All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருக்கும் அன்புக்கும் கண்ணால நாளு அன்னிக்கா? இல்லை அடுத்த நாளா?. சொல்லுங்க. அப்பனூட்டுக்கு விசேசம்ன்னு போகும் போது புருஷனோட போகனுமுன்னு எதிர்பாக்கறது தப்பா?!. அரன் ஒன்னும் நாளு பூராவும் இருக்கவேண்டாம்.கொண்டுவந்து வூட்ல வுட்டுபோட்டு உள்ளேன் ஐயான்னு சொல்லிட்டு வேலை இருக்குதுன்னு போன யாரு வேண்டானு சொல்லப் போறாங்க. இன்னிக்கு பசிக்குது சோறு வேணுமுன்னு கேட்டா வேலை இருக்குதுன்னு இரண்டு நாளு கழிச்சு போடறேனு சொல்றது கரக்டா?. எப்பத் தேவையோ அப்பக்கூட இருக்கோனும்.
அப்படி அடிச்சு சொல்லுங்க கா🤭🤭🤭🤭33170
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரனுக்கு குடும்பத்துல நடக்குற சடங்கு சம்பிரதாயம் பற்றி எல்லாம் பெருசா தெரியாது சோ இதை இந்த இசை புள்ள அரன் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல அதை விட்டுட்டு போட்டிய கட்டிட்டு போனா!
எவ்ளோ நாளைக்கு தான் இதயே சொல்லுவீங்க விரலு குடுத்தாலும் கடிக்க தெரியாத பிள்ளை😏😏😏
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுக்கு தான் பிக்பாஸ் பாக்கக் கூடாதுன்னு சொல்றது. பாருங்க இந்த வருஷம் டைட்டில் அடிச்ச ஆளோட டயலாக்க சொல்றீங்க. உன்ற பிளாக் கொரில்லா ஆளுதான் அப்புடின்னா மனசையும் அப்புடியே (பிளாக்கா) வச்சிருக்கானு சொல்றீங்களே. உங்களுக்கு தெரியாதா!! லவ்வுல பொய் அழகானது. இது சரித்திர காலத்திலிருந்து லவ்வர்ஸ் பாலோ பண்ணுற ரூல்ஸ்.லைலாமஜ்னு,ரோமியோஜூலியட்டு,அம்பிகாபதிஅமராவதி, நம்மளோட போன ஸ்டோரியோட வரு அன்புவோட தெய்வுகக் காதல் எல்லாம் உதாரணம் சுபிசிஸ். நம்ம அன்புவ வரு எப்புடியெல்லாம் கரக்ட் பண்ணுனாப்புலைன்னு வந்து டிரைனிங் எடுக்கச் சொல்லுங்க உன்ற அல்டாப்பை. அப்பதான் லவ்வோட மகத்துவம் புரியும்.
ஹே நானும் அவிங்க ஃபேன் தான் 😝😝😝😝
33171
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனும் வரவே மாட்டேனு சொல்லலையே வேலை இருக்கு நாளைக்கு போகலாம்னு சொன்னான். சரி னு இல் கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் இல்லை. அதுக்குள்ள பெட்டிய தூக்கிட்டு போனா அதுக்கு அவன் என்ன செய்வான். அப்பவும் அரன் வேலை முடிஞ்சதும் அவளை தேடி போக தானே செஞ்சான் போன அவளே வரட்டும்னு இருந்தானா?

இதுக்கு மேல என்ன செய்யனும் உங்க நியாயம் எனக்கு புரியவே இல்லை
😡😡😡

அவனும் ஒழுங்கா சாப்ட் ஆ வேலை இருக்குனு சொல்லணும் அதா விட்டுபுட்டு இரிட்டேட் பண்ணாதன்னு சொன்னா எனக்கு கூட தான் கோவம் வரும் அவளுக்கு வராதா 😌😌😌🤗
 

Vaishanika

Bronze Winner
எங்க ஆளுக்கு காவி காதல் சரித்திர காதல் எல்லாம் வேண்டாம் சிஸ். அவன் அப்புவோட அன்பு போதும் அதையும் எப்படியாவது குட்டி கரனம் அடிச்சி கரெக்ட் பண்ணிடுவான். அப்பறம் நான் பிபி மட்டும் இல்லை டீவியே பார்க்க மாட்டேன்.

