அவரின் கைகளை பிடித்து கணேசன் தடுத்தார்.



“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க என்ன பேச்சு பேசறா இவ எவனோ ஒருதனுக்காக நம்மளையே எதுக்க ஆரம்பிச்சிட்டா இவளை இப்படியே விட்டா சரி பட்டு வராது” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க.



“இன்னும் எத்தனை நாளைக்கி தான் மாம் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடப்போறிங்க கொஞ்சமாவது வெளில வாங்க டாட்” என்று அவள் சாவித்ரியை பார்த்து கொண்டே கணேசனை நக்கலாக கேட்க.



அதில் இன்னும் கோபமுற்றவர் “என்னடி என் முன்னாடியே அப்பாவ இப்படி சொல்ல உனக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்துச்சு. உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன். அடிச்சி வளத்துருந்தா இந்நேரம் என்னோட பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுவியா” என்று கோபமாக பேச



“நீ மட்டும் என்னோட யாதவ தப்பா பேசலாமா அப்ப நானும் அப்படி தான் பேசுவேன். உன்னால என்ன முடியுதோ பண்ணிக்கோ” என்று அவளும் அவரை பார்த்து கோபமாக கத்தினாள்.



“என்னடி எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க” என்று அவர் சொப்னாவை அறைய போனார்.

அங்கிருந்து மூன்று குரல்கள் ஒலித்தது. “சாவித்ரி வளர்ந்த பொண்ண கை நீட்டி அடிக்கிறது தப்பு மா” என்ற குரல் சகுந்தலாவிடமும், “ஆன்ட்டி” என்ற அஸ்வந்தினதும்…..



அந்த இன்னொரு குரலிற்கு சொந்தக்காரன் சொப்னாவை தன் புறம் இழுத்து என்னோட வொய்ப் மேல கை வைக்கிறதுக்கு உங்களுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது என்று அவளை தன் புறம் இழுத்திருந்தான்.



“ஹே யாதவ் எப்போ வந்த நீ” என்று கேட்ட சொப்னாவின் குரலில் அத்தனை அதிர்ச்சி இருந்தது. இங்கு நடந்த அத்தனையும் கேட்டு விட்டானோ என்று.



அவனோ அவள் கேட்டதற்கு அவளை பார்த்து பதில் சொல்லாமல் தங்களுக்கு நேரே நின்று கொண்டிருந்த சாவித்ரியை பார்த்து, “என்னய ஊர் பேர் தெரியாத அனாதைன்னு சொன்ன போதே வந்துட்டேன்” என்று கூறியவனின் இறுகிய குரலை போன்று முகமும் இறுகி இருந்தது. கைகளோ சொப்னாவை தன்னுடன் இறுக்கமாக அணைத்தது.



அவனுக்கு சொப்னா எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டு கொடுக்காமல் பேசியது அவனை அந்த இடத்தில் சாவித்ரியை எதிர்த்து நிற்பதற்கான நிமிர்வை கொடுத்தது மட்டுமில்லாமல் அவளை தன்னுடைய பொக்கிஷமாக நினைக்க வைத்தது.



அதனால் அவன் அவளை தன்னை விட்டு யாராலும் பிரித்து செல்ல முடியாது என்பதை போல் அவளை தன்னுடைய தோளோடு சேர்த்தவாறு வலது கையால் இறுக்கமாக அணைத்திருந்தான்.



யாதவ் தன்னை அனாதை என்று சொல்லும் போதே வந்து விட்டேன் என்று கூறியதை கேட்டு சாவித்ரியின் முகத்தில் சிறு அதிர்வலைகள் தெரிந்தாலும், அதனை புறம் தள்ளியவராய் “டேய் அவ மேல இருந்து கைய எடுடா…. என்னமோ தாலி கட்டின பொண்டாட்டி மாதிரி உரிமையா என் மனைவின்னு வேற சொல்ற. எங்க இருந்துடா உனக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு எல்லாம் இவ குடுத்த இடம். ஏய் அவனை விட்டு தள்ளி வாடி” என்று அவர் கோபமாக கத்தியவர் அவளை தன் புறமாக இழுக்க போனார்.



அத்தனை நேரம் அமைதியாக இருந்த சகுந்தலா அந்த வீட்டுக்கு மூத்தவராய் பேச ஆரம்பித்தார்.



“சாவித்ரி கொஞ்சம் அமைதியா இரும்மா. ஏன் உனக்கு இவ்ளோ கோபம். ரெண்டு பேரும் விரும்புறாங்க. அவங்க ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுக்காம பேசுனதுலே அவங்க காதலோடு ஆழம் உனக்கு புரியலையா. உனக்கு சொப்னா லவ் பண்ணதுள்ள எந்த பிரச்னையும் இருக்குற மாதிரி எனக்கு தோணல, உன்னோட பிரச்னை அது யாதவா இருக்க போய் தான. நீயே நல்லா யோசிச்சு பாரு யாரோ பண்ண தப்புக்கு யாதவ் என்னமா பண்ணுவான்” என்று அவருக்கு புரியுமாறு எடுத்து கூறினார்.



