All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
அடேங்கப்பா இந்த கதிர்வேலு ரொம்ப தான் சடைச்சுக்கிறாப்புல. ஆனாலும் பொண்டாட்டி மேல கொஞ்சம் லவ்வாங்கியா தான் இருப்பார் போல.
டென் ரூபிஸூ அப்பங்காரன் வாராப்புலைன்னு காணாம போயிட்டானோ 🙄🙄🙄🙄.
எவன்டா அவன் பசுபதி? இவனுக்கும் வர்ணாக்கும் இடையில என்ன?. பதிற்றுப்பத்து உன்ற கிரகம் மச்சானுங்களை மட்டுமில்லை இந்த லூசுப்பயலையும் சமாளிக்கனும் போல.😮‍💨😮‍💨😮‍💨😮‍💨😮‍💨. சமாளிடா மாப்பி. உன்ற எதிர்காலம் பிரகாசமாக தெரியுது.34671
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசிம்மா என்ன இந்த போடு போடுறீங்க.... 😯😯😯🤣🤣🤣🤣 பாவம் கதிரு எப்படி முழிக்கிறாரு பாருங்க.... 🤭🤭🤭🤭
வயசு பொண்ணா திரும்ப கொண்டு போய் விடுங்கன்னு சொல்றதும்., நான் கூட தான் அப்துல் கலாம் இருந்தான்னு நினைச்சிருக்கேன் னு சொல்றதும்., கள்ளக் காதலா பண்றேன்னு கேட்குறதும்.... கலக்குறீங்க போங்க.... 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗
கதிரவன் நமக்கு தான் நேரம் சரியில்லையே சும்மா இருக்காம மருமகட்ட வேற வாங்கி கட்டிக்கிறீங்க... இது தேவையா... 😂😂😝😝😝 ஆனாலும் மனுஷன் பொண்டாட்டியோட ஒத்தை துளி கண்ணீருக்கு இறங்கி வந்துருக்காரு.... basically நல்லவர் தான் போல.... 😍😍😍
பசுபதி தப்பிச்சுடுவானோ..... 🤔🤔🤔
அரசி டெரர் மோட்க்கு மாறிட்டாங்க. பசுபதீ தப்பிக்க நிறைய வாய்ப்பு இருக்கு டியர். தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் இந்து.😍😘😘😘
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely cello
Ha ha arasi ma veetkarara vachi seireenha
Pasupathi payangrSma na villa na irupano
Buildup over iruke
Namma hero vera thodanadungi
Athai sollunga saruma. Ezhu kadal ezhu malai thandi ivan varnavai kattirathukulla nan oru vazhi agiduven. Thank you so much for your love & support saru ma 😍😍😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேங்கப்பா இந்த கதிர்வேலு ரொம்ப தான் சடைச்சுக்கிறாப்புல. ஆனாலும் பொண்டாட்டி மேல கொஞ்சம் லவ்வாங்கியா தான் இருப்பார் போல.
டென் ரூபிஸூ அப்பங்காரன் வாராப்புலைன்னு காணாம போயிட்டானோ 🙄🙄🙄🙄.
எவன்டா அவன் பசுபதி? இவனுக்கும் வர்ணாக்கும் இடையில என்ன?. பதிற்றுப்பத்து உன்ற கிரகம் மச்சானுங்களை மட்டுமில்லை இந்த லூசுப்பயலையும் சமாளிக்கனும் போல.😮‍💨😮‍💨😮‍💨😮‍💨😮‍💨. சமாளிடா மாப்பி. உன்ற எதிர்காலம் பிரகாசமாக தெரியுது.View attachment 34671
நம்ம ஹீரோ தலைக்கு பின்னே பெரிய ஒளி வட்டம் தெரியுது டா! இவன் என்னைக்கு வர்ணாவை கட்டி மச்சானுங்க கையால கறி சோறு சாப்பிடுறது.? தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா வைஷு 😘😘😍😍😍
 

Vaishanika

Bronze Winner
டேய் டபராத் தலையா வர்ணா உன்ற மனசுல கலர்கலரா வர்ணமடிக்கறதை அப்பறமா ஃபீல் பண்ணுடா. இங்கன மூனு சண்டியருக்கும் உன்னையப் பத்தி தெரிஞ்சுது தோரணம் கட்டிருவாங்கடியோய்.
பாண்டி பிரதர்ஸ் எதுக்கு இம்பூட்டு தூரத்துக்கு சலம்பறீங்க. வந்தவிங்களை உக்காத்தி வச்சி வகைதொகையா சமைச்சி சாப்பிடவச்சி போதும்டா சாமின்னு அலறி அடிக்கற மாதிரி பண்ணாம வாசல்ல வச்சு பேசிகிட்டு இருக்கீங்களே. அதுலயும் உன்ற அத்தைபுருஷன் உங்க கும்பிபாகம் தண்டனைய பாத்துட்டு பீதியாக வேண்டாமா?🤭🤭🤭🤭.
மீனாட்சி ஆட்சி என்ன பண்ணுதுன்னு பொறுத்திருந்து பாப்போம்.
 

vijirsn1965

Bronze Winner
Ud superb iyalbaana uraiyadalkal Kathavarayan peachchil nagaisuvai ezhaiyoda arumaiyaaka irunthathu Arasi Kadhirvel Nachiappan veettukul varuvatharku evvalavu peachchukkal Chokkalingam etho peasi irukkiraar athuthaan intru annanan thambi moovarum ippadi peasukiraarkal Varna avarkalai ulle azhaithu vanthu vittaan Veerabhathran edhayathilum edam pidiththu vittaal very interesting arumai ma viji
 

Indhumathy

Well-known member
வீரா உன் மயிலம்மா க்கு ஓகே தான் போல அதான் பிள்ளை குட்டி வரைக்கும் போயிடுச்சு.... வேலை வெட்டி இல்லாதவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும் னு இலட்சியத்தோட இருந்துருக்கும் போல.... 😂😂😂😂😂

இவங்களை வீட்டுக்குள்ள விடுறதுக்கே இப்படி எகிறிகிட்டு நிக்கிற பாண்டிங்களுக்கு மட்டும் வீரா சேதி தெரிஞ்சது நிஜமாவே சீவிடுவானுங்களோ.... 😲😲😲😲😲
 
Top