All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖உன்னுள் தொலைந்தேனே 💖-கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends


நான் கார்த்திகா. இது என் இரண்டாவது கதை. இதுவும் சிறுகதை தான். சீக்கிரம் யூடியோடு வருகிறேன் 🙂🙂🙂🙂🙂🙂🙂


💖 உனக்காக வாழ நினைக்கிறேன்💖


டீஸர் 1

அரவிந்த் " நான் சொல்றத கேளு ஒழுங்கா இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதம் இல்லனு சொல்லிடு"

பிரியா " நான் ஏன் சொல்லணும் உனக்கு பிடிக்கலைன்னா நீ இந்த கல்யாணத்த நிறுத்து "

அரவிந்த் " என்னடி மரியாதை இல்லாமல் உனக்குன்னு சொல்ற பல்ல பேத்துடுவேன்,,,, "

பிரியா "பேப்பிங்க பேப்பிங்க அதுவரைக்கும் என் கை பூ பறிக்குமா "

அரவிந்த் " இந்த வாய் தாண்டி இந்த பேசுற வாயை என்ன பன்ரென் பாரு "

யப்பா அரவிந்த்து நீ அவ மேலே கோவமா இருக்க (( என்று மனசாட்சி நியாபக படுத்தியது )) ஆமாம் கோவமா தான் இருக்கேன் ((மனசாட்சியிடம் அவன் ))

பிரியா " இங்கே பாரு நான் ஒன்னும் உன் மேலே பிரயப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல,,,, என் அண்ணன் உன் தங்கச்சிய விருப்புது அது அசைக்காக தான் பேசாம இருக்கேன்,,,,, சும்மா வந்து என்ன மிரட்றாத விட்டுட்டு போயி உன் அப்பாகிட்ட உன் தங்கச்சிக்கு மட்டும் இப்போ கல்யாணம் நடக்கட்டும்னு சொல்லு "

அரவிந்த் மனசுக்குள்ள ((அவர்ட்ட சொல்லி கேக்காம தானே உன்ட கேக்குறேன் ))

அரவிந்த் " அதெல்லாம் முடியாது ஒழுங்கா கல்யாணத்த நிறுத்து,, இல்லனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ "

பிரியா " நீ ஏன் கல்யாணம் வேணான்னு சொல்ற யாரையாவது விரும்புரியா" மனசுக்குள் (( அப்டில்லாம் இல்லைனு சொல்லிரு ))

இதை கேட்டதும் அரவிந்த் ஒரு நொடி அவள் கண்களை பார்த்தான் இவளோ அவன் பார்ப்பதை அறிந்து தன் முகத்தை திரும்பி கொண்டாள்..

அரவிந்த் " ஆமாம்னு சொன்ன கல்யாணத்த நிறுத்திடுவியா "


இதை கேட்டதும் கண்கள் கலங்க "நான் வரேன் " என்று சொல்லிவிட்டு அவன் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.....






எப்போன்னு தெரியல சீக்கிரம் கதையோடு வருகிறேன் 💖💖💖💖💖💖💖💖
 

Yasmine

Bronze Winner
Hai Friends


நான் கார்த்திகா. இது என் இரண்டாவது கதை. இதுவும் சிறுகதை தான். சீக்கிரம் யூடியோடு வருகிறேன் 🙂🙂🙂🙂🙂🙂🙂


💖 உனக்காக வாழ நினைக்கிறேன்💖


டீஸர் 1

அரவிந்த் " நான் சொல்றத கேளு ஒழுங்கா இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதம் இல்லனு சொல்லிடு"

பிரியா " நான் ஏன் சொல்லணும் உனக்கு பிடிக்கலைன்னா நீ இந்த கல்யாணத்த நிறுத்து "

அரவிந்த் " என்னடி மரியாதை இல்லாமல் உனக்குன்னு சொல்ற பல்ல பேத்துடுவேன்,,,, "

பிரியா "பேப்பிங்க பேப்பிங்க அதுவரைக்கும் என் கை பூ பறிக்குமா "

அரவிந்த் " இந்த வாய் தாண்டி இந்த பேசுற வாயை என்ன பன்ரென் பாரு "

யப்பா அரவிந்த்து நீ அவ மேலே கோவமா இருக்க (( என்று மனசாட்சி நியாபக படுத்தியது )) ஆமாம் கோவமா தான் இருக்கேன் ((மனசாட்சியிடம் அவன் ))

பிரியா " இங்கே பாரு நான் ஒன்னும் உன் மேலே பிரயப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல,,,, என் அண்ணன் உன் தங்கச்சிய விருப்புது அது அசைக்காக தான் பேசாம இருக்கேன்,,,,, சும்மா வந்து என்ன மிரட்றாத விட்டுட்டு போயி உன் அப்பாகிட்ட உன் தங்கச்சிக்கு மட்டும் இப்போ கல்யாணம் நடக்கட்டும்னு சொல்லு "