“என்னமா நீங்க எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கலமா அவன் ஸ்டேட்டஸ் என்ன நம்ம ஸ்டேட்டஸ் என்ன இதெல்லாம் சரிவராது அவள நாலு அடி போட்டா சரிப்பட்டு வர போறா” என்று கூறியவர் யாதவின் அணைப்பில் நின்று கொண்டிருந்த சொப்னாவை பார்த்து ஒரு முறை முறைத்தார்.



ஆனால் அவள் அதெல்லாம் கண்டு கொண்டால் தானே அவள் அங்கே நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை போல் யாதவிடம் வழ வழக்க ஆரம்பித்து விட்டாள்.



“என்னமா நீ ஸ்டேட்டஸ் ஸ்டேட்ஸ்ன்னு சொல்லிட்டு இருக்க அந்த ஸ்டேட்டஸ் வந்து தான் உன் பொண்ண நல்லா வச்சிக்க போகுதா. நீ எங்க தேடுனாலும் சொப்னாவுக்கு யாதவ் போல ஒரு நல்லா பாத்துக்குற பையன் கிடைக்கிறது கஷ்டம். அவளோட துரு துரு தனத்துக்கு அவள நல்லா புரிஞ்சவன் அமைஞ்சா தான் லைப் கரெக்ட்டா போகும்”.



“ஆமா ஆன்ட்டி கிராண்ட்மா சொல்றது தான் சரி சொப்னாவுக்கு யாதவ் தான் கரெக்ட்டா இருப்பான். நீங்க ஸ்டேட்டஸ் பத்தி நெனச்சி கவலையே பட வேண்டாம் எனக்கு யாதவ பத்தி நல்லா தெரியும் இன்னும் ஒன் ஆர் டூ இயர்ஸ்ல அவனும் நமக்கு ஈகுவலா வந்துருவான்” என்று அஸ்வந்த்தும் சாவித்ரிக்கு எடுத்து கூறினான்.



எல்லாம் தன் கைமீறி போய்விட்டதாகவே சாவித்ரி உணர்ந்தார். இனி நம் பேச்சை இங்கு யாரும் கேட்க போவதில்லை என்பது அவருக்கு தெளிவாக புரிந்தது. யார் என்ன கூறினாலும் அவருடைய மனம் யாதவை ஏற்று கொள்ள மறுத்தது. அதனால் அவர் வேறு ஒரு திட்டத்தை தன் மனதிற்குள் வகுக்க ஆரம்பித்தார். ஆனால் வெளியில் சாதாரணமாக “சரிம்மா நீங்க இவ்வளவு சொன்ன பிறகு எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. என் பொண்ணு சந்தோசமா இருக்கணும்னு தான நானும் விரும்புவேன். அது அவளுக்கு யாதவிடம் இருந்து தான் கிடைக்கும்னு இருந்தா அதுக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன்” என்று கூறினார்.



கணேசனால் சாவித்ரி கூறியதை சுத்தமாக நம்ப முடியவில்லை. இத்தனை வருஷம் அவருடன் குடும்ப நடத்தியவர் ஆயிற்றே சாவித்ரி என்றுமே அவருடைய தோல்வியை ஏற்று கொள்ள மாட்டார் அதனால் அவர் தன் மனைவியையே புரியாமல் பார்த்து கொண்டிருந்தார்.



அவரின் பார்வையை உணர்ந்தவரை போல் திரும்பி பார்த்த சாவித்ரி என்னங்க நான் சொல்றது சரி தான யாதவிடம் இருந்து தான் சந்தோசம் கிடைக்கணும்னு இருந்தா கிடைக்கட்டுமே என்று கூறியவர் யாதவ் என்று கூறும் போது அழுத்தி சொன்னதை கண்டவருக்கு தன் மனைவி ஏதோ திட்டம் தீட்டி விட்டாள் என்றே அவருக்கு தோன்றியது. அதனால் அவர் “நீ என்ன சொன்னாலும் கரெக்ட்டா தான்மா இருக்கும்” என்று கூறிவிட்டார்.



சொப்னாவுடன் பேசி கொண்டிருந்தாலும் சாவித்ரியின் பேச்சை உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்த யாதவிர்க்கு அவர் தன் பெயரை அழுத்தி கூறியிருந்தது அவனுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. என்ன நடந்தாலும் சரி ஒரு கை பாத்துர வேண்டியது தான் என்று மனதில் அழுத்தமாக பதிய வைத்து கொண்டான்.



“சரிம்மா சொப்னாவோட படிப்பு மொதல்ல முடியட்டும் அதுக்கு அப்புறம் மத்ததை பத்தி பேசிக்கலாம்” என்று அவர் கூற....



