All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
First semmmma UD Nayanima.., second APPAPPHHA yenna arai 😲 aatheeeee Ammavuke Ivlo kovam iruntha appuram payyan yeppadi irupan kovam vara thane seiyyum., devaki is lioness nayanima., ammavoda gambeeramum garjanaium than pillaikum irunkunnu theliva sollirukinga., Aryanuku Mattume heroism illama Ammave hero than nra Mathiri sollirukura vitham super Nayanima🤗 viswa Voda reaction m nice☺ third... Aryanoda kovamum sarithan uthamayoda badhilgalum saridhan ., Aryanoda kelvigal athanaiume avala therinjuka than aana ego vittu kudukama kovama valikura mathiri kepanama😉🤓😒 ., nice., last happaa FB vara pogudhe 😎💃🏻., waiting waiting waiting 😘😘😘😘😘
 

Shalini M

Bronze Winner
Nayanimaa சூப்பர் update 😍😍

இந்த விசு ipdi போட்டு குடுத்துட்டானே........ பாவம் உத்தமை அம்மாவும் புள்ளையும் அவல போட்டு அடிக்கிறதுளையே குறியா இருக்காங்க..............

சியாம் அஹ்ஹ் ஸ்கூல் படிக்கும் போதே அவளுக்கு தெரியுமா🤔🤔🤔🤔
Eagarly waiting for the next epi nayanimaa....
 

Stella mary

Bronze Winner
ஆர்யன் பாவி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாநீ மனிதப்பிறவிதானா 👹👹👹👺👺👺👺👺💀💀💀💀 எவ்ளோ அசிங்க அசிங்கமா கேக்குற நீ சொன்ன வார்த்தையில் அவள் துடித்துப்போவாள் ஆனா பாவம் உண்மையில் அவள் துடித்துவிட்டாள் உனக்கான சரியான பதிலடியையும் கொடுத்துவிட்டாள் சூப்பர் சூப்பர் எவ்ளோ தரமிறங்கி கேக்ககூடாத கேள்விகளை கேக்குற திரும்பி அந்த வார்த்தையை அள்ளமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள் பின்னால் ரொம்ப ரொம்ப ரொம்பவே கண்ணீர்வடிப்பது😭😭😭😭😭😭😭😭😭😭😭 உறுதி அப்போ நல்லா அழுவ உன் கண்ணீரை சாரு கண்டிப்பா துடைக்க இருக்கமாட்டா அவள் இன்னும் ஷ்யாம்கூடத்தான் இருக்கிறாளா என்று நூல்விட்டு பார்க்குற அவள் ஷ்யாமை ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டாள் இப்போ உனக்கு நிம்மதிதானே அதற்கு பிறகு நீ மறுபடியும் கேவலமா யோசித்து வார்த்தைகளை கொட்டுவனு சாருக்கு தெரியாத நீ என்ன என்னனெல்லாம் சொல்லி அவளை குதறும்னு பிளான் போட்டியோ அவளே நீ சொல்லவேண்டிய அத்தனை வார்த்தைகளையும் அச்சு பிசகாமல் சொல்லிவிட்டாள் இப்போ திருப்திதானே அவள் பொறுத்துபோனதே அவள் தப்பு செய்தால் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் அதற்காக நீ கேவலமா பேசும்போது சும்மாயிருக்கமாட்டா இப்போ உனக்கு புரிஞ்சு இருக்குமே அதுவும் கடைசியா ஒரு வார்த்தை சொன்ன பாருங்க எனக்கு உண்மையில் அழுகை வருது ஷ்யாம் உடலளவில் காயப்படுத்தினான் ஆனால் ஆர்யன் 👿👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠😠😠😠😡😡😡😡நீ கொடூரமான வார்த்தைகளால் கொல்லாமல் கொன்றுவிட்ட இதுதான் உங்கள் ரெண்டு பேருக்கும் உள்ள வித்யாசம் ஆனால் ரெண்டு பேருமே ரொம்ப ரொம்ப மோசமானவங்க தான் அதுவும் வீட்டுக்கு வந்துட்டு தேவகி அம்மாகிட்ட அவளை எவ்ளோ சீக்கிரம் அனுப்ப முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கனடாவுக்கு அனுப்புவிடுங்கள் என்றுவிட்டு போற உன் அம்மா உன்னை மாதிரியே புத்திசாலி ஆயிற்றே பெத்த மகனை அவருக்கு தெரியாத சாரு வந்ததற்கு பிறகுதான் மகனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்குனு தெரியாத அளவு அவர் ஒன்றும் முட்டாள் இல்லையே உடனே விசுவை கூப்பிட்டு எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கிட்டாங்க அப்பவும் ஒரு நொடி சாருவை தாங்கள் பரம்பரையின் ரத்தத்தில் ஏமாற்றும் பழக்கம் இல்லை என்று யோசிக்கிறார் ஆனாலும் மகன் வாழ்க்கை என்று வரும்போதுஅவரும் சராசரியான தாய் என்று நிரூபித்துவிட்டாங்க சாரு அவருக்கும் குற்றவாளிதானே கேள்விக்கான பதில் சாருகிட்ட கிடைக்கும்னு போய் கேக்க போறாங்க அதுக்காக அடிக்கணுமா தாய், மகன் ரெண்டுபேருமே ஒரு அவசரக்குடுக்கை சாரு பாவம் உண்மையை உண்மையை இவர்கிட்ட சொல்லிட்டு கண்டிப்பா இங்கு இருக்க மாட்டா திரும்பி கனடா போகத்தான் போறா அதற்குள் இவர்கிட்ட நடந்த உண்மையை சொல்லப்போகிறாள் பார்க்கலாம் தேவகி என்ன முடிவு எடுக்கிறார் என்று
ஆனா ரெண்டு பேருமே அவள் வாழ்க்கையில் shyam, aryan ரெண்டு பேருமே கொஞ்சம்கூட நிம்மதியை கொடுக்காதவர்கள் அவளே நொந்துபோய்ட்டா😢😢😢😢😢😢 தனக்கு வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கப்போவதில்லை என்று அவளுக்கு 😢😢😢😢😢😢😢தெரிந்துபோயிற்று aryan உன்னை என்னென்னமோ சொல்லி திட்டணும்னு இருக்கு ஏன்டா இப்படி சாருவை இப்படி ஆக்கிவைத்து இருக்கிறீர்கள் அவள் பக்கம் நியாயம் தெரியும்போது ava உன்கூட இருக்கமாட்டா அப்போ நல்லா கண்ணீர்விட்டு 😭😭😭😭😭😭😭😭😭அழு அதுதான் உனக்கு மிக பெரிய தண்டனை flashback ஆரம்பம்
 