அரவிந்த் மனசுக்குள்ள ((அவர்ட்ட சொல்லி கேக்காம தானே உன்ட கேக்குறேன் ))

அரவிந்த் " அதெல்லாம் முடியாது ஒழுங்கா கல்யாணத்த நிறுத்து,, இல்லனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ "

பிரியா " நீ ஏன் கல்யாணம் வேணான்னு சொல்ற யாரையாவது விரும்புரியா" மனசுக்குள் (( அப்டில்லாம் இல்லைனு சொல்லிரு ))

இதை கேட்டதும் அரவிந்த் ஒரு நொடி அவள் கண்களை பார்த்தான் இவளோ அவன் பார்ப்பதை அறிந்து தன் முகத்தை திரும்பி கொண்டாள்..

அரவிந்த் " ஆமாம்னு சொன்ன கல்யாணத்த நிறுத்திடுவியா "


இதை கேட்டதும் கண்கள் கலங்க "நான் வரேன் " என்று சொல்லிவிட்டு அவன் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.....






எப்போன்னு தெரியல சீக்கிரம் கதையோடு வருகிறேன் 💖💖💖💖💖💖💖💖
Me first dr 😍😍
 

Sarala k

Bronze Winner
Hai Friends


நான் கார்த்திகா. இது என் இரண்டாவது கதை. இதுவும் சிறுகதை தான். சீக்கிரம் யூடியோடு வருகிறேன் 🙂🙂🙂🙂🙂🙂🙂


💖 உனக்காக வாழ நினைக்கிறேன்💖


டீஸர் 1

அரவிந்த் " நான் சொல்றத கேளு ஒழுங்கா இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதம் இல்லனு சொல்லிடு"

பிரியா " நான் ஏன் சொல்லணும் உனக்கு பிடிக்கலைன்னா நீ இந்த கல்யாணத்த நிறுத்து "

அரவிந்த் " என்னடி மரியாதை இல்லாமல் உனக்குன்னு சொல்ற பல்ல பேத்துடுவேன்,,,, "

பிரியா "பேப்பிங்க பேப்பிங்க அதுவரைக்கும் என் கை பூ பறிக்குமா "

அரவிந்த் " இந்த வாய் தாண்டி இந்த பேசுற வாயை என்ன பன்ரென் பாரு "

யப்பா அரவிந்த்து நீ அவ மேலே கோவமா இருக்க (( என்று மனசாட்சி நியாபக படுத்தியது )) ஆமாம் கோவமா தான் இருக்கேன் ((மனசாட்சியிடம் அவன் ))

பிரியா " இங்கே பாரு நான் ஒன்னும் உன் மேலே பிரயப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல,,,, என் அண்ணன் உன் தங்கச்சிய விருப்புது அது அசைக்காக தான் பேசாம இருக்கேன்,,,,, சும்மா வந்து என்ன மிரட்றாத விட்டுட்டு போயி உன் அப்பாகிட்ட உன் தங்கச்சிக்கு மட்டும் இப்போ கல்யாணம் நடக்கட்டும்னு சொல்லு "

அரவிந்த் மனசுக்குள்ள ((அவர்ட்ட சொல்லி கேக்காம தானே உன்ட கேக்குறேன் ))

அரவிந்த் " அதெல்லாம் முடியாது ஒழுங்கா கல்யாணத்த நிறுத்து,, இல்லனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ "

பிரியா " நீ ஏன் கல்யாணம் வேணான்னு சொல்ற யாரையாவது விரும்புரியா" மனசுக்குள் (( அப்டில்லாம் இல்லைனு சொல்லிரு ))

இதை கேட்டதும் அரவிந்த் ஒரு நொடி அவள் கண்களை பார்த்தான் இவளோ அவன் பார்ப்பதை அறிந்து தன் முகத்தை திரும்பி கொண்டாள்..

அரவிந்த் " ஆமாம்னு சொன்ன கல்யாணத்த நிறுத்திடுவியா "


இதை கேட்டதும் கண்கள் கலங்க "நான் வரேன் " என்று சொல்லிவிட்டு அவன் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.....






எப்போன்னு தெரியல சீக்கிரம் கதையோடு வருகிறேன் 💖💖💖💖💖💖💖💖
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் 2


அந்த அறை முழுவதும் பூக்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது,,, எங்கும் ஊதுபத்தியின் மணம் நிறைந்திருந்தது.....

அவனோ தன் தேவதையின் வரவிற்காக காத்திருந்தான்...

இங்கு இவளோ ஒருவித பதட்டத்தோடு இருந்தாள்...