“மாம் நான் அமெரிக்கா வரல நானும் அஸ்வந்த் மாதிரி என் ஸ்டடீஸ இங்கயே கண்டினு பண்றேன்” என்று பட்டென்று சொப்னா கூறிவிட்டாள்.



அதில் இன்னும் கோபமுற்ற சாவித்ரி அதை முகத்தில் காட்டாமல் சொப்னாவிடம், “இங்க சேர்றதுக்கு கூட டீசிலான் வாங்கணும்லமா வாங்கிட்டு வந்து ஜாயின் பண்ணி இங்கயே படி” என்று முகத்தில் சிறு புன்னகையுடன் கூறினார். அவருக்கு அவருடைய திட்டம் நிறை வேற வேண்டுமானால் சொப்னா அமெரிக்கா வந்தாக வேண்டுமே. அவளை எப்படியாவது அங்கே அழைத்து சென்று விட்டால் அதன் பிறகு அனைத்தையும் தான் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தார்.



அவர் கூறியதற்கு முதலில் மறுத்த சொப்னாவும் மற்றவர்கள் எடுத்து சொல்ல சரி என்று அமெரிக்கா செல்ல சம்மதித்தாள்.



ஆனால் யாதவிர்க்கு தான் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சாவித்ரி ஏதோ திட்டம் தீட்டுவதாகவே யாதவிர்க்கு தோன்றியது. சொப்னாவை அங்கு போக விடமால் தடுக்க வேண்டும் என்று அவன் மனது அடித்து கொண்டது. ஆனால் என்ன சொல்லி அவளை தடுப்பான். எதற்கும் வழியில்லாமல் அவளிடம் தனியாக பேசும் நிமிடத்திற்காக காத்து கொண்டிருந்தான்.



அனைவரும் பேசி ஒரு முடிவிற்கு வந்தவர்களாய் அவரவர் அறைக்கு புறப்பட்டனர்.



அஸ்வந்த் யாதவை மகிழ்ச்சியுடன் அணைத்து கொண்டு காங்கிராட்ஸ் டா என்று கூறி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தி விட்டு சென்றான்.



அஸ்வந்த்துடைய மனதில் தங்களுக்கு எப்பொழுது இந்த மாதிரி வரும். வைதேகியின் பெற்றோரும் எங்களுக்கு எப்பொழுது சம்மதம் சொல்லுவார்கள் என்று நினைத்து கொண்டிருந்தது. ஆனால் அவனுக்கு தெரியவில்லை. அது இந்த ஜென்மத்தில் நடக்கவே வாய்ப்பில்லை என்று.



யாதவ் சொப்னாவுடன் தனியாக பேசுவதற்காக எதிர் பார்த்த நேரம் கிடைத்தது. அவனை அனுப்பி வைப்பதற்காக வெளியில் வந்த சொப்னாவை கை பற்றி நிறுத்தியவன். அவளிடம் எப்படி கூறுவது அதுவும் அவளுடைய அன்னையை பற்றியே எப்படி சொல்வது என்று சற்று நேரம் தடுமாறியவன் பின்பு ஒரு வழியாக தன்னை சமாளித்து கொண்டு “எனக்கு ஏதோ உங்க அம்மா பிளான் பண்றதா தோணுதுமா” என்று சொல்லி முடிக்கவில்லை.



சொப்னா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள், “யாதவ் நீ அம்மா இவ்வளவு நேரம் பேசுனது வச்சி அவங்கள ஏதோ தப்பா நினைச்சிட்டேன்னு நினைக்கிறேன். அப்புறம் இன்னொரு விஷயம் நல்லா உன் மனசுல பதிய வச்சிக்கோ அவங்க என்ன தான் பிளான் பண்ணாலும் என்னய ஒன்னும் பண்ண முடியாது இந்த ஜென்மத்துல உனக்கு நான் தான்னு தலையில எழுதி வச்சிருக்கு. என்கிட்டே இருந்து அவ்வளவு சீக்கிறதுல்ல தப்பிச்சிடலான்னு கனவெல்லாம் காணாத” என்று சிரித்து கொண்டே சொல்லி முடித்தாள்.



“ஹே லூசு நான் எவ்வளவு சீரியஸா சொல்றேன். நீ என்னடானா என்னய கிண்டல் பண்ணிட்டு இருக்கியா இங்க பாருமா என்ன பிரச்சனைனாலும் நான் உனக்கு எப்பொழுதுமே துணையா இருப்பேன்றத மட்டும் எப்பொழுதும் ஞாபகம் வச்சிக்கோ” என்று கூறினான். அதில் வேகமாக அவனை அணைத்தவள், நீ எதுவும் கவலை படாத யாதவ். நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அவனை சமாதான படுத்தி அனுப்பி வைத்தாள்.



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்......
 
Status
Not open for further replies.
Top