டீவி பார்க்குறதை விட்டே நாலு வருஷம் ஆச்சி. எல்லாம் அரச்ச மாவு புளிச்ச தோசைனு சலிச்சு போச்சி. அதுலயும் இப்போ வர படம் பாட்டுனு எதுவும் பாக்குற மாதிரி இல்லை. விஜய், அஜித்துனு அதே மூச்சி. ஹீரோயின் ஒன்னும் சரி இல்லை.

பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்து பாட்டு படம் எல்லாம் எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் கேட்கலாம். ஆனா இப்போ வர படத்தை ஒரு முறை பார்க்குறதே நேர விரையம்னு தோனுது 🤐🤐🤐🤐🤐‌.

இது தான் என்னுடைய மன நிலை 🥲🥲🥲😵😵😵🤐🤐🤐
எலேய் சுபி சிஸ்ஸூ . சொன்னது நீதானா! அன்பே சுபி சொன்னது நீதானா! நாஞ்சொல்லும் போதெல்லாம் என்ற மேல நீனும் நர்முவும் அம்பு வுட்டீங்க.இப்பப் பாருங்க நீங்க வுட்ட அம்பெல்லாம் 'புஸூக் புஸூக் ' ன்னு ஆயிருச்சு. பிளாக் கொரில்லாங்கிறதை நிரூபிச்சிட்டீங்க.உங்க வாயாலயே குட்டிகரணம் அடிப்பானு சொன்னீங்களே."ஆடறா ராமா! ஆடறா ராமா'!.33172
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி உன்னோட 1St நாவல் படிசுட்டென் சூப்பரா இருந்துச்சு 😍😍
கனியமுதன் மோதல் , காதல் ,அன்பு அக்கறை எல்லாம் சிறப்பு . சொர்ணம் மா வேற லெவல் கேரக்டர்👌👌❤️ யாழ் தம்பி உம் சூப்பர் டைப்🤗🤗 அந்த கார்த்திகா தான் தவிர்க்க வேண்டிய ஆளா ஆயிட்டா சமூகத்தில் இப்படி பட்ட ஆளுங்க இருக்காங்க அவங்களை எல்லாம் என்னத்த சொல்ல 😡😡 கூட பொறந்த தம்பி கூட பாக்கல அவ்ளோ வன்மம் ஆ அதும் பணத்தை வச்சு மனுசன மதிக்குற எண்ணம் இவலாம் சொர்ண மா பொண்ணா நெவர்🙅🙅🙅 உத்ரா கூட தப்ப உணர்ந்து திருத்திகிட்டா கார்த்திகா ஒரு சாப கேடு 😠😠😠 நாராயணன் சூப்பர் தப்ப பெத்த பொண்ணு செஞ்சாலும் காட்டி குடுத்தது சிறந்த விஷயம்.. கனியமுதன்.. அமுபா காதல் அருமை👌❤️❤️🥰
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எவ்ளோ நாளைக்கு தான் இதயே சொல்லுவீங்க விரலு குடுத்தாலும் கடிக்க தெரியாத பிள்ளை😏😏😏

ஆமா அரனுக்கு கடிக்க தெரியாது ஏன் விரலை எங்கிட்ட நீட்டுறனு தான் கேட்டு நிற்ப்பான் 😉😉😉
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனும் ஒழுங்கா சாப்ட் ஆ வேலை இருக்குனு சொல்லணும் அதா விட்டுபுட்டு இரிட்டேட் பண்ணாதன்னு சொன்னா எனக்கு கூட தான் கோவம் வரும் அவளுக்கு வராதா 😌😌😌🤗

