karthikaganesan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends
நான் கார்த்திகா. இது என் இரண்டாவது கதை. இதுவும் சிறுகதை தான். சீக்கிரம் யூடியோடு வருகிறேன்
உனக்காக வாழ நினைக்கிறேன்
டீஸர் 1
அரவிந்த் " நான் சொல்றத கேளு ஒழுங்கா இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதம் இல்லனு சொல்லிடு"
பிரியா " நான் ஏன் சொல்லணும் உனக்கு பிடிக்கலைன்னா நீ இந்த கல்யாணத்த நிறுத்து "
அரவிந்த் " என்னடி மரியாதை இல்லாமல் உனக்குன்னு சொல்ற பல்ல பேத்துடுவேன்,,,, "
பிரியா "பேப்பிங்க பேப்பிங்க அதுவரைக்கும் என் கை பூ பறிக்குமா "
அரவிந்த் " இந்த வாய் தாண்டி இந்த பேசுற வாயை என்ன பன்ரென் பாரு "
யப்பா அரவிந்த்து நீ அவ மேலே கோவமா இருக்க (( என்று மனசாட்சி நியாபக படுத்தியது )) ஆமாம் கோவமா தான் இருக்கேன் ((மனசாட்சியிடம் அவன் ))
பிரியா " இங்கே பாரு நான் ஒன்னும் உன் மேலே பிரயப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல,,,, என் அண்ணன் உன் தங்கச்சிய விருப்புது அது அசைக்காக தான் பேசாம இருக்கேன்,,,,, சும்மா வந்து என்ன மிரட்றாத விட்டுட்டு போயி உன் அப்பாகிட்ட உன் தங்கச்சிக்கு மட்டும் இப்போ கல்யாணம் நடக்கட்டும்னு சொல்லு "
அரவிந்த் மனசுக்குள்ள ((அவர்ட்ட சொல்லி கேக்காம தானே உன்ட கேக்குறேன் ))
அரவிந்த் " அதெல்லாம் முடியாது ஒழுங்கா கல்யாணத்த நிறுத்து,, இல்லனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ "
பிரியா " நீ ஏன் கல்யாணம் வேணான்னு சொல்ற யாரையாவது விரும்புரியா" மனசுக்குள் (( அப்டில்லாம் இல்லைனு சொல்லிரு ))
இதை கேட்டதும் அரவிந்த் ஒரு நொடி அவள் கண்களை பார்த்தான் இவளோ அவன் பார்ப்பதை அறிந்து தன் முகத்தை திரும்பி கொண்டாள்..
அரவிந்த் " ஆமாம்னு சொன்ன கல்யாணத்த நிறுத்திடுவியா "
இதை கேட்டதும் கண்கள் கலங்க "நான் வரேன் " என்று சொல்லிவிட்டு அவன் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.....
எப்போன்னு தெரியல சீக்கிரம் கதையோடு வருகிறேன்
நான் கார்த்திகா. இது என் இரண்டாவது கதை. இதுவும் சிறுகதை தான். சீக்கிரம் யூடியோடு வருகிறேன்
உனக்காக வாழ நினைக்கிறேன்
டீஸர் 1
அரவிந்த் " நான் சொல்றத கேளு ஒழுங்கா இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதம் இல்லனு சொல்லிடு"
பிரியா " நான் ஏன் சொல்லணும் உனக்கு பிடிக்கலைன்னா நீ இந்த கல்யாணத்த நிறுத்து "
அரவிந்த் " என்னடி மரியாதை இல்லாமல் உனக்குன்னு சொல்ற பல்ல பேத்துடுவேன்,,,, "
பிரியா "பேப்பிங்க பேப்பிங்க அதுவரைக்கும் என் கை பூ பறிக்குமா "
அரவிந்த் " இந்த வாய் தாண்டி இந்த பேசுற வாயை என்ன பன்ரென் பாரு "
யப்பா அரவிந்த்து நீ அவ மேலே கோவமா இருக்க (( என்று மனசாட்சி நியாபக படுத்தியது )) ஆமாம் கோவமா தான் இருக்கேன் ((மனசாட்சியிடம் அவன் ))
பிரியா " இங்கே பாரு நான் ஒன்னும் உன் மேலே பிரயப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல,,,, என் அண்ணன் உன் தங்கச்சிய விருப்புது அது அசைக்காக தான் பேசாம இருக்கேன்,,,,, சும்மா வந்து என்ன மிரட்றாத விட்டுட்டு போயி உன் அப்பாகிட்ட உன் தங்கச்சிக்கு மட்டும் இப்போ கல்யாணம் நடக்கட்டும்னு சொல்லு "
அரவிந்த் மனசுக்குள்ள ((அவர்ட்ட சொல்லி கேக்காம தானே உன்ட கேக்குறேன் ))
அரவிந்த் " அதெல்லாம் முடியாது ஒழுங்கா கல்யாணத்த நிறுத்து,, இல்லனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ "
பிரியா " நீ ஏன் கல்யாணம் வேணான்னு சொல்ற யாரையாவது விரும்புரியா" மனசுக்குள் (( அப்டில்லாம் இல்லைனு சொல்லிரு ))
இதை கேட்டதும் அரவிந்த் ஒரு நொடி அவள் கண்களை பார்த்தான் இவளோ அவன் பார்ப்பதை அறிந்து தன் முகத்தை திரும்பி கொண்டாள்..
அரவிந்த் " ஆமாம்னு சொன்ன கல்யாணத்த நிறுத்திடுவியா "
இதை கேட்டதும் கண்கள் கலங்க "நான் வரேன் " என்று சொல்லிவிட்டு அவன் கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.....
எப்போன்னு தெரியல சீக்கிரம் கதையோடு வருகிறேன்