All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
கருவிழி பேசியதும் தவறு தான், அழகர் அடித்ததில் தவறு இல்லை தான், ஆனால் இங்கு இருவருக்கும் பொறுமை இல்லாதது தான் தவறாகிவிட்டது.

வாவ் அழகர் இயற்கை விவசாயம் செய்கிறாரா, அக்ரி முடிச்சிட்டு செம்ம செம்ம ☺☺☺☺☺.

சிஸ்டர் உங்களுக்கு இயற்கை விவசாயம் பிடிக்குமா, உங்கள் சில கதைகளில் இயற்கை உரம் கொண்டு விவசாயம் செய்யும் முறையை கதையின் வூடாக விழிப்புணர்வு கருத்தாக எனக்கு தோன்றியது, இது வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏.

நெடுமாறன் மீது சந்தேகம் வருகிறது, இந்த திருமணம் நடக்குமா?..

காத்தவராயன் நட்பும், பாசமும் அழகு.

கருவிழி என்ன செஞ்சான்னு தெரியலயே 🙄🙄🙄🙄🙄, எதாவது ஆபத்தா அழகர் கண்ணீர் விடும் அளவுக்கு 😥😥😥😥😥.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍
 
Last edited:

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் விழி இப்படி பண்ணுனா.. இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கா..
இந்த தாத்தாவும் நல்லதுக்கு செய்தாலும் பிள்ளைங்களை ஒரு வார்த்தை கேட்டு செய்யலாம்.. அவர் பிள்ளைகளை மாதிரியே பேரப் பிள்ளைகளும் அவர் பேச்சை கேட்கணும்னு எதிர்பார்க்க கூடாது..
பெரியவங்க இன்னும் அப்படித்தான் இருக்காங்க டியர். நம பேச்சு வளர்த்த பிள்ளைகள். நம்ம பேச்சு கேட்காதான்னு ஒரு எண்ணம் தான். அன்பிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிக்கு இப்போதே கல்யாணம் எதற்கு. பெரியவன் லவ் பண்ணுகிறானா?. விழி கை கட் பண்ணிட்டாளா?என்ன
மிக்க நன்றி கலை மா ❤ அவள் பாண்டிசேரி போய் வந்ததில் பெரியவருக்கு கொஞ்சம் வருத்தம். அது இப்படியொரு முடிவை எடுக்க வச்சிருக்கு.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo enna seithaal karuvizhi Azhgar adiththaan entru kaiyai aruththu kondaalo thaaththa Nedumaranudan thirumanam entru sonnathu pidikkaamal ippadi seithirukkiraal Rohan partri enna theriyum puriyaamal love seivathaaka ninaithu etho seikiraal Karuvizhi ud super arumai ma viji
நன்றி! நன்றி! விஜிமா.. வரும் அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிடும். நன்றி! நன்றி!
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருவிழி பேசியதும் தவறு தான், அழகர் அடித்ததில் தவறு இல்லை தான், ஆனால் இங்கு இருவருக்கும் பொறுமை இல்லாதது தான் தவறாகிவிட்டது.

வாவ் அழகர் இயற்கை விவசாயம் செய்கிறாரா, அக்ரி முடிச்சிட்டு செம்ம செம்ம ☺☺☺☺☺.

சிஸ்டர் உங்களுக்கு இயற்கை விவசாயம் பிடிக்குமா, உங்கள் சில கதைகளில் இயற்கை உரம் கொண்டு விவசாயம் செய்யும் முறையை கதையின் வூடாக விழிப்புணர்வு கருத்தாக எனக்கு தோன்றியது, இது வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏.

நெடுமாறன் மீது சந்தேகம் வருகிறது, இந்த திருமணம் நடக்குமா?..

காத்தவராயன் நட்பும், பாசமும் அழகு.

கருவிழி என்ன செஞ்சான்னு தெரியலயே 🙄🙄🙄🙄🙄, எதாவது ஆபத்தா அழகர் கண்ணீர் விடும் அளவுக்கு 😥😥😥😥😥.

விறுவிறுப்பான பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍
மிக்க நன்றி டியர் ❤ இப்போ விவசாயம் இல்லைன்னாலும் அடிப்படை அதான் டா. நமக்கு தெரிந்த கருத்துக்களை எல்லாருக்கும் சொல்லுவோம்ன்னு தான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤ விழியை அழகரு காப்பாத்திருவான் 😍
 

Indhumathy

Well-known member
நிஜமாவே இதுங்க ரெண்டும் கூறுகெட்ட குக்கருங்க தான்.. அவ கை அறுத்துகிட்டான்னு இவனும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வைக்கரேன்னு வந்து நிக்கறான் 🤦‍♀️
விழி கொஞ்சம் கூட பக்குவம் இல்லை.. அழகர் அவ மேல வச்சுருக்க பாசத்தை வச்சு அழுதே சாதிச்சுகிறா.. இப்போ இவளால அவன் தான் தாத்தா அவன் மேல வச்ச நம்பிக்கையை இழந்து நிக்குறான்..
இந்த தாத்தா இப்போவும் பேச விட மாட்டிக்குறாரு..
காத்து சூப்பர்.. நல்ல நட்பு..😆😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாவே இதுங்க ரெண்டும் கூறுகெட்ட குக்கருங்க தான்.. அவ கை அறுத்துகிட்டான்னு இவனும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வைக்கரேன்னு வந்து நிக்கறான் 🤦‍♀️
விழி கொஞ்சம் கூட பக்குவம் இல்லை.. அழகர் அவ மேல வச்சுருக்க பாசத்தை வச்சு அழுதே சாதிச்சுகிறா.. இப்போ இவளால அவன் தான் தாத்தா அவன் மேல வச்ச நம்பிக்கையை இழந்து நிக்குறான்..
இந்த தாத்தா இப்போவும் பேச விட மாட்டிக்குறாரு..
காத்து சூப்பர்.. நல்ல நட்பு..😆😍
நன்றி! நன்றி! டியர் ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள் டியர் ❤
 

Kalai karthi

Well-known member
அழகர் விழி ஜோடி சூப்பர். விழிக்கு அழகரையை தான் பிடிச்சிருக்கு தெரியாமல் இருக்கிறாள் லூசு
 
Top