அவளை அலங்காரம் செய்த அவள் தோழி,,,,, ஏண்டி இவ்ளோ பதட்டமா இருக்க சின்ன வயசுல இருந்து அவரை பார்த்து பழகி இருக்க,,,,,

அது மட்டுமில்லாமல் நீ அவரை விரும்பி தானே கல்யாணம் பண்ணி இருக்க.....

அப்புறம் என்ன பயம்..

தெரியலடி ஒருவித பதட்டமாகவே இருக்கு........

அந்த பதட்டத்தை எங்க அண்ணன் தெளியவைத்து விடுவாரு,,,, தயங்காம ரூமுக்குள்ள போ, என்று அவளை அந்த அறைக்குள் அனுப்பி வைத்தாள்........


அறைக்குள் சென்று அவளுக்கோ அவனைப் பார்த்ததும் போன பயம் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது.......

அவளின் பயத்தை பார்த்து தானே வந்து அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றான்..........

அவளோ குனிந்த தலை நிமிராமல் அவனோடு சென்றாள்... பின்பு கையில் வைத்திருந்த பாலை அவனிடம் கொடுக்க,,,, அவனோ அதை வாங்கி பக்கத்தில் உள்ள மேஜையில் வைத்தான்.

இவள் அவன் காலில் விழப்போக அவன் அவளை தடுத்து பக்கத்தில் அமர வைத்தான்.

இவளோ குனிந்த தலை நிமிராமல் இருக்க அவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி..................


எல்லார் முதல் இரவிலும் இப்படித்தான் வரணுமா நாம கொஞ்சம் டிஃபரண்ட் டா யோசிப்போமா அது என்னன்னு யூ டி ல பார்ப்போம்🏃‍🏃‍🏃‍🏃‍

ஆனா இதுல பாதி வரும் மக்களே......

இந்த டைட்டில் வாணி பாப்பா ஏற்கனவே வச்சுட்டாங்க அதனால இந்த கதைக்கு என்ன பெயர் வைக்கிறது என்று முழித்துக் கொண்டிருக்கிறேன்

கூடிய விரைவில் தலைப்போடு வருகிறேன்


கைப்பிள்ளைக்கு வந்த சோதனையா பாத்திங்களா மக்களே
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 3

அதே மாதிரியான முதலிரவு அறை இங்கும் அதே பூக்கள் மற்றும் ஊதுபதியின் மணம்..

ஆனால் அது எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை,,,,,, அவள் மேல் பயங்கர கோவத்தில் இருந்தான்.... எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணத்த நிறுத்துன்னு சொல்லியும் கேக்கல,,,, வரட்டும் அவளை..........

அவளோ , இவன் இன்னோரு பெண்ணை காதலிக்குறேன் சொல்லிட்டு எப்பிடி என்னை கல்யாணம் பண்ணான்...

அவன் யாரை விரும்பிருப்பான்,,,, அந்த பொண்ணு இந்த ஊரா யார்ட்ட கேக்கலாம்,,,,,
அவளின் மனசாட்சியோ ((தெரிஞ்சி அவளோட சேத்து வைக்க போறியா))

என்னடி யோசனை??! முதலிரவு அறைக்கு எல்லாரும் வெட்கத்தோடு போவாங்க,,,,, நீ என்னடி குழப்பத்தோட போற.?

" இவளுங்க வேற

சரி சரி அலங்காரம் பண்ணி முடிச்சிட்டீங்கள,,,, கிளம்புங்க.....

அடியே நாங்க தாண்டி உன்னை கூட்டிட்டு போனும்....

ஏன் எனக்கு போக தெரியாத போங்கடி........

இவள் இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்க,,,,, பாவம் எங்க அண்ணன்......



அறைக்குள் குழப்பத்தோடு வந்த அவளை கோபத்தோடு பார்த்து கொண்டிருந்தான்........


அடடா இன்னும் கோபம் குறையாலய என் கோவக்கார மாமாவுக்கு,,, காலைல இருந்து மொறச்சிகிட்டே இருக்காரு,,,,,,
இவர இப்டியே விட்டா சரி வராது,,
கல்யாணத்துக்கு முன்னாடி யார வேணா விரும்பி இருக்கட்டும்,,,,, இனிமே என்னை மட்டும் தான் நினைக்கணும்,,, என்ன பண்ணலாம்?? !!!
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ நீங்களும் தளபதி ரசிகையா நானும் தீவிரமானா ரசிகை.....🙌🙌🙌🙌 மூன்று டீஸரும் அருமை....தளபதி எவ்ளோ சாங்ஸ் வைச்சிருக்காரு உடங்க தலைப்பு வைச்சுக்கலாம்....❤❤ஆல் த பெஸ்ட் அக்கா💥
 
Top