அருமையான பதிவு ☺☺☺.சாருவுக்கும்,ஆர்யனுக்கும் பிரச்சனை இல்லையேன்னு வாய கொடுத்து தேவகிட்ட மாட்டி கிட்டியே விசு🙄🙄🙄.
ஆர்யன் இப்படி மாறியதற்க்கு காரணம் ,சாரு ஏமாற்றியதால் என தெரிந்து தேவகி விட்ட அறை எங்களுக்கே பொறி கலங்கிடுச்சு😢😢.

ஆர்யனை நினைத்து தேவகி கோபப்பட்டாலும்,சாரு தவறு செய்திருக்க மாட்டாளோ என்ற எண்ணி,நடந்தது என்ன என கேட்பதும்,
சாருவை வீட்டை விட்டு அனுப்ப சொன்னதும்,இவர்கள் இருவருக்கும் இடையில் சம்பந்தம் உள்ளது என்றும்,கனடாவில் இருந்து வந்ததில்
இருந்து ஆர்யனின் மாற்றம் என சரியாக கண்டு பிடித்து ஆர்யனின் தாய் என நிரூபித்து விட்டார்👌👌👌👌.

ஆர்யனின் கோபம் சரி என்றாலும், இன்று அதிகமாகவே பேசி விட்டான்🙁🙁🙁.உத்தமை,ஷ்யாமை விவாகரத்து செய்து விட்டது தெரிந்து ,
ஆர்யனுக்கு ஏற்படும் சந்தோஷம்,நிம்மதி இனியாவது இவன் கோபம் குறையுமா🤔🤔🤔🤔.
 

Srisuri

Bronze Winner
Very good uthammai kuta kuta nam guniya kudathu yendru meegavam azhaga situation handle paneenga. Yepothume Thai yendru varugaiyil avar oru pen yenbathu marapathu yenno?? Devaki amma straight ah ve ketu irukalame. Aryan pole evarum yosikamale vaarthai vitu vitaar. But I trust devaki amma definitely she will find the solution for their problem. Writer ji yelloroda characters rombavum theliva justify panirukeenga👏👏👏.
 
Status
Not open for further replies.
Top