Subasini
Well-known member
ராதைக்கேற்ற கிருஷ்ணார்ஜூனன்...
மனைவியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு தான் அவளை ஒரு அம்மா என்ற நிலைக்கு உயர தடுக்குது...
அவருக்கு தெரியவில்லை....
தாய் என்ற எழுத்தின் மந்திரம் உலகில் உள்ள எல்லா வலியும் வேதனையும் கடந்து வரும் சக்தியை ஒரு பெண்ணுக்கு தரும் என்று...
அவன் காதல் இன்று அவளை கொண்டாடிக்கொண்டிருக்கு...
எதுவாகிலும் அவள் கடந்து வந்த எல்லாம் மறைய செய்யும் விதம் அவளை காதலிக்கிறான்...
அருமை தான் ஸ்ரீ மா
...
பாண்டியன் எப்படியோ அவனை அவன் காதலை புரிந்து கொண்டாள் சரிதா அதுவே அவனுக்கு வாழ்க்கை வெற்றி பெற்றவிட்டான்..
நல்ல மனம் என்றும் நல்லதை தான் நினைக்கும்...
கண்ணன் தன்னை நேசிக்கும் மனதின் துயரை கண்டு கடந்து செல்லும் அளவுக்கு கல் நெஞ்சம் உள்ளவன் அல்லவே அவனிடம் இருக்கும் கடல் அளவு அன்பை அவளுக்காக கொடுப்பான்...
கதை அன்பை மட்டுமே கொண்டாடும் களமாக இருக்கு அருமை ஸ்ரீ மா இந்த...
அடுத்த எபிக்கு வெயிட்டிங்![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/2764.png)
மனைவியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு தான் அவளை ஒரு அம்மா என்ற நிலைக்கு உயர தடுக்குது...
அவருக்கு தெரியவில்லை....
தாய் என்ற எழுத்தின் மந்திரம் உலகில் உள்ள எல்லா வலியும் வேதனையும் கடந்து வரும் சக்தியை ஒரு பெண்ணுக்கு தரும் என்று...
அவன் காதல் இன்று அவளை கொண்டாடிக்கொண்டிருக்கு...
எதுவாகிலும் அவள் கடந்து வந்த எல்லாம் மறைய செய்யும் விதம் அவளை காதலிக்கிறான்...
அருமை தான் ஸ்ரீ மா
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/2764.png)
பாண்டியன் எப்படியோ அவனை அவன் காதலை புரிந்து கொண்டாள் சரிதா அதுவே அவனுக்கு வாழ்க்கை வெற்றி பெற்றவிட்டான்..
நல்ல மனம் என்றும் நல்லதை தான் நினைக்கும்...
கண்ணன் தன்னை நேசிக்கும் மனதின் துயரை கண்டு கடந்து செல்லும் அளவுக்கு கல் நெஞ்சம் உள்ளவன் அல்லவே அவனிடம் இருக்கும் கடல் அளவு அன்பை அவளுக்காக கொடுப்பான்...
கதை அன்பை மட்டுமே கொண்டாடும் களமாக இருக்கு அருமை ஸ்ரீ மா இந்த...
அடுத்த எபிக்கு வெயிட்டிங்
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/2764.png)