All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Thani

Well-known member
அடப்பாவி ...! உன்னிடம் சொல்லாமல் கிளம்பி போனது தான் பிரச்சனை போல்....இப்படி வார்த்தையால் அவள குத்தி கிழிக்கிறாயே....சரியான லூசுப்பயல் ....நீ😡
 

Laletha

Active member
சொல்லாத காதல் செல்லாது, இவர்கள் என்று இதை உனர்வார்களோ. Nice episode mam moving nicely in your style 👏👏👏
 

Narmadha

Bronze Winner
வர்ஷினியின் பெற்றோரும் சரியில்லை 😔😔😔😔😔
உடன் பிறந்தவளும் சரியில்லை 😔😔😔😔😔😔
அவரவர் சுயநலம் தான் அவரவகளுக்கு 😠😠😠😠😠.
பிரசாத் நீ கட்டிய மனைவியையே நீ என் அடிமைனு சொல்லி அவ மனசை காதலை பிடுங்கி எறிஞ்சிட்டு உனக்கு அவள் மனைவியாக எந்த தடையும் இல்லாமல் வாழணும்னு இல்ல😡😡😡😡😡.போங்க டா டேய் நீங்களும் உங்க நியாயமும்.
அவள் உனக்கு துரோகம் செய்து விட்டு ஏமாற்றி இருந்தால் நீ அவளை தண்டிப்பதில் ஒரு நியாயம் இருக்கு,... கொஞ்சம் யோசிச்சு நடக்க கூடாதா 😔😔😔😔
வர்ஷினி ரொம்ப பாவம், sad.gif
 

Vaishanika

Bronze Winner
ஏன்டா ப்பா கந்தா காசு கொடுத்து வாங்குன பொருளை உடைச்சாலே சுக்கு சுக்காயிரும்.நீ அம்ரூ மனச 🔨வச்சு உடக்கற மாதிரி வார்த்தையால உடைக்கிறீயே. அம்ரூ இந்த கருவாப்பையன் உனக்கு வேண்டாம்.ரொம்பதான் குதிக்கறான்.இவனுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி.மறைகலண்ட லூசுப்பையன்.குருடன் கையில கிடைச்ச ஓவியமாட்டம் பண்ணறான்.பொசகெட்டவன்😡😡😡😡👿👿👿👿
 
Top