All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

என்ன இது நான் அவனையும் வேறு தொடர்பு என்று நினைத்தேன். ஆனால் அவன் திருமணமே முடித்து விட்டான். பிடிக்காத உறவை பிடித்து வைக்க நினைக்கிறாள் ஆர்த்தி. அது எப்படி சாத்தியமாகும். அவள் பிடிவாதம் சரி தான். அவனை பற்றி தெரிந்த பிறகு இனி அவளின் முடிவு என்னவாக இருக்கும்?

கெளதம் இதை தெரிந்து கொண்டால் என்ன பண்ணுவான். தியாகு வின் தரப்பிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை சொல்லி விட்டு முறைப்படி பிரிந்து செய்து இருக்கலாம்.
இதுதான்.. என் ஸ்டைல் கதை‌ மதி😁

தியாகு இன்னொரு பெண்ணை நாடியதற்கு.. அவளது அலட்சிய போக்கும் ஒரு காரணம்.. என்ற குற்றவுணர்வால்.. ஆர்த்தி தியாகுவுடன் நல்ல வாழ்வு வாழ போராடுகிறாள்.

தியாகு அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நிச்சயம் எரிமலையாய் பொங்குவாள்.

தியாகுவின் பக்கம் தப்பு இல்லையா😠

பொண்டாட்டி பக்கத்தில் இல்லைன்னா.. இன்னொரு பெண் பக்கம் போகலாமா..😠
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unna pathi miruthula ku trium
Pothum iruku
Aarthi summa vidatha
Miruthu carting pola hoom
உங்களது விருப்பப்படி கதை நகருமா😁😁🤫🤫

நன்றி 🥰
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுதான்.. என் ஸ்டைல் கதை‌ மதி😁

தியாகு இன்னொரு பெண்ணை நாடியதற்கு.. அவளது அலட்சிய போக்கும் ஒரு காரணம்.. என்ற குற்றவுணர்வால்.. ஆர்த்தி தியாகுவுடன் நல்ல வாழ்வு வாழ போராடுகிறாள்.

தியாகு அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நிச்சயம் எரிமலையாய் பொங்குவாள்.

தியாகுவின் பக்கம் தப்பு இல்லையா😠

பொண்டாட்டி பக்கத்தில் இல்லைன்னா.. இன்னொரு பெண் பக்கம் போகலாமா..😠


Aathmarthamana life valnthruntha avan naadi iruka maatono ennavo?
 

Vidhushi

Active member
தியாகு இன்னொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்த ஆர்த்தி, இப்போ சுயபச்சாதாபத்தில் இருக்கிறாள்; இந்த நிலையில் தீர்க்கமான முடிவெடுக்குறது கொஞ்சம் கடினமே.

inbound893726151178250126.jpg

'ஆர்த்தியை ரசிப்பவன்தான் கணவனாக வரவேண்டும்; இல்லையென்றால் அவளது அருமை புரியாது.'-கௌதம் ஆர்த்தியைக் கணிச்ச அளவுகூட தியாகு புரிஞ்சுக்க முயற்சி பண்ணலையே.

தான் முதல் காதல்(?!) வயப்பட்ட பெண் - தன் தங்கை. இருவருக்குமே நியாயம் கிடைக்கச் செய்வானா, கௌதம்?

inbound1551844667611799335.jpg

கௌதம் தன் மனநிலையை முழுமையாக ஆர்த்தியிடம் சொல்லி, அடியும் வாங்கிட்டான்; ஆனால் இதில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண், தன் தங்கை என்பதை அறியும் நேரம் அவனது மனநிலை???

ஒரு முழுமையான, நிம்மதியான குடும்பச்சூழல் ப்ரணவ்-க்கு கிடைக்குமா?

தியாகுவின் சுயநலம், துரோகத்திற்கு எப்போ தண்டனை கிடைக்கும் @Raji anbu sis?
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா.

ஆர்த்திக்கு தோன்றிய சந்தேகம் தான் எனக்கும் தோன்றி இருக்கு.. கெளதம் ஆர்த்தியை முதலில் மீட் செய்ய வைக்காமல் உங்களை யாரு அவளுக்கு தியாகுவை திருமணம் செய்து வைக்க சொன்னா.. எவ்ளோ cute இந்த கெளதம். பிரணவ் எதுவும் தெரியாமல் இயல்பாக கெளதம் உடன் ஒட்டி கொண்டான். அவன் தன இதில் பாவம். நெறய திருப்பங்கள் இருக்குமா? கெளதம் சொல்லும் வார்த்தைக்காக வெயிட் பண்றேன்... சீக்கிரம் தாங்க..
 

saru

Bronze Winner
Enna da ithu
Ivanga edukraa mudivukum nadakrathukum ha ha
Thiyagu ku nalla irukunu thonuthu Gowtham kita
Ithu konjam complicate tan epdi sari seiveenga raji
Waiting
 
Top