All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud Ma'am.... Chanceae illa... Different people from different situation having different lifestyle.... Going to meet differently in a single point.... We readers with different tastes are going to taste ur novel in different way according to our different mind set....
:love::love::love::love::love::love::love:
நன்றி மீனு:love::love: ஆமா ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்கிறார்கள் வேறுபட்ட குணாதிசியங்களுடன்..எப்படி அனைவரும் ஒரு புள்ளியின் இணையப் போகிறர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..வெவ்வேறு ரசனை கொண்ட வாசகர்களையும் இந்த நாவல் திருப்திபடுத்தும் என நம்புகிறேன் மா:love::love:கருத்து பகிர்விற்கு நன்றி:love:
 

Thoshi

You are more powerful than you know😊❤
இரு துருவங்கள் சந்திக்கும் நொடி தீ பற்றி எரியும்
இங்கோ எரிமலையே வெடித்து சிதறியது

கண்ணில் ஈர்ப்புடன் அவள்
கண்ணில் வெறுப்புடன் அவன்

பெண்னை வெறுக்கும் மன்னன்
பெண்ணை வெல்ல சாவல்விட்டான்

பெண்ணை காணவே விரும்பாதவன் சின்ன
பெண்ணிடம் ஏட்டிக்குபோட்டி கதைத்து நின்றான்

மன்னனுக்கே தெரியமால் மங்கையவள் தன் முதல்
தடத்தை மன்னவனுள் பதித்துவிட்டளோ............

துருவம் இரண்டும் இணைய விதி சதி புரிய ஆரம்பித்துவிட்டது

காத்திருப்போம்....................

SAMMA UD SIS KEEP ROCKING I LOVE RUTHRA IRUNTHALUM KAVI APDI ADICHI IRUKKA VENA PAVAN ANTHA PULLA YATHAV WAIITNG FOR NEXT UD SIS
😍😍😍😍😍Semma cmnt akkkkka
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யப்பா ஒரே ரத்தக்களரியா இருக்கு...
என்னா சண்ட.....
பொண்ணுங்கன்னாலே அலர்ஜியா இருக்குரவன் பொண்ணுகிட்ட சண்ட போட்டுட்டான்.....
ஹாஹா நன்றி வாசுகி:love::love: ஆமா எப்படியோ சண்டை போட்டாச்சும் பொண்ணுகிட்ட பேசிட்டானே..இதுவே நல்ல முன்னேற்றம் தான்:LOL:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவீஈஈ....என்னா அடி அடிக்குற😱...kkகூட சேர்ந்து சேர்ந்து இவனுக்கும் பொண்ணுங்களை பிடிக்காம போச்சோ😨....

பொண்ணுங்கனாலே ஆகாது அப்படிங்கிறவரு....சபதம் போடுற அளவுக்கு வந்துட்டாரே😝....

யாதவ் சொன்னது போல...ஹேர் கட் ...உடையெல்லாம் பார்த்து கொஞ்சம் பையனாட்ட இருக்கிறானு நினைச்சு அவனும் சபதம் போட்டுட்டானோ என்னமோ😁😁😝😝....
நன்றி சுதா மா:love::love: கவி அடிச்சது பொண்ணுங்களை பிடிக்காம இல்லைமா..அவ இவ்வளவு வேகமா வண்டியை ஓட்டிட்டு வந்ததுனால தான்..அவன் பொண்ணுங்களை மதிக்கிறதுனால தான் அவளை விட்டுட்டு யாதவ்வை அடிச்சான்..