உனக்கு வந்தா என்ன வராட்டி என்ன டா 🤭🤭🤣🤣
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் சுபி சிஸ்ஸூ . சொன்னது நீதானா! அன்பே சுபி சொன்னது நீதானா! நாஞ்சொல்லும் போதெல்லாம் என்ற மேல நீனும் நர்முவும் அம்பு வுட்டீங்க.இப்பப் பாருங்க நீங்க வுட்ட அம்பெல்லாம் 'புஸூக் புஸூக் ' ன்னு ஆயிருச்சு. பிளாக் கொரில்லாங்கிறதை நிரூபிச்சிட்டீங்க.உங்க வாயாலயே குட்டிகரணம் அடிப்பானு சொன்னீங்களே."ஆடறா ராமா! ஆடறா ராமா'!.View attachment 33172

ஏன் ஏன் இந்த கொலை வெறி 😒😒😒😒
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி உன்னோட 1St நாவல் படிசுட்டென் சூப்பரா இருந்துச்சு 😍😍
கனியமுதன் மோதல் , காதல் ,அன்பு அக்கறை எல்லாம் சிறப்பு . சொர்ணம் மா வேற லெவல் கேரக்டர்👌👌❤ யாழ் தம்பி உம் சூப்பர் டைப்🤗🤗 அந்த கார்த்திகா தான் தவிர்க்க வேண்டிய ஆளா ஆயிட்டா சமூகத்தில் இப்படி பட்ட ஆளுங்க இருக்காங்க அவங்களை எல்லாம் என்னத்த சொல்ல 😡😡 கூட பொறந்த தம்பி கூட பாக்கல அவ்ளோ வன்மம் ஆ அதும் பணத்தை வச்சு மனுசன மதிக்குற எண்ணம் இவலாம் சொர்ண மா பொண்ணா நெவர்🙅🙅🙅 உத்ரா கூட தப்ப உணர்ந்து திருத்திகிட்டா கார்த்திகா ஒரு சாப கேடு 😠😠😠 நாராயணன் சூப்பர் தப்ப பெத்த பொண்ணு செஞ்சாலும் காட்டி குடுத்தது சிறந்த விஷயம்.. கனியமுதன்.. அமுபா காதல் அருமை👌❤❤🥰


வாவ்... 😍😍❤️❤️❤️. தேங்க்ஸ் அ லாட் டா 😍😍❤️. நீ இவ்வளவு சீக்கிரம் அமுதவேலன் கனிமொழியை மீட் பண்ணிட்டு வருவனு நான் நினைக்கவே இல்லை😍😍❤️❤️. இவ்வளவு சீக்கிரம் வந்ததே எப்புட்றா மாதிரி இருக்கு 🤭🤭🤣🤣. ஆனாலும் நீ கார்த்திகா பற்றி நம்ப வேண்டியதா இருக்கு. ஆனா அவ எல்லாம் திட்டியோ கொட்டியோ திருததுற கேஸ் இல்லைடா அதை கை கழுவி விட்டுடனும்.

அப்பறம் சொர்ணம் செம்ம. அன்ட் நீ என் பவி செல்வத்தை பற்றி சொல்லமா விட்டுட்ட. 😒😒😒.

இந்த கதையில வர எல்லாரும் என்னோட ஸ்பெசல் ஒவன் தான் 😍❤️❤️❤️💞💞💞😍😍❤️. முதல் முத்தம் முதல் காதல் முதல் குழந்தை மாதிரி முதல் கதை 💞💞❤️😍😍😍😍😍.

அந்த கதை எழுதி ஒன்றரை வருடம் கடந்தும் இப்படி ஒரு கருத்தை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் 💞💞🥳🥳❤️❤️😍😍😍

மிக்க நன்றி டா ரசி 😍😍❤️❤️❤️💞💞💞💞🥳🥳🥳🥳💞💞💞 .
 
Top