All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Sudha RK

Bronze Winner
என்னப்பா நடக்குது.... மோகன் என்ன வேலையா போனான்... இப்படி டக்குனு போட்டுட்டான்😳....

கரண் ஒரு பக்கம்... துவாரக் ஒரு பக்கம்.... நடுவுல அஜயும் மோகனும் சேர்ந்து செய்யுறாய்ங்களா 😳🤔....இல்லை மோகன் தனியாவா 🤔🤔...எனக்கென்னமோ சேர்ந்துதான் ஏதோ செய்யுற மாதிரி தோணுது😉....

அஜய் எலினா மேல ரொம்ப அக்கறை காட்ட ஆரம்பிச்சுட்டானோ🤔🤔....நடத்துங்க நடத்துங்க😁...நல்ல முடிவா இருந்தா சரித்தான் 😜....
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா நடக்குது.... மோகன் என்ன வேலையா போனான்... இப்படி டக்குனு போட்டுட்டான்😳....

கரண் ஒரு பக்கம்... துவாரக் ஒரு பக்கம்.... நடுவுல அஜயும் மோகனும் சேர்ந்து செய்யுறாய்ங்களா 😳🤔....இல்லை மோகன் தனியாவா 🤔🤔...எனக்கென்னமோ சேர்ந்துதான் ஏதோ செய்யுற மாதிரி தோணுது😉....

அஜய் எலினா மேல ரொம்ப அக்கறை காட்ட ஆரம்பிச்சுட்டானோ🤔🤔....நடத்துங்க நடத்துங்க😁...நல்ல முடிவா இருந்தா சரித்தான் 😜....
எனக்கென்னவோ மோகன் டபுள் கேம் பிளே பன்றான்னு தோணுது🤔🤔🤔

அஜய் என்னை நம்பாதேன்னு மெல்லினாகிட்ட சொன்னானே.. அவன் எப்போ எப்படி வேணும்னாலும் மாறுவான்.. பேட் பாய் அவனை நம்பாதிங்க..😉😉😉
 
Status
Not open for further replies.
Top