ஹாஹா அப்படியும் இருக்குமோ இவனும் இவ பொண்ணே இல்லைன்னு நினைச்சுட்டானோ:LOL::LOL::unsure::unsure:

அருமையான கருத்து பகிர்விற்கு நன்றி சுதா மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரு துருவங்கள் சந்திக்கும் நொடி தீ பற்றி எரியும்
இங்கோ எரிமலையே வெடித்து சிதறியது

கண்ணில் ஈர்ப்புடன் அவள்
கண்ணில் வெறுப்புடன் அவன்

பெண்னை வெறுக்கும் மன்னன்
பெண்ணை வெல்ல சாவல்விட்டான்

பெண்ணை காணவே விரும்பாதவன் சின்ன
பெண்ணிடம் ஏட்டிக்குபோட்டி கதைத்து நின்றான்

மன்னனுக்கே தெரியமால் மங்கையவள் தன் முதல்
தடத்தை மன்னவனுள் பதித்துவிட்டளோ............

துருவம் இரண்டும் இணைய விதி சதி புரிய ஆரம்பித்துவிட்டது

காத்திருப்போம்....................

SAMMA UD SIS KEEP ROCKING I LOVE RUTHRA IRUNTHALUM KAVI APDI ADICHI IRUKKA VENA PAVAN ANTHA PULLA YATHAV WAIITNG FOR NEXT UD SIS
வார்த்தைகள் இல்லை சரண்யா மா:love::love: அழகான கவிதை ..என் கதைக்கு கிடைத்த முதல் பரிசு..ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..லவ் யூ:love::love:


தனக்கே தெரியாமல் பெண் ஒருத்தியிடம் முதன்முறையாக kk கோவப்பட்டு பேசி சவால்விடும் காரணம் அவள் மனதில் அவள் நுழைந்து விட்டதன் அடையாளமா?? இல்லை வேறேதும் காரணம் உண்டா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் சரண்யா மா..

கவி அடித்ததற்கு காரணம் பின்னாளில் புரியும் சரண்யா மா...

இவ்வளவு அருமையாக கவிதையோடு கூடிய கருத்து பகிர்விற்கு மீண்டும் லவ் யூ சரண்யா மா:love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வார்த்தைகள் இல்லை சரண்யா மா:love::love: அழகான கவிதை ..என் கதைக்கு கிடைத்த முதல் பரிசு..ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..லவ் யூ:love::love:


தனக்கே தெரியாமல் பெண் ஒருத்தியிடம் முதன்முறையாக kk கோவப்பட்டு பேசி சவால்விடும் காரணம் அவள் மனதில் அவள் நுழைந்து விட்டதன் அடையாளமா?? இல்லை வேறேதும் காரணம் உண்டா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் சரண்யா மா..

கவி அடித்ததற்கு காரணம் பின்னாளில் புரியும் சரண்யா மா...

இவ்வளவு அருமையாக கவிதையோடு கூடிய கருத்து பகிர்விற்கு மீண்டும் லவ் யூ சரண்யா மா:love::love:
LOVE YOU SIS ENNA KARANAMA IRUKKUM KATHTHIRUKKA NAN READY SIS ORUVELA RUTHRA KAVI YATHAV ELLAM FRIENDS AH IRUPANGALO:unsure::unsure::unsure::unsure: PAPPOM
 

Vaazugi

Well-known member
தம்பி kk அந்த புள்ளய மறுபடியும் பார்க்க ஆசைப்பட்டா வர சொல்லிபாரு அத விட்டு அவள உசுப்பேத்தி ஊர விட்டு போர time முதற்கொண்டு சொல்லி திரும்ப பார்க்கறதுக்கு ப்ளனும் பண்ணிட்டு மூஞ்சிய உர்ர்ர்ர்னு வச்சிருக்க 😐😎😎😎😎😎😎😎
,சொன்ன உடனே போய்ட்டானா ,:unsure::unsure::unsure::unsure::unsure:

அவ ரிப்போர்ட் டர் நீ எங்க போனாலும் அவ கண்டுபிடிச்சிடுவா ,அதுக்கு plan போட்டுதான சபதம் போட்ட ,heart especialista kokka 😍😎😎😎😁😁😁😀
அது.கவிதான் பாவம் அவன இன்னும்.நல்ல புள்ளயாவே நம்பறான்
😄😄😄😄😄😄😄😄
 
Top