All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தான் ஜெயிச்ச மெடலை அவர் கையில கொடுத்து சந்தோஷப்படுத்தினவன் அவர் நெத்தியிலயே துப்பாக்கி வச்சுட்டானே மோகன்காக😢

அஜய்க்கு சொன்னதை செய்யாம அமைச்சரை கொல்ல என்ன காரணம்??!
மோகன்விட அஜய்யோட வலி எந்தவிதத்துல அதிகம்??!

யோவ் சரண்யாமா..
ஒரு தீவிர ஹீரோ ஆர்மி புள்ளைக்கிட்டயே ஹீரோவை பத்தின அனைத்தும் ரகசியமா வச்சிருக்கறது நியாயமே இல்ல சொல்லிட்டேன்😓😓

அவன் யாரு? என்ன வேலை பாக்கான்?
அவனுக்கும் மோகன்க்கும் எப்படி என்ன விதத்துல நட்பாச்சுன்னு இப்பவே ஜொள்ளுங்க :rolleyes::rolleyes:

நானும் இந்த யூடில சொல்லிருவாங்க.. அடுத்ததுல சொல்லிருவாங்கன்னு எம்புட்டுத்தான் பொறுமையா போறது😓😓

இப்ப எனக்கு பதில் வரலலல😡😡
💣💣🔫🔫🔫🔪🔪🔪🔨🔨
😏😏😏😏😏😏
மோகன் டாக்டர் தொழிலை எவ்வளவு நேசிச்சான்னு அவனுக்குத் தெரியும்.. அதோட தன் சார்ந்த துறையை கீழாக பேசினால் அது எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்று அஜய்க்கு தெரியும்.. அதனால் தான் கரனை எதிர்த்தான்...

அடுத்து யாரோட வலி பேசுங்கிறது முக்கியம் இல்லை.. அவரவர்க்கு அவர்களின் இழப்புகள் பெரிது.. வலிகள் பெரிது..

புனிதாமா டோன்ட் ஆங்கிரி மீ பாவம்.. இப்போதான் சஸ்பென்ஸ் ஓபன் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.. ஒவ்வொன்னா வெளிய வரும்.. மொத்தமா கேட்டா நா என்ன பண்ணுவேன்..😭😭😭😭

அஜய் என்ன பன்றான்னு கதை முடியரதுக்குள்ள சொல்லிடுறேன்..😁😁😁😉😉😉🏃🏃🏃
 

Puneet

Bronze Winner
மோகன் டாக்டர் தொழிலை எவ்வளவு நேசிச்சான்னு அவனுக்குத் தெரியும்.. அதோட தன் சார்ந்த துறையை கீழாக பேசினால் அது எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்று அஜய்க்கு தெரியும்.. அதனால் தான் கரனை எதிர்த்தான்...

அடுத்து யாரோட வலி பேசுங்கிறது முக்கியம் இல்லை.. அவரவர்க்கு அவர்களின் இழப்புகள் பெரிது.. வலிகள் பெரிது..

புனிதாமா டோன்ட் ஆங்கிரி மீ பாவம்.. இப்போதான் சஸ்பென்ஸ் ஓபன் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.. ஒவ்வொன்னா வெளிய வரும்.. மொத்தமா கேட்டா நா என்ன பண்ணுவேன்..😭😭😭😭

அஜய் என்ன பன்றான்னு கதை முடியரதுக்குள்ள சொல்லிடுறேன்..😁😁😁😉😉😉🏃🏃🏃
கதை முடியறதுக்குள்ளவா😳😳😳

கொஞ்சம் வெரசா சொல்லுங்க..
அப்பத்தானே பயபுள்ள எம்புட்டு நல்லவன்னு பெருமையா நெனச்சி இன்னும் டீப்பா வாட்ச் பண்ண முடியும்🤩🤩🤩

நெறயபேரு வில்லனா பாக்குறதால நேக்கு கண்ணுல ஜலம் வந்து பார்வையை மறைக்குதில்ல😌😌😌😌
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை முடியறதுக்குள்ளவா😳😳😳

கொஞ்சம் வெரசா சொல்லுங்க..
அப்பத்தானே பயபுள்ள எம்புட்டு நல்லவன்னு பெருமையா நெனச்சி இன்னும் டீப்பா வாட்ச் பண்ண முடியும்🤩🤩🤩

நெறயபேரு வில்லனா பாக்குறதால நேக்கு கண்ணுல ஜலம் வந்து பார்வையை மறைக்குதில்ல😌😌😌😌
அவன் கோபம் மட்டும் இல்லன்னா.. ரொம்ப ரொம்ப நல்லவன் அஜய்.
அவ்ளோதான் சொல்ல முடியும்.. மத்ததை கதையில் தெரிந்து கொள்ளுங்கள்..☺️
 
Status
Not open for further replies.
Top