All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
எலேய் நீயால! என்ற நர்மு தங்கமால! வாலே வாலே!நீனு இல்லாம சைட்டு டல்லு அடிக்குதுல.யாருல அது பச்சை மண்ணு?. கவலப்படாதே வெள்ளாவில வச்சு வெளுத்து வுட்டுறேன்.பச்சயா இருக்கறது போயி என்ற அம்ரூவுக்கு மேட்ச்சா பளபளன்னு மாறிருவான்😜😜😜😉😉😉😁😁😁
ஏற்கனவே என்ற காதுல, நயனி மாதாஜி காதுல 👂👂👂👂🩸🩸🩸ரத்தம் வர வச்சிட்ட, போதும் விட்டுவிடு தாயி 🙏🙏🙏.
ஸ்ரீ கலா mam ரொம்ப பாவம் விட்டுவிடு உனக்கு புண்ணியமா போவும்.
நீ பிரசாத்தை வர்ஷினிக்கு மேட்சா மாத்துனாலும் , மாற்றா விட்டாலும், அவங்க மனம் ஒத்து வாழ்வாங்க, நீ எந்த vim பாரும் போட்டு விலக்கவேண்டாம். :smiley53::smiley53:.😄😄😄😄😄.
 

Vaishanika

Bronze Winner
ஏற்கனவே என்ற காதுல, நயனி மாதாஜி காதுல 👂👂👂👂🩸🩸🩸ரத்தம் வர வச்சிட்ட, போதும் விட்டுவிடு தாயி 🙏🙏🙏.
ஸ்ரீ கலா mam ரொம்ப பாவம் விட்டுவிடு உனக்கு புண்ணியமா போவும்.
நீ பிரசாத்தை வர்ஷினிக்கு மேட்சா மாத்துனாலும் , மாற்றா விட்டாலும், அவங்க மனம் ஒத்து வாழ்வாங்க, நீ எந்த vim பாரும் போட்டு விலக்கவேண்டாம். :smiley53::smiley53:.😄😄😄😄😄.
ஹாய் ஹா! ஹா! ஹ்ஹா! எனக்கு இரண்டு கண்ணும் முக்கியம் நர்முதங்கம். ஒரு கண்ணு அடிபட்டா இன்னொரு கண்ணுக்கும் வலிக்கும்.அதனால டாலிநயணூ எப்புடியோ சிரிமேடமும் அப்புடியேதான். வுட்டுபுட்டா பொக்குன்னு போயிருவாங்கோ நர்மு. விம்பார் போட்டு விலக்க டிரை பண்ணலை தங்கம்.கிளீன் பண்ணி ஒட்டவக்கதான் டிரை பண்ணறேன் நர்மு :smiley11::smiley11:😜😜😜
 

Narmadha

Bronze Winner
வர்ஷினி ரொம்ப பாவம்...🥺🥺🥺🥺
பெற்றவர் கடனை அடைக்க தானே அங்கு சென்றால்,..... 😔😔😔😔
பார்வதி நீ ஒரு திருந்தா ஜென்மம் 😡😡😡😡😡, எப்படி தான் பெற்ற பெண் கணவனை சபிக்கிறியோ 😠😠😠😠😠😠.
பிரசாத் நீ வார்த்தை பார்த்து விட மாட்டியா, வர்ஷினி மனச உடைச்சி ட்ட 😭😭😭
வர்ஷினி 🥺🥺🥺c7eb5bbae52025b4d2ad9b8224022bd4.gif
 

Vaishanika

Bronze Winner
ஏன்டா ப்பா கந்தா உனக்கு முறைப்பொண்ணுதான் அம்ரூ.அதுக்காக எந்நேரமும் முறச்சிக்கிட்டு இருப்பியா?. மருதாணி வச்சு அம்ரூவ கரக்ட்டு பண்றேனு பாத்தா இப்புடி உடம்பு சரியில்லாத ஆத்தாவ பாக்கப்போனத கொலை பண்ணுன ரேஞ்சுக்கு இருக்கறமாதிரி வையறீயே.பாவம் அம்ரூ.சுண்டக்காபோல சுண்டிப் போச்சு முகம்.🤨🤨😠😠😡😡
 
Top