Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுதான்.. என் ஸ்டைல் கதை மதிராஜிமா
என்ன இது நான் அவனையும் வேறு தொடர்பு என்று நினைத்தேன். ஆனால் அவன் திருமணமே முடித்து விட்டான். பிடிக்காத உறவை பிடித்து வைக்க நினைக்கிறாள் ஆர்த்தி. அது எப்படி சாத்தியமாகும். அவள் பிடிவாதம் சரி தான். அவனை பற்றி தெரிந்த பிறகு இனி அவளின் முடிவு என்னவாக இருக்கும்?
கெளதம் இதை தெரிந்து கொண்டால் என்ன பண்ணுவான். தியாகு வின் தரப்பிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை சொல்லி விட்டு முறைப்படி பிரிந்து செய்து இருக்கலாம்.
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f601.png)
தியாகு இன்னொரு பெண்ணை நாடியதற்கு.. அவளது அலட்சிய போக்கும் ஒரு காரணம்.. என்ற குற்றவுணர்வால்.. ஆர்த்தி தியாகுவுடன் நல்ல வாழ்வு வாழ போராடுகிறாள்.
தியாகு அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நிச்சயம் எரிமலையாய் பொங்குவாள்.
தியாகுவின் பக்கம் தப்பு இல்லையா
![Angry face :angry: 😠](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f620.png)
பொண்டாட்டி பக்கத்தில் இல்லைன்னா.. இன்னொரு பெண் பக்கம் போகலாமா..
![Angry face :angry: 😠](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f620.png)