All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode mam... அழ vechitinga...... அந்த மஹிமா கனி சொன்னா maari அமர் காலா suthina பாம்பு ava என்ன வேணாலும் செய்வா அஞ்ச மாட்டா..... Athe maari அமர் yum முடிவு pannanum..... அவன் அப்பா ஆக poraanu சொன்னது thaan ah avan birthday ku கொடுத்த பரிசு.... Avanuku athai நினைச்சி அப்படியே இறுகி poitaan..... Appadi ஒரு vethanai avanuku.... அஞ்சலி பாடின பாட்டு ரெண்டுமே semma.... Ava இனிமேல் ekkaaranam கொண்டும் avana vittutu போக maatenu sollitaa இனிமேல் avanodaya எல்லாத்துலயும் avanoda இருக்க decide pannita..... அமர் kula avvallavu vethanai வலி இருக்கு eppadi அதை எல்லாம் pokka poraalo.... இனிமேல் என்ன aaga pooguthoo..... Super Super mam... Semma semma episode...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

நேர்மையின் திருவுரு அவள்
மனத்தின் உறுதியில்
காதலின் வாய்மையை
காப்பாற்ற கரம் பிடித்தாள்!

கைகொண்ட மன்னவனின்
நைத்துருகும் மனம் கண்டு
கசிந்துருகும் காதலால்
கரை சேர்க்க கரம் பிடித்தாள்!

துரோகத்தால் துவண்டவனை
துரத்தும் துயரம் கண்டு
தூய்மையான தாய்மையால்
துயர் தீர்க்க கரம் பிடித்தாள்!

கரம் பிடித்த பெண்மையின்
நேர் கொண்ட பார்வையில்
நெகிழ்ந்து நிற்கும் மன்னவனே!
களங்கப்பட்டது உடலென்றால்
களங்கமில்லா மன வீட்டை
மங்கைக்குத் தரலாமே!

காலம் செய்த கோலத்தில்
வழி மாறிய நெஞ்சங்கள்
தடம் தேடிய தஞ்சங்கள்
உலகத்தின் பார்வையில்
ஒவ்வாத ஒன்றென்றாால்...
நவீன கண்ணகியாய்
நடமாடும் சதியவளும்
பதியவன் தடம் மாற
விதியாகிப் போனாளோ...!

உலகம் செல்லும் பாதையில்
காசும் பணமும்
பகட்டும் மிடுக்கும்
தலை நிமிரும் நேரம்
அன்பும் பண்பும்
கருணையும் கனிவும்
கடனாய்த்தான் சேரும்!

வாழ்க்கையை சிலை வடிக்க
சிற்பியவன் உளி எடுத்தான்!
மனிதத்தை சிலை வடிக்க
எழுத்துச் சிற்பி எழுந்து வந்தால்,
வார்த்தைகள் உளியாகி
வடிக்குமோ உயிர்ச்சிலையே!

நொந்து, நைந்து, வெந்து போன நெஞ்சத்தில்
காதல் ஒன்றே மருந்தென்றால்...
கடைத்தேறக் காதலையே
கைகொண்டால் பிழையாமோ...?

நெஞ்சில் பொங்கும் அலையில்
கண்கள் பொழியும் நிலையில்
அமரஞ்சலியின் அதிர்வலைகள்
அமரக்கவி பாடிடுதே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
wow semma 2 uds serthu padiththean super anjali partri enna solvathu entru theriyavillai amar ninaithaalum paavamaaha irukkirathu kadhaiseyil neengal ezhuthiya kavithai pramaatham arumai mam(viji)
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyana pathivu sri mam, 😍😍😍உங்களின் பதிவுகளின் கிழ் நிங்கள் எழூதும்,கவிிதைகள் அருமையாக இருக்கும்,இன்றைய பதிிவில் உள்ள உங்களிின் கவிதை வரி்கள் மிகவும் அருமையாாக இருுந்தது,அடுத்த பதிவிற்காக waiting srimam
